Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
மூன்றே மாதங்களில் கண் பார்வையை மேம்படுத்தும் ஓர் அற்புத வழி!
இங்கு கண்களின் ஆரோக்கியத்தை அதிகரித்து, கண் பார்வையை மேம்படுத்தும் ஓர் அற்புத வழி கொடுக்கப்பட்டுள்ளது.
எந்நேரமும் மொபைல், கம்ப்யூட்டர், லேப்டாப், டிவி போன்றவற்றைப் பார்த்துக் கொண்டிருப்பதால், கண் பார்வையை பிரச்சனையை பலரும் சந்திக்கின்றனர். கண்களுக்கு போதிய பாதுகாப்பை வழங்க வேண்டியது மிகவும் அவசியம்.

கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பல ஐ-ட்ராப்கள் கடைகளில் விற்கப்பட்டாலும், தொடர்ச்சியாக அவற்றைப் பயன்படுத்தினால், அதுவே கண்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும்.
எனவே தமிழ் போல்ட் ஸ்கை கண்களின் ஆரோக்கியத்தை அதிகரித்து, கண் பார்வையை மேம்படுத்தும் ஓர் அற்புத இயற்கை வழியைக் கொடுத்துள்ளது. அவற்றைத் தொடர்ந்து மூன்று மாதங்கள் பின்பற்றினால், கண் பார்வை மேலோங்கும்.

ராஸ்ப்பெர்ரி இலை
கண் பார்வைக்கு வைட்டமின் ஏ மிகவும் அத்தியாவசியமானது. இந்த வைட்டமின் ஏ ராஸ்ப்பெர்ரி இலையில் ஏராளமான அளவில் உள்ளது.

தேவையான பொருட்கள்:
ராஸ்ப்பெர்ரி இலைகள் - 4 ஸ்பூன்
ரோஜாப்பூ இதழ்கள் - 1 கப்
தண்ணீர் - 4 கப்

செய்முறை #1
முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும்.

செய்முறை #2
பின்பு அதில் ராஸ்ப்பெர்ரி இலைகள் மற்றும் ரோஜாப்பூ இதழ்களைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி குளிர வைத்து, வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறை
தயாரித்து வைத்துள்ள நீரைக் கொண்டு தினமும் கண்களைக் கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து 3 மாதங்கள் பின்பற்றினால், கண் பார்வை பிரச்சனை நீங்கிவிடும்.



Click it and Unblock the Notifications











