Latest Updates
-
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்..
மூன்றே மாதங்களில் கண் பார்வையை மேம்படுத்தும் ஓர் அற்புத வழி!
இங்கு கண்களின் ஆரோக்கியத்தை அதிகரித்து, கண் பார்வையை மேம்படுத்தும் ஓர் அற்புத வழி கொடுக்கப்பட்டுள்ளது.
எந்நேரமும் மொபைல், கம்ப்யூட்டர், லேப்டாப், டிவி போன்றவற்றைப் பார்த்துக் கொண்டிருப்பதால், கண் பார்வையை பிரச்சனையை பலரும் சந்திக்கின்றனர். கண்களுக்கு போதிய பாதுகாப்பை வழங்க வேண்டியது மிகவும் அவசியம்.

கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த பல ஐ-ட்ராப்கள் கடைகளில் விற்கப்பட்டாலும், தொடர்ச்சியாக அவற்றைப் பயன்படுத்தினால், அதுவே கண்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும்.
எனவே தமிழ் போல்ட் ஸ்கை கண்களின் ஆரோக்கியத்தை அதிகரித்து, கண் பார்வையை மேம்படுத்தும் ஓர் அற்புத இயற்கை வழியைக் கொடுத்துள்ளது. அவற்றைத் தொடர்ந்து மூன்று மாதங்கள் பின்பற்றினால், கண் பார்வை மேலோங்கும்.

ராஸ்ப்பெர்ரி இலை
கண் பார்வைக்கு வைட்டமின் ஏ மிகவும் அத்தியாவசியமானது. இந்த வைட்டமின் ஏ ராஸ்ப்பெர்ரி இலையில் ஏராளமான அளவில் உள்ளது.

தேவையான பொருட்கள்:
ராஸ்ப்பெர்ரி இலைகள் - 4 ஸ்பூன்
ரோஜாப்பூ இதழ்கள் - 1 கப்
தண்ணீர் - 4 கப்

செய்முறை #1
முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும்.

செய்முறை #2
பின்பு அதில் ராஸ்ப்பெர்ரி இலைகள் மற்றும் ரோஜாப்பூ இதழ்களைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து இறக்கி குளிர வைத்து, வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறை
தயாரித்து வைத்துள்ள நீரைக் கொண்டு தினமும் கண்களைக் கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து 3 மாதங்கள் பின்பற்றினால், கண் பார்வை பிரச்சனை நீங்கிவிடும்.



Click it and Unblock the Notifications