Just In
- 11 min ago Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- 1 hr ago கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- 2 hrs ago திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- 2 hrs ago 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
Don't Miss
- Movies மாட்டிக்கினாரு ஒருத்தரு.. சமந்தாவின் மாஜி கணவர் அந்த நடிகையுடன் டேட்டிங்கா?.. தீயாய் பரவும் பிக்ஸ்!
- News தேவ கவுடா காலத்தில் தொடங்கிய சினிமாவை மிஞ்சும் 40 ஆண்டுகால அரசியல் பகை.. ஹாசனில் மோதும் 'பேரன்கள்'!
- Finance வீட்டுக் கடன்: EMI செலுத்தாட்டி, வீடு ஏலம் விடப்படுமா? RBI சொல்வது என்ன? வங்கிகளின் அதிகாரம் என்ன?
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Automobiles தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கால் எலும்புகளை வலிமையாக்க வேண்டுமா? இதோ ஓர் அற்புத வழி!
இங்கு எலும்புகளின் வலிமையை அதிகரிக்கும் ஓர் அற்புத நாட்டு மருந்து குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
நம்முடைய இளமைக் காலத்தில் கால்கள் மிகவும் வலிமையுடன் இருக்கும். ஆனால் வயது அதிகரிக்கும் போது, கால்கள் வலிமையை இழக்க ஆரம்பித்து, பலவீனமாகும். சொல்லப்போனால் வயதான பின், ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லவே மிகவும் கஷ்டமாக இருக்கும்.
முக்கியமாக எலும்பு சம்பந்தப்பட்ட பல நோய்களால் எளிதில் பாதிக்கப்பட்டு, மிகுந்த அவஸ்தைக்கு உள்ளாவோம். நீங்கள் உங்கள் கால்களின் வலிமையை அதிகரிக்க நினைத்தால் மற்றும் கால்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை போக்க நினைத்தால், இக்கட்டுரையில் ஓர் அற்புத இயற்கை மருந்து கொடுக்கப்பட்டுள்ளது.
மருந்தின் சிறப்பு
எலும்புகளின் வலிமையை அதிகரிக்கும் இந்த இயற்கை மருந்தின் ஓர் சிறப்பு, இதை செய்ய 3 பொருட்கள் மட்டுமே போதும். மேலும் இதை தயாரிப்பது மிகவும் சுலபமும் கூட.
தேவையான பொருட்கள்:
ஆல்கஹால் - 300 மிலி
அயோடின்/உப்பு - 100 மிலி
ஆஸ்பிரின் மாத்திரை - 10
குறிப்பு:
அயோடின் ஒரு சக்தி வாய்ந்த ஆன்டி-செப்டிக். இது பல்வேறு நுண்ணுயிரிகள், பூஞ்சை மற்றும் புரோட்டோஜோவா தொற்றுக்களை எதிர்த்துப் போராடும்.
தயாரிக்கும் முறை:
முதலில் ஆல்கஹால் மற்றும் அயோடினை ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின் அத்துடன் ஆஸ்பிரின் மாத்திரைகளை பொடி செய்து சேர்த்து நன்கு கலந்து, வெளிச்சம் இல்லாத இருட்டான இடத்தில் வைத்து 21 நாட்கள் நன்கு ஊற வைக்க வேண்டும்.
பயன்படுத்தும் முறை:
21 நாட்கள் கழித்து, இந்த கலவையை வலியுள்ள மூட்டுக்களில் தடவ வேண்டும். இப்படி 21 நாட்கள் தடவி வந்தால், மூட்டு வலி காணாமல் போகும். முக்கியமாக இந்த கலவையை முதுகு வலி, தசை வலி போன்றவற்றிற்கும் பயன்படுத்தலாம்.