Just In
- 1 hr ago இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- 2 hrs ago April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
- 4 hrs ago 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- 5 hrs ago ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- Movies GOAT: தளபதி ’கோட்’ படத்துல ’தல’ நடிக்கிறாரா?.. தீயாய் பரவும் தகவல்.. உண்மை என்ன?
- News பேலஸ்ட்லெஸ் டிராக்.. புல்லெட் ரயிலுக்கான வழித்தடம் இப்படித்தான் இருக்க போகுது.. வெளியான புகைப்படம்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Sports பொய்யான வீடியோவை பரப்பும் ரசிகர்கள்.. தோனி - பதிரானா இடையே என்ன நடந்தது? உண்மை இதுதான்
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
அரியவகை மரபணு கோளாறால் பாதிக்கப்பட்டிருக்கும் தெலுங்கானா சிறுவன்!
அஸ்வந்த், எட்டு வயதேயான தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த சிறுவன். இந்த சிறுவனின் கை, கால் விரல்கள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று பிணைந்து இருக்கின்றன.
பிறக்கும் ஏற்படும் சில குறைபாடுகள் மற்றவர் வாழும் இயல்பு வாழ்வை வாழ முடியாத நிலைக்கு நம்மை தள்ளும். அதிலும், முக்கியமாக கை, கால் சார்ந்த குறைபாடுகள் இந்த சமூகத்தில் ஒரு சவாலுடன் ஒவ்வொரு நொடியையும் நகர்த்த செய்யும்.
சில கோளாறுகளை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்துவிடலாம். அதிலும், சிலரது வாழ்க்கை சூழல் மற்றும் பொருளாதார நிலையானது எதுவும் செய்ய முடியாத நிலைக்கு தள்ளிவிடும்.
அஸ்வந்த், எட்டு வயதேயான தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த சிறுவன். இந்த சிறுவனின் கை, கால் விரல்கள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று பிணைந்து இருக்கின்றன.
Image Credit: Youtube
இதனால், கை இருந்தும் பயன்படுத்த முடியாத அவலநிலையில் தவித்து வருகிறான் சிறுவன் அஸ்வந்த். இவனால் ஷூ மாட்ட முடியாது, கை, கால்களை விரல்கள் மரபணு கோளாறு காரணத்தால் எதற்கும் பயன்படுத்து முடியாத நிலையில் இருக்கிறது.
மேலும், இச்சிறுவனின் தலை இயல்பு நிலையை காட்டிலும் பெரிதாக வளர்ந்து வருகிறது.
சிறுவன் அஸ்வந்த்தின் குடும்பம் இவனுக்கான மருத்துவ சிகிச்சை அளிக்க முயன்று வருகிறார்கள். இதற்காக தங்கள் நிலம், நகை உட்பட அனைத்து சொத்துக்களையும் விற்றுவிட்டார்கள். அஸ்வந்தின் தந்தை ஒரு லாரி கிளீனர்.
அஸ்வந்த் பாதிக்கப்பட்டுள்ளது Apert Syndrome என கூறப்படுகிறது. சிறுவனின் நிலை இப்போது முதிர் நிலையை அடைந்துள்ளது. இதற்கான அறுவை சிகிச்சை செய்ய, இந்த குறைபாட்டை குணமாக்க போதிய பணவசதி இல்லாமல் தவித்து வருகிறார்கள்.
இந்த சிறுவனின் மூன்று வயதில் இருந்து இந்த குறைபாட்டின் அறிகுறிகள் வெளிப்பட துன்வங்கியுள்ளன. ஆனால், இதை பற்றிய போதிய தெளிவு இல்லாத காரணத்தால் பெற்றோர் அறியாதிருந்துள்ளனர்.
அஸ்வந்தின் கிராமத்தில் இருப்பவர் இப்போது இவருக்காக பொது மக்களிடம் இருந்து கிரவுட் ஃபண்டிங் மூலமாக பணம் சேர்த்து வருகிறார்.