Just In
- 1 hr ago நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- 1 hr ago குழந்தையின்மைக்கு இந்த பிரச்சனைகள் எல்லாம் காரணமாக இருக்கலாம்.. கவனியுங்கள்..!
- 2 hrs ago புதன் மீன ராசிக்கு நேராக செல்வதால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழக்கையில் அதிர்ஷ்டம் கொட்டப்போகுதாம்...!
- 3 hrs ago உங்கள் தலைமுடி வலுவாக வளரனுமா? அப்போ இதை சாப்பிடுங்கள்..!
Don't Miss
- News பாஜகவுக்கு பலத்த அடி? 40 வருஷம் பிறகு உ.பி.யின் அம்ரோஹா காங்கிரஸ் வசமாகிறதா?
- Movies Ghilli movie: கில்லி படத்தின் FDFS.. திரையரங்கில் கொண்டாட்டத்துடன் என்ஜாய் செய்த பிரதீப் ரங்கநாதன்!
- Finance அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த சீனா.. வாஸ்ட்அப்-க்கு தடை.. என்ன நடக்குது..?!
- Automobiles அவங்களுக்கு உண்மையாவே கல்யாணமா! பைக் ஓட்டீட்டு போன வீடியோ வைரல்! அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்!
- Sports இனி 14 கோடி சிஎஸ்கே வீரருக்கு டாடா பைபை.. பழைய ஆல் - ரவுண்டர் பக்கம் திரும்பிய பிளெம்மிங்
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
வேர்வையில வழியா நச்சுக்கள் வெளியேறுதுனு நெனக்கறீங்களா? அப்போ என்ன வெளியேறுது?...
உடலில் இருந்து நச்சுக்கள் வேர்வை வழியே தான் வெளியேறுகிறதா என்பது பற்றிய உண்மையை தான் இந்த கட்டுரையில் விவரிக்கப் போகிறோம்.
தீவிர வியர்வை தோன்றும் போது நீங்கள் நம்பமுடியாத அளவிற்கு ஆச்சரியப்படுவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. உங்கள் இதயம் உந்தப்படுவதை நீங்கள் உணர்கிறீர்கள், உங்கள் தசைகள் வெப்பமடைகின்றன. வியர்வை என்பது முற்றிலும் இயல்பான உடல் செயல்பாடு, இது கடுமையான உடல் பயிற்சிக்குப் பிறகு உடலை குளிர்விக்க உதவுகிறது.
வியர்வையால் உடலின் உள்ளே உள்ள நச்சுகளை அகற்ற முடியும் என்று நிறைய பேர் நம்புகிறார்கள். உண்மையில், வியர்வை கழிவுப்பொருட்களை அல்லது தெளிவான நச்சுப் பொருள்களை வெளியிடுகிறது என்ற பொதுவான கருத்தும் உள்ளது.
அதிக வியர்வை
உடலில் உள்ள நச்சுத்தன்மையை அகற்ற வியர்த்தல் உதவுகிறது என்று நீங்களும் நம்பினால், நீங்கள் இப்பொழுது அதிர்ச்சியடையக் கூடும். உங்கள் நம்பிக்கைக் குமிழியை வெடித்ததற்கு மன்னிக்கவும், ஆனால் வியர்வை என்பது உங்கள் உடலின் நச்சுத் தன்மையை அகற்றுவதற்கான சிறந்த வழி கிடையாது என்பதே உண்மை.
MOST
READ:
இனி
வங்கியில்
பணம்
எடுக்க
பான்
கார்டு
அவசியம்...
மத்திய
அரசு
அறிவிப்பு
என்ன
சொல்கிறது?
நச்சுக்கள்
சுற்றுச்சூழல் சர்வதேச இதழில் வெளியிடப்பட்ட புதிய கண்டுபிடிப்புகளின்படி, வியர்வை மூலம் வெளியாகும் மாசுபடுத்திகளின் எண்ணிக்கை உண்மையில் மிகக் குறைவு. இதன் பின்னணியில் உள்ள முக்கிய காரணம், வியர்வை முதன்மையாக நீர் மற்றும் தாதுக்களால் ஆனது மற்றும் மிகக் குறைந்த அளவே நச்சுப் பொருட்களைக் கொண்டுள்ளது.
சிறுநீரகம்
நமது தோலால் (வியர்வை வழியாக) வெளியேற்றப்படும் மாசுபாட்டை நீங்கள் சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலால் வெளியேற்றப்படும் நச்சுகளுடன் ஒப்பிடுகையில் அது மிகக் குறைவு. பெரும்பாலான நச்சுகள் கொழுப்பில் கரையக்கூடியவை, எனவே, வியர்வையில் கரைவதில்லை. வியர்வை 99 சதவீத நீராகும்.
MOST
READ:
எடையை
குறைச்சே
ஆகணுமா,
ஆப்பிளை
இந்த
5
முறையில
சாப்பிடுங்க...
சூப்பரா
குறையும்...
இதன் பொருள் என்ன?
ஒரு ஆய்வின்படி, நீங்கள் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 45 நிமிடங்கள் வேலை அல்லது உடற்பயிற்சி செய்கிறீர்கள் என்றால், உங்கள் உடல் 1-2 லிட்டர் வியர்வையை விடுவிக்கும். இருப்பினும், அந்த வியர்வையில் உள்ள நச்சுகளின் அளவு நானோகிராமில் 1/10 கூட இல்லை. எனவே அடிப்படையில், நீங்கள் உங்கள் உடலை இவ்வழியில் உச்சநிலைக்குத் தள்ளினாலும், தோன்றும் வியர்வையானது நீங்கள் தினமும் உட்கொள்ளும் நச்சுகளில் 1 சதவீதத்தை கூட வெளியிடாது.
எச்சரிக்கை
ஸ்பாக்கள் முதல் sauna வரை, அழகு மற்றும் சுகாதாரத் தொழிலகங்கள் வியர்வையை வெளியிடுவதன் மூலம் நச்சுத்தன்மையை நீக்கலாம் என்ற கருத்தை பெரிதும் நம்பியிருப்பதாகத் தெரிகிறது. சூடான குளியல் மற்றும் sauna-க்கள் ஓய்வளிக்க, புத்துணர்ச்சியுடன் இருக்க உதவும் என்பதை மறுப்பதற்கில்லை என்றாலும், அவற்றை எச்சரிக்கையுடன் தொடர வலுவாக அறிவுறுத்தப்படுகிறது.
MOST
READ:
முள்
எதாவது
குத்தி
எடுக்க
முடியாம
கஷ்டபடறீங்களா?
வாழைப்பழ
தோல்
இருந்தாலே
போதுமே...
நீரிழப்பு
நீரிழப்பு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக வியர்வை வெளியேறிய பிறகு எப்போதும் போதுமான அளவு தண்ணீரைக் குடிக்கவும், வியர்வை சிகிச்சையை வெகுதூரம் எடுத்துக் கொள்ள வேண்டாம். தீவிர வியர்த்தல் போன்ற ஒரு வழக்கு 35 வயது பெண்ணின் மரணத்திற்கு காரணமாக அமைந்தது.
இந்த கியூபெக் பெண்ணை சேற்றில் பூசி, பிளாஸ்டிக் தாளில் போர்த்தி, தலையை அட்டைப் பெட்டிகளால் ஒன்பது மணி நேரம் தீவிர நச்சுத்தன்மை அகற்றத்திற்கு மூடி வைத்திருந்தனர். 1 மணிநேரங்களுக்குப் பிறகு அதிக வெப்பத்தால் அவர் இறந்தார்.