Latest Updates
-
சாணக்கிய நீதி படி பெண்கள் இந்த 5 வகை ஆண்களுடன் நட்போ, காதலோ வைத்துக் கொள்ளக்கூடாதாம் - ஜாக்கிரதை -
ஜூன் 15-ல் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 4 ராசிக்கு நிதி, தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படப்போகுது! -
துவரம் பருப்பு தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 15 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நஷ்டமும், தோல்விகளும் நிறைந்த நாளாக இருக்குமாம் -
Aani Matha Rasipalan 2026: ஆனி மாதம் எந்த ராசிக்கு சூப்பராவும், யாருக்கு மோசமாவும் இருக்கும் தெரியுமா? -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. உங்களோட சூப்பர் பவர் என்னன்னு சொல்றோம்.. -
பால் இல்லாமல் ஒருவாட்டி இப்படி டீ போடுங்க.. அப்புறம் பாருங்க.. அடிக்கடி இந்த டீ போடுவீங்க.. -
இந்த 5 ராசிக்காரர்கள் 30 வயதிற்குள்ளேயே வாழ்வில் நல்ல உயரத்தை அடைவார்களாம்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
சிக்கனையும், பூண்டையும் வெச்சு.. ஒருடைம் இந்த வறுவல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
மாதுளம் பழ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை பட்டியலிட்ட டாக்டர்.பிரகாஷ்!
ஊசியைக் கொண்டு கைவிரலைக் குத்தினால் பக்கவாதம் உடனே சரியாகும் என்பது தெரியுமா?
உலகில் மனித உயிரைக் காக்கும் வண்ணம் பல்வேறு மருத்துவ முறைகளும், வழிகளும் உள்ளன. அதில் சில சாதாரணமானதாகவும், இன்னும் சில விசித்திரமானதாகவும் இருக்கும். பெரும்பாலும் சீனா, ஜப்பான் போன்ற பகுதிகளில் மருத்துவ முறைகள் சற்று வேறுபடும். இருப்பினும் அவை நல்ல பலனைத் தருபவையாக இருக்கும்.
அந்த வகையில் பக்கவாதத்தால் அவஸ்தைப்படும் போது, அதிலிருந்து உடனடியாக விடுபட ஓர் அற்புதமான வழி உள்ளது. அந்த வழி என்னவென்று சொன்னால் நம்பமாட்டீர்கள். ஆனால் உண்மையில் அது நல்ல பலனைத் தருமாம்.

சிறு ஊசி
பக்கவாதத்தினால் ஒருவரின் உயிரைக் காப்பாற்ற கூர்மையான ஊசி உதவும். அந்த சிறு ஊசி எப்படி பக்கவாதத்தில் இருந்து விடுபட உதவும் என்பதைத் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பக்கவாதம்
பொதுவாக பக்கவாதத்தின் போது, மூளையின் இரத்த தந்துகிகள் படிப்படியாக நீட்சியடையும். இந்த நேரத்தில் நல்ல ஓய்வு அவசியம். இம்மாதிரியான தருணத்தில் பாதிக்கப்பட்டவர்களை நகரவிடாமல் தடுக்க வேண்டும். ஒருவேளை நகர்ந்தால், இரத்த தந்துகிகள் வெடித்து, மூளையில் இரத்தக்கசிவு ஏற்படும் அபாயம் உள்ளது.

ஊசி மருத்துவம்
இந்த மாதிரியான நேரத்தில் வீட்டில் உள்ள கூர்மையான ஊசியை எடுத்து, கூர்மையான பகுதியை நெருப்பில் காட்டி சூடேற்றி, பின் கையின் 10 விரல்களிலும் இரத்தம் மெதுவாக வெளியேறும் வகையில் குத்த வேண்டும். ஒருவேளை இரத்தம் வராவிட்டால், அழுத்திப் பிடித்து இரத்தத்தை வெளியேற்ற வேண்டும். இப்படி செய்தால், பக்கவாதம் மெதுவாக குறைந்து, பழைய நிலைக்கு திரும்புவார்கள்.

மசாஜ்
பக்கவாதத்தின் போது வாய் ஒரு பக்கமாக இழுத்தால், அப்போது காதுகளை மசாஜ் செய்ய வேண்டும். அதுவும் காதுகளை நன்கு அழுத்தி மசாஜ் செய்ய வேண்டும்.

காதுகளிலும் குத்தவும்
பின்பு ஊசியை எடுத்து, காதுகளின் மென்மையான பகுதியில் இரண்டு துளி இரத்தம் வெளியேறுமாறு குத்த வேண்டும். இந்த செயல்களால் ஒருவரை பக்கவாதத்தில் இருந்து பாதுகாக்கலாம்.

சீன மருத்துவம்
இது பாரம்பரிய சீன மருத்துவம் மற்றும் இது சீனாவில் பக்கவாதத்தினால் அவஸ்தைப்படுபவர்களுக்கு கொடுக்கப்படும் மருத்துவமாகும். இந்த முறையால் 100 சதவீதம் நன்மையைப் பெறக்கூடுமாம்.



Click it and Unblock the Notifications