Just In
- 23 min ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 2 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 2 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- 3 hrs ago சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
மார்பகத்தை பெரிதாக்குவதால் புற்றுநோய் ஆபத்து: ஆய்வு முடிவு
மார்பகத்தை பெரிதாக்குவதற்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சையினால் புற்றுநோய் ஆபத்து இருமடங்கு அதிகரிப்பதாக சமீபத்திய ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது. மார்பகத்தை அடர்த்தியாக்கும் சிகிச்சை செய்துகொண்ட பெண்களை மேமோகிராம் பரிசோதனை செய்தபோது இது கண்டறியப்பட்டுள்ளது.
ஸ்வீடனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மார்பத்தை பெரிதாக்கிய 50 வயதிற்கு மேற்பட்ட பெண்களை ஆய்வு செய்தபோது இது கண்டறியப்பட்டுள்ளது.
அடர்த்தியான மார்பகங்களுக்ககாக செலுத்தப்பட்ட திசுக்கள்தான் இந்த புற்றுநோய்க்கு காரணமாக இருக்கின்றனவாம். அடர்த்தியான மார்பகங்களை பொருத்தியவர்களை மேமோகிராம் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது மார்பகத்தின் திசுக்கள் வெள்ளையாகவும், கருப்பாகவும் இருந்தது. இதில் வெள்ளை பகுதி அடர்த்தியாக்குவதற்கு பயன்படுத்தப்பட்ட திசுக்கள். கருப்பு பகுதி கொழுப்பு திசுக்கள் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
ஸ்வீடன் நாட்டில் வசிக்கும் 50 வயது முதல் 74 வயதுடைய 1,177 பெண்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் மார்பகத்தை அடர்த்தியாக்கியதன் மூலம் மெனோபாஸ் பருவம் முன்னதாகவே தொடங்கியது தெரியவந்தது.
ஆஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பு படிப்படியாக குறைந்து கொண்டு வந்துள்ளது. இதுவே மார்பகத்தின் கட்டி வளர்வதற்கு காரணமாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
மார்பகத்தை அடர்த்தியாக்குவதற்காக பொருத்தப்பட்ட திசுக்கள் மார்பகப் புற்றுநோய் செல்கள் வளர்வதற்கு காரணமாக இருப்பதாகவும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வு முடிவுகளை வியன்னாவில் நடைபெற்ற எட்டாவது ஐரோப்பிய மார்பகப்புற்றுநோய் மாநாட்டில் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.