Latest Updates
-
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளை துரதிர்ஷ்டம் விடாமல் துரத்தப்போகுதாம் -
செட்டிநாடு பாகற்காய் சாம்பார் ரெசிபி - இந்த மாதிரி வைச்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட ஆசையா சாப்பிடுவாங்க -
இந்தியாவில் அதிக கட்டணம் வசூலிக்கும் டாப் 5 சுங்கச்சாவடிகள் என்னென்ன தெரியுமா? -
சத்தான மீல் மேக்கர் கட்லெட் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மொறுமொறுனு சாப்பிட சூப்பரா இருக்கும் -
ஆகஸ்ட் 05-ல் புதன் கடக ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தாபா ஸ்டைல் முட்டை பட்டாணி மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும் -
Commonwealth Games 2026: காமன்வெல்த் போட்டிகளுக்கும், ஒலிம்பிக் போட்டிகளுக்கும் உள்ள வேறுபாடுகள் என்னென்ன? -
பீர்க்கங்காய் தக்காளி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 29 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணமழை கொட்டும் நாளாக இருக்குமாம் -
56 ஆண்டுகளுக்கு பின் குரு பூர்ணிமா நாளில் உருவாகும் 3 ராஜயோகங்கள்: அதிர்ஷ்ட மழையில் நனையும் 3 ராசிகள்!
ஊசியைக் கொண்டு கைவிரலைக் குத்தினால் பக்கவாதம் உடனே சரியாகும் என்பது தெரியுமா?
உலகில் மனித உயிரைக் காக்கும் வண்ணம் பல்வேறு மருத்துவ முறைகளும், வழிகளும் உள்ளன. அதில் சில சாதாரணமானதாகவும், இன்னும் சில விசித்திரமானதாகவும் இருக்கும். பெரும்பாலும் சீனா, ஜப்பான் போன்ற பகுதிகளில் மருத்துவ முறைகள் சற்று வேறுபடும். இருப்பினும் அவை நல்ல பலனைத் தருபவையாக இருக்கும்.
அந்த வகையில் பக்கவாதத்தால் அவஸ்தைப்படும் போது, அதிலிருந்து உடனடியாக விடுபட ஓர் அற்புதமான வழி உள்ளது. அந்த வழி என்னவென்று சொன்னால் நம்பமாட்டீர்கள். ஆனால் உண்மையில் அது நல்ல பலனைத் தருமாம்.

சிறு ஊசி
பக்கவாதத்தினால் ஒருவரின் உயிரைக் காப்பாற்ற கூர்மையான ஊசி உதவும். அந்த சிறு ஊசி எப்படி பக்கவாதத்தில் இருந்து விடுபட உதவும் என்பதைத் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பக்கவாதம்
பொதுவாக பக்கவாதத்தின் போது, மூளையின் இரத்த தந்துகிகள் படிப்படியாக நீட்சியடையும். இந்த நேரத்தில் நல்ல ஓய்வு அவசியம். இம்மாதிரியான தருணத்தில் பாதிக்கப்பட்டவர்களை நகரவிடாமல் தடுக்க வேண்டும். ஒருவேளை நகர்ந்தால், இரத்த தந்துகிகள் வெடித்து, மூளையில் இரத்தக்கசிவு ஏற்படும் அபாயம் உள்ளது.

ஊசி மருத்துவம்
இந்த மாதிரியான நேரத்தில் வீட்டில் உள்ள கூர்மையான ஊசியை எடுத்து, கூர்மையான பகுதியை நெருப்பில் காட்டி சூடேற்றி, பின் கையின் 10 விரல்களிலும் இரத்தம் மெதுவாக வெளியேறும் வகையில் குத்த வேண்டும். ஒருவேளை இரத்தம் வராவிட்டால், அழுத்திப் பிடித்து இரத்தத்தை வெளியேற்ற வேண்டும். இப்படி செய்தால், பக்கவாதம் மெதுவாக குறைந்து, பழைய நிலைக்கு திரும்புவார்கள்.

மசாஜ்
பக்கவாதத்தின் போது வாய் ஒரு பக்கமாக இழுத்தால், அப்போது காதுகளை மசாஜ் செய்ய வேண்டும். அதுவும் காதுகளை நன்கு அழுத்தி மசாஜ் செய்ய வேண்டும்.

காதுகளிலும் குத்தவும்
பின்பு ஊசியை எடுத்து, காதுகளின் மென்மையான பகுதியில் இரண்டு துளி இரத்தம் வெளியேறுமாறு குத்த வேண்டும். இந்த செயல்களால் ஒருவரை பக்கவாதத்தில் இருந்து பாதுகாக்கலாம்.

சீன மருத்துவம்
இது பாரம்பரிய சீன மருத்துவம் மற்றும் இது சீனாவில் பக்கவாதத்தினால் அவஸ்தைப்படுபவர்களுக்கு கொடுக்கப்படும் மருத்துவமாகும். இந்த முறையால் 100 சதவீதம் நன்மையைப் பெறக்கூடுமாம்.



Click it and Unblock the Notifications