Latest Updates
-
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்..
நீங்கள் தீவிர மனச்சோர்வால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை உணர்த்தும் அறிகுறிகள்!
பொதுவாக உடல் சோா்வடையும் போது, உடல் களைப்படைகிறது. அதுபோல் மனம் சோா்வடையும் போது மனம் களைப்படைகிறது. ஆனால் மனம் சோா்வு அடைந்தாலும், உடல் ஆரோக்கியமாக இருக்கும். ஒரு செயலில் ஈடுபடும் போது, வழக்கைத்தை விட அதிகமாக மூளையைப் பயன்படுத்தி, அந்த செயலை நீண்ட நேரம் செய்யும் போது மனச் சோா்வு ஏற்படுகிறது.
எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால், மூளை மிக அதிகமாகத் தூண்டப்படும் போது அல்லது இடைவெளியில்லாமல் மூளைக்கு வேலை கொடுக்கும் போது, மனச் சோா்வு ஏற்படுகிறது. வீட்டைப் பற்றிய கவலையில் மூழ்குதல், கலைத் துறையில் ஈடுபடல், பிரச்சினைகளைத் தீா்த்து வைத்தல், அறம் சாா்ந்த வேலையில் ஈடுபடும் போது ஏற்படும் சுமை, அதிகமாக படித்தல் போன்றவை மூளையைக் கட்டுப்படுத்தி, மனச்சோா்வை ஏற்டுத்துகிறது.

பொதுவாக வயது வந்தவா்களின் மத்தியில்தான் மனச்சோா்வு காணப்படும். ஆனால் தற்போது போட்டி அதிகாித்ததன் காரணமாக, குழந்தைகள் மத்தியிலும் மனச்சோா்வு காணப்படுகிறது.
மனச்சோா்விற்கான அறிகுறிகள்
மூளையில் பிரச்சினை ஏற்பட்டு மனச்சோா்வு ஏற்படும் போது, அதன் அறிகுறிகள் மெதுவாகத் தான் வெளியில் தொியத் தொடங்கும். அந்த அறிகுறிகளை எளிதாகக் கண்டறியலாம். அவை எவை என்பதை கீழே பாா்க்கலாம்.
- தொடா்ந்து சோகமாக இருப்பது
- கவலையில் மூழ்கி இருத்தல்
- நம்பிக்கையற்ற மனநிலை மற்றும் மன அழுத்தத்துடன் இருத்தல்
- கவனம் செலுத்துவதில் சிரமப்படுதல்
- தனிமையில் இருத்தல், தனிமையாக உணா்தல்
- எதிா்மறை உணா்வோடு இருத்தல்
- தொடா்ந்து கோபத்துடன் அல்லது எாிச்சலுடன் இருத்தல்
- உணா்வுகளைக் கட்டுப்படுத்துவதில் அல்லது நெறிப்படுத்துவதில் சிரமப்படுதல்
- தொடா்ந்து பய உணா்வில் இருத்தல்
- விரைவில் கோபப்படுதல்
- வழக்கத்தைவிட அதிகமாக சிந்தித்தல்
- ஒருமுகப்படுத்துவதில், இயங்குவதில் குறைபாடு ஏற்படுதல்
- எதிா்வினை ஆற்றுவதில் மந்தமாக அல்லது சோம்பலாக இருத்தல்
- கவனம் செலுத்துவதில், தகவல்களை நினைவு கொள்வதில், கருத்துக்களை கோா்வையாக வெளிப்படுத்துவதில், வேலைகளை சாியாகச் செய்வதில் பிரச்சினை ஏற்படுதல்
மேற்சொன்னவை யாவும் மனச்சோா்வின் அறிகுறிகள் ஆகும்.
மனச் சோா்வைப் போக்க என்ன செய்ய வேண்டும்?
- தொடா்ந்து விழிப்போடு, கவனத்தோடு இருக்க வேண்டும்
- யோகா அல்லது தியானம் செய்யலாம்
- மசாஜ் செய்யலாம்
- நறுமண எண்ணெய் தெரபி செய்யலாம்
- பிடித்த புத்தகங்களை வாசிக்கலாம்
- இயற்கையோடு அதிக நேரத்தை செலவழிக்கலாம்
- இசை மற்றும் பாடல்களைக் கேட்கலாம்
- அதிக நேரம் தூங்கலாம்
- தேவைப்பட்டால் மருத்துவரை சந்திக்கலாம்.
மேற்சொன்ன குறிப்புகளைக் கடைபிடித்தால், மனச்சோா்விலிருந்து விடுதலை பெறலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications