Just In
- 1 hr ago பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- 4 hrs ago ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- 5 hrs ago உடம்பில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? இந்த காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க..
- 6 hrs ago இந்த 4 ராசிக்காரங்க கண்ண மூடிக்கிட்டு காதலில் விழுந்துருவாங்களாம்... ரொமான்ஸ்ல இவங்கள அடிச்சுக்க ஆளே இல்ல...!
Don't Miss
- Sports ரோகித்.. ரோகித் என கத்திய ரசிகர்கள்.. ஓங்கி ஒரு அடி விட்ட ஹர்திக் பாண்டியா - வீடியோ
- Automobiles ரேஸ் டிராக்கை தெறிக்கவிட்ட பைக் ரேஸர்கள்!!
- Finance ஸ்மால்கேப் முதலீட்டாளர்கள் காட்டில் மழை.. மொத்தம் 26 லட்சம் கோடி லாபமாம்..!!
- News ‘ஒலி வாங்கி’ கட்சி சின்னத்தை தமிழில் சொன்னால் மக்களுக்கு புரியவில்லை.. நாம் தமிழர் சீமான் வேதனை
- Movies என்னது தனுஷ் இயக்கத்தில் நடிக்கிறாரா ஜிவி பிரகாஷ்?.. அட இது செம விஷயமா இருக்கே
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
பார்வை குறைபாடு முதல் கண் வறட்சி வரை - கண்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கான சில ஆயுர்வேத தீர்வுகள்!
ஆயுர்வேதத்தில் கண்களில் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு சில தீர்வுகள் உள்ளன. இப்போது கண்களில் ஏற்படும் பிரச்சனைகளைப் போக்கி கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சில ஆயுர்வேத வைத்தியங்களைக் காண்போம்.
கண்களின் ஆரோக்கியம் மிகவும் இன்றியமையாதது. கண்கள் ஆரோக்கியமாக இருந்தால் தான் நம்மால் இவ்வுலகை பார்த்து ரசிக்க முடியும். ஆனால் தற்போது மொபைல் போன்கள், கம்ப்யூட்டர், லேப்டாப் போன்றவற்றை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், கண் தொடர்பான பிரச்சனைகளை சந்திப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
குறிப்பாக மொபைலை ஏராளமானோர் கண்கள் சோர்ந்து போகும் அளவில் பயன்படுத்தி வருகிறார்கள். அதேப் போல் அலுவலகத்தில் முடிக்க முடியாத வேலையை வீட்டிற்கு வந்து லேப்டாப்பில் இரவு நீண்ட நேரம் விழித்திருந்து வேலை செய்கிறார்கள். இதன் காரணமாக கண்கள் அதிக அழுத்தத்திற்கு உள்ளாகி, கண் எரிச்சல், கண்களில் நீர் வடிதல், கண் வறட்சி போன்ற பல பிரச்சனைகள் ஏற்பட தொடங்குகின்றன.
கண்களில் அதிக அழுத்தம் கொடுக்கப்படும் போது தான் இவ்வளவு பிரச்சனைகளும் எழுகின்றன. ஆயுர்வேதத்தில் கண்களில் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு சில தீர்வுகள் உள்ளன. இப்போது கண்களில் ஏற்படும் பிரச்சனைகளைப் போக்கி கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சில ஆயுர்வேத வைத்தியங்களைக் காண்போம்.