Latest Updates
-
செவ்வாய் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
அட்டகாசமான ஆந்திரா கத்திரிக்காய் தக்காளி சட்னி ரெசிபி - செஞ்சு பாருங்க, சுருக்குனு சூப்பரா இருக்கும் -
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்!
மூன்றே மாதங்களில் கண் பார்வையை மேம்படுத்தும் ஓர் அற்புத வழி!
இங்கு கண்களின் ஆரோக்கியத்தை அதிகரித்து, கண் பார்வையை மேம்படுத்தும் ஓர் அற்புத வழி கொடுக்கப்பட்டுள்ளது.
எந்நேரமும் மொபைல், கம்ப்யூட்டர், லேப்டாப், டிவி போன்றவற்றைப் பார்த்துக் கொண்டிருப்பதால், கண் பார்வையை பிரச்சனையை பலரும் சந்திக்கின்றனர். கண்களுக்கு போதிய பாதுகாப்பை வழங்க வேண்டியது மிகவும் அவசியம்.

கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பல ஐ-ட்ராப்கள் கடைகளில் விற்கப்பட்டாலும், தொடர்ச்சியாக அவற்றைப் பயன்படுத்தினால், அதுவே கண்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும்.
எனவே தமிழ் போல்ட் ஸ்கை கண்களின் ஆரோக்கியத்தை அதிகரித்து, கண் பார்வையை மேம்படுத்தும் ஓர் அற்புத இயற்கை வழியைக் கொடுத்துள்ளது. அவற்றைத் தொடர்ந்து மூன்று மாதங்கள் பின்பற்றினால், கண் பார்வை மேலோங்கும்.

ராஸ்ப்பெர்ரி இலை
கண் பார்வைக்கு வைட்டமின் ஏ மிகவும் அத்தியாவசியமானது. இந்த வைட்டமின் ஏ ராஸ்ப்பெர்ரி இலையில் ஏராளமான அளவில் உள்ளது.

தேவையான பொருட்கள்:
ராஸ்ப்பெர்ரி இலைகள் - 4 ஸ்பூன்
ரோஜாப்பூ இதழ்கள் - 1 கப்
தண்ணீர் - 4 கப்

செய்முறை #1
முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும்.

செய்முறை #2
பின்பு அதில் ராஸ்ப்பெர்ரி இலைகள் மற்றும் ரோஜாப்பூ இதழ்களைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி குளிர வைத்து, வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறை
தயாரித்து வைத்துள்ள நீரைக் கொண்டு தினமும் கண்களைக் கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து 3 மாதங்கள் பின்பற்றினால், கண் பார்வை பிரச்சனை நீங்கிவிடும்.



Click it and Unblock the Notifications