For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த ஒரு விஷயத்தை கரக்டா செஞ்சாலே, கண்ண மூடுனா தூக்கம் தானா வந்துரும்!

இரவு நேரத்தில் உங்கள் மனதில் எழும் எண்ணங்களை எழுத துவங்குங்கள். நீங்கள் எளிதாக உறங்கி விடுவீர்கள்.

|

கை நிறைய காசு இல்லை, லஃசூரியஸ் வாழ்க்கை இல்லை, பன்னாட்டு உணவு வகைகள் ருசிக்கவில்லை, கேலிக்கை, நேரம் கடத்த கண்ணாடி கட்டிடங்கள இல்லை, தெருவுக்கு, தெரு மல்டி ஸ்பெசாலிட்டி ஹாஸ்பிட்டல்கள் இல்லை, ஆனால்... நிம்மதியான தூக்கம் இருந்தது.

இன்று அனைத்தும் இருக்கிறது. ஐந்தங்குல திரைக்குள் உலகை அடக்கி வாழ்ந்துக் கொண்டிருக்கும். ஆனால், இரு கண்களில் நிம்மதியான உறக்கம் மட்டும் காணவில்லை. இன்று பலரும் வேண்டுவது நிம்மதியான உறக்கம் மற்றும் நோயவாயற்ற மரணம்.

Write Down Your Night Time Thoughts, It Will Make You Easier to Sleep!

சந்திரனை கூட வாங்கிவிடலாம் போல... ஆனால், அவன் தரிசிக்கும் இரவில் உறக்கம் வாங்குவது கடினமாக இருக்கிறது.

சரி! ஈஸியா கவலைய மறந்து, மருந்தே இல்லாம நிம்மதியா தூங்கணுமா? இதை ட்ரை பண்ணுங்க!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Write Down Your Night Time Thoughts, It Will Make You Easier to Sleep!

Write Down Your Night Time Thoughts, It Will Make You Easier to Sleep
Desktop Bottom Promotion