Latest Updates
-
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்..
ஒற்றைத் தலைவலி குணமடைய இந்த விட்டமின் சாப்பிட்டால் போதும்!
உலகளவில் சுமார் 300 கோடி மக்கள் ஒற்றை தலைவலியால் பாதிக்கப்படுகிறார்கள். இதில் 7 சதவீதம் ஆண்களும், 13 சத்வீதம் பெண்களும் இருக்கிறார்கள்.
இந்த தலைவலி 3 மனி நேரம் தொடங்கி 3 நாட்கள் வரை கூட இருக்கும். மற்ற வலிகளைக் கூட தாங்கிக் கொள்ளலாம். ஆனால் தலைவலி நமது தினசரி வேலைகளையே முடக்கிவிடும்.
இந்த பாடாய்படுத்தும் ஒற்றை தலைவலிக்கு என்ன காரணமாக இருக்கும். பார்க்கலாம்

மூளையில் செரடோனின் அளவில் மாறுபாடு :
மூளையில் தூக்கத்தை தருவிக்கும் செரடோனின் அளவு குறையும்போது, மூளையிலுள்ள ரத்தக் குழாய்களில் வீக்கம் உண்டாகி, ஒற்றைத் தலைவலி உண்டாகும்.

ரத்த குழாய்களில் இறுக்கம் :
ரத்தக் குழாய்கள் இறுக்கமடைந்தால், ரத்த ஓட்டம் மூளையில் குறையும். இதனால் வலியை உண்டாக்கும் நரம்புகளின் சிக்னல் தூண்டப்பட்டு ஒற்றை தலைவலியை உண்டாக்குகின்றன.

அதிக ரத்த ஓட்டம் :
மூளையில் ரத்த ஓட்டம் குறைந்தால் மட்டுமல்ல, அதிக ரத்த ஓட்டம் பாய்ந்தாலும் தலைவலி உண்டாகும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
எப்படியிருந்தாலும். இந்த வேகமான ரத்த ஓட்டம் குறைந்தாலும், அல்லது இயல்பாய் மாறினாலும், தலைவலியின் தீவிரம் குறையாமல் இருக்கும். இதற்கு நரம்புகளின் உள்ள தகவல் பரிமாற்றத்தில் பிரச்சனை உண்டாவதே காரணம்.

மூளையிலுள்ள 3 செல்கள் :
சாதரணமாக ஒற்றை தலைவலி வருபவர்களுக்கு மூளையில் 3 செல் திட்டு தலைவலி வருகின்றபோதும், வந்து சரியானபின்னும் இவை சுறுசுறுப்பாக இருக்கும்.
இதனால் மூளை அல்லத ரத்த குழாய் வலி சிக்னல் குடுக்காவிட்டாலும், இந்த செல்கள் இயங்கிக் கொண்டிருப்பதால் வலி குறையாமல் அப்படியே இருக்கும்.

விட்டமின் குறைபாடு :
விட்டமின் பி6, பி12 குறைபாடு இருந்தாலும் ஒற்றை தலைவலி ஏற்படும் வாய்ப்புகள் உண்டாகும் என ஆராய்ச்சியாளர்கள் கொறுகிறர்கள். விட்டமின் பி குறைப்பாட்டிற்கும் மரபணுவில் உண்டாகும் பாதிப்பிற்கும், நெருங்கிய தொடர்பு உள்ளது.
2004 ஆம் ஆண்டு நடந்த ஆய்வில் விட்டமின் பி12 மாத்திரையை ஒற்றை தலைவலி உள்ளவர்களுக்கு கொடுத்தபோது அவர்களுக்கு தலைவலி குணமானது தெரிய வந்துள்ளது.



Click it and Unblock the Notifications