Latest Updates
-
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்!
கணவன் மனைவிக்கு இடையே வயது வித்தியாசம் அதிகமாக இருந்தால் பிரச்சனைகள் வரும்... ஜாக்கிரதை..!
சாணக்கியர் இந்தியாவில் வாழ்ந்த ஒரு சிறந்த அரசியல்வாதி மற்றும் இராஜதந்திரி ஆவார். அவர், அரசியல் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் ஆழ்ந்த அறிவைக் கொண்டவர். சாணக்கியரின் கொள்கைகளைப் பின்பற்றி பலர் வெற்றி பெற்றுள்ளனர். சாணக்ய நீதி என்ற புகழ்பெற்ற புத்தகம் சாணக்கியனின் வாழ்க்கை அனுபவங்களின் தொகுப்பாகும். அதில் சாணக்கியர் , கணவன் மனைவிக்கு இடையேயான வயது வித்தியாசம் குறித்தும் கூறியுள்ளார்..
இதனுடன், மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்துவதற்கான மிக முக்கியமான விஷயங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. கணவன் மனைவிக்கு இடையேயான வயது வித்தியாசத்தைப் பொறுத்து திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி மாறுபடும் என்று கூறப்படுகிறது. சாணக்ய நீதியின் கூற்றுப்படி, கணவன்-மனைவி இடையே வயது வித்தியாசம் உங்கள் வாழ்க்கையில் பல வழிகளில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். அவை என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..

மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு கணவன் மனைவிக்கு இடையே வயது வித்தியாசம் அதிகமாக இருக்கக்கூடாது என்று சாணகிர் கூறியுள்ளார்... இருவருக்கும் இடையே பெரிய வயது வித்தியாசம் இருந்தால், திருமண வாழ்க்கையில் பல பிரச்சனைகள் ஏற்படும் என்றும் ஒரு முதியவர் இளம் பெண்ணை திருமணம் செய்யக்கூடாது என்றும் கூறியுள்ளார்.. அத்தகைய திருமணம் எந்த வகையிலும் செல்லாது. இந்த உறவு எப்போதும் திருமண வாழ்க்கையில் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. அத்தகைய திருமணங்கள் மகிழ்ச்சியாக இருக்காது. அத்தகைய திருமணம் முறிந்து போக அதிக நேரம் எடுக்காது.
அதனால்தான் கணவன் மனைவிக்கிடையே அதிக வயது வித்தியாசம் இருக்கக் கூடாது என்றார் சாணக்கியர். வயது வித்தியாசம் அதிகமாக இருக்கும்போது யோசனைகள் மாறுபடும்.. அதனால் கணவன் மனைவிக்கு இடையேயான உறவில், இருவரும் ஒருவரையொருவர் எல்லா வகையிலும் திருப்திப்படுத்துவதில் சிக்கல்கள ஏற்படும்.. வயதில் பெரிய வித்தியாசம் இருந்தால், அவர்களின் கருத்துக்கள் எப்போதும் சமமாக இருக்காது. அவர்கள் ஒரே மாதிரியாக சிந்திக்காமல் இருக்கலாம். வயது வித்தியாசம் அவர்களின் உடலையும் மனதையும் ஒருங்கிணைக்க அனுமதிக்காது. முதியவர் ஒரு இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டால், அத்தகைய திருமணத்தில் நாளுக்கு நாள் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும்.
திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் காண கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் ஏமாற்றக்கூடாது என்று சாணக்கியர் கூறினார். இந்த புனிதமான உறவின் கண்ணியத்தைப் பாதுகாக்க கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் ஆதரவளிக்க வேண்டும். கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் ஒருபோதும் ஏமாற்றக்கூடாது. அத்தகைய குடும்பத்தின் திருமண வாழ்க்கை விரைவில் உடைக்கத் தொடங்குகிறது.
தோழமையின் அவசியத்தை புறக்கணிக்கக்கூடாது கணவன் மனைவிக்கு இடையிலான உறவு மிகவும் புனிதமானது என்றும், இந்த பந்தத்தைப் பேணுவதற்கு, கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் தேவைகளைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் குறிப்பிடுகிறார். கணவன்-மனைவி இடையே அன்பும் நல்லிணக்கமும் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்றும் சாணக்யர் கூறினார்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications