Latest Updates
-
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
முகலாய அரசர்கள் விரும்பி சாப்பிட்ட ஷாஹி புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
கால்களில் இந்த பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்கிறீங்களா? அப்ப உடம்புல இந்த பிரச்சனை இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார் -
மின்விசிறியை விட AC ஏன் அதிக மின்சாரத்தை பயன்படுத்துகிறது? 1 மணி நேரம் AC ஓடினால் எவ்வளவு கரண்ட் செல்வாகும்? -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகியுள்ள மாளவ்ய ராஜயோகம்: அடுத்த 2 மாதம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
அரிசி மாவு ரொட்டியும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 03 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம் -
புதன் கன்னி ராசியில் உதயமாவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பூரி பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ரோட்டுக்கடை முட்டை சேர்வா ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும்
மூன்றே மாதங்களில் கண் பார்வையை மேம்படுத்தும் ஓர் அற்புத வழி!
இங்கு கண்களின் ஆரோக்கியத்தை அதிகரித்து, கண் பார்வையை மேம்படுத்தும் ஓர் அற்புத வழி கொடுக்கப்பட்டுள்ளது.
எந்நேரமும் மொபைல், கம்ப்யூட்டர், லேப்டாப், டிவி போன்றவற்றைப் பார்த்துக் கொண்டிருப்பதால், கண் பார்வையை பிரச்சனையை பலரும் சந்திக்கின்றனர். கண்களுக்கு போதிய பாதுகாப்பை வழங்க வேண்டியது மிகவும் அவசியம்.

கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பல ஐ-ட்ராப்கள் கடைகளில் விற்கப்பட்டாலும், தொடர்ச்சியாக அவற்றைப் பயன்படுத்தினால், அதுவே கண்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும்.
எனவே தமிழ் போல்ட் ஸ்கை கண்களின் ஆரோக்கியத்தை அதிகரித்து, கண் பார்வையை மேம்படுத்தும் ஓர் அற்புத இயற்கை வழியைக் கொடுத்துள்ளது. அவற்றைத் தொடர்ந்து மூன்று மாதங்கள் பின்பற்றினால், கண் பார்வை மேலோங்கும்.

ராஸ்ப்பெர்ரி இலை
கண் பார்வைக்கு வைட்டமின் ஏ மிகவும் அத்தியாவசியமானது. இந்த வைட்டமின் ஏ ராஸ்ப்பெர்ரி இலையில் ஏராளமான அளவில் உள்ளது.

தேவையான பொருட்கள்:
ராஸ்ப்பெர்ரி இலைகள் - 4 ஸ்பூன்
ரோஜாப்பூ இதழ்கள் - 1 கப்
தண்ணீர் - 4 கப்

செய்முறை #1
முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும்.

செய்முறை #2
பின்பு அதில் ராஸ்ப்பெர்ரி இலைகள் மற்றும் ரோஜாப்பூ இதழ்களைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி குளிர வைத்து, வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறை
தயாரித்து வைத்துள்ள நீரைக் கொண்டு தினமும் கண்களைக் கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து 3 மாதங்கள் பின்பற்றினால், கண் பார்வை பிரச்சனை நீங்கிவிடும்.



Click it and Unblock the Notifications