For Quick Alerts
For Daily Alerts
Just In
- 1 hr ago இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- 2 hrs ago April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
- 3 hrs ago 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- 4 hrs ago ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- News ஒரு பக்கம் டிடிவி, மறுபக்கம் தங்கம், நடுவில் நாராயணசாமி.. தேனியில் கொண்டாட்டமும்.. திண்டாட்டமும்!
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Sports பொய்யான வீடியோவை பரப்பும் ரசிகர்கள்.. தோனி - பதிரானா இடையே என்ன நடந்தது? உண்மை இதுதான்
- Movies ’ஹாட் ஸ்பாட்’ விமர்சனம்.. மாப்பிள்ளைக்கு தாலி.. அண்ணன் தங்கை திருமணம்.. இன்னும் இருக்கு!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
காதுவலி வந்தா உடனே என்ன செய்யணும்? என்னவெல்லாம் செய்யவே கூடாது?
காதுவலி வருகின்ற பொழுது செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை ஆகியவற்றைப் பற்றி இங்கே விளக்கமாகப் பார்க்கலாம். அதுபற்றிய தொகுப்பு தான் இது.
How To
oi-Manimegalai
By Mahibala
|
காது வலி வந்தால் பெரும்பாலும் நாம் மருத்துவர்களிடம் காட்டுவதே கிடையாது. அதற்குப் பதிலாக ஏதாவது மெடிக்கல் ஷாப்பில் சென்று மருந்துகள் வாங்கி காதில் விட்டுக் கொண்டு போவாம். சிலர் வீடுகளில் எண்ணெய் காய்ச்சி ஊற்றிவிடுவார்கள். ஆனால் காது வலி வந்தால் இப்படி செய்யக் கூடாது. முதலில் மருத்துவரை தான் பார்க்க வேண்டும். அதன்பின் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
காதுக்குள் இருக்கின்ற மென்மையான உறுப்புக்களில் ஏதேனும் ஒன்று பழுது பட்டாலும் கூட நம்மால் கேட்கக்கூடிய திறன் கொண்ட ஒலியுணர்வை முழுமையாகப் பெற முடியாமல், காது கேட்கும் திறன் குறைபாடு இருக்கக்கூடும். அதனால் தான் சிலருக்கு நாம் எதிர்பாராத நிலையில் காது பழுதுபடுவதால் செவிடாகிப் போகிறது.
பேஸ்புக்கில்
எங்களது
செய்திகளை
உடனுக்குடன்
படிக்க
க்ளிக்
செய்யவும்
பேஸ்புக்கில்
எங்களது
செய்திகளை
உடனுக்குடன்
படிக்க
க்ளிக்
செய்யவும்
Comments
GET THE BEST BOLDSKY STORIES!
Allow Notifications
You have already subscribed
English summary
Do's And Dont's During Earache
Story first published: Tuesday, February 26, 2019, 17:43 [IST]
Feb 26, 2019
ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க