Latest Updates
-
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது!
ரத்த புற்றுநோயை குணமாக்கும் சக்தி இந்த சிறு புல்லுக்கு உண்டு... எப்படி தெரியுமா?
நாம் நம் உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க பல வகையான உடற்பயிற்சிகள் மற்றும் உணவு பழக்கவழக்கங்களை செய்து வருகிறோம்.. அதுவும் இந்த மழைக்காலத்தில் இந்த உடல்நல பிரச்சனைகளை போக்க பலரும் பலவிதமான ஜூஸ்களை அருந்துகின்றனர். அதில் அருகம்புல் ஜூஸ் பற்றியும் அதன் நன்மைகள் என்னென்ன? என்பது பற்றியும் இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...
இந்த அருகம் புல் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் பயனுள்ளதாக இருக்கும், இதனை அருந்துவதால் உடலில் உள்ள புற்றுநோய்கள் குறையும் என ஆயுர் வேத மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் இந்த புல் ஜூஸ் குடிப்பதால் ரத்தத்தில் உள்ள புற்றுநோய் செல்கள் குறைந்து ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.. இந்த அருகம் புல்லில் வைட்டமின் ஏ, கே, சி, ஈ மற்றும் வைட்டமின்கள் அதிகம் உள்ளதால், ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு ரத்த அழுத்தம், ரத்தசோகை, ரத்தம் தொடர்பான நோய்கள் குணமாகிவிடும்..

அருகம் புல் ஜூஸின் நன்மைகள்
1. இந்த அருகம்புல் சாறு கூட எங்கும் கிடைக்காது. ஒரு சிலர் மட்டுமே பெறுகின்றனர்... இந்த ஜூஸை அருந்துபவர்களும் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது என்கிறார்கள். அருகம்புல் வேர், இலை உள்பட அனைத்து பாகமும் மருத்துவ குணம் உடையவை. இதில் இருந்து பெறப்படும் ஒருவித ஆல்கலாய்ட்ஸ், வாக்ஸீனியா வைரஸ் என்ற நுண்ணுயிரியை அழிக்க வல்லது.
2. சிறுநீர்ப்பையில் உள்ள கல், உடல் வீக்கம், குழந்தைகளுக்கான நாட்பட்ட சளித்தொல்லை, மூக்கில் ரத்தக்கசிவு, ஜலதோஷம், வயிற்று போக்கு, கண்பார்வை கோளாறுகள் மூளையில் ஏற்படும் ரத்த கசிவு போன்ற நோய்களுக்கு இந்த வேர் மிகவும் சிறந்ததாகும்.
3. உடல் எடை குறைய, கொலஸ்டிரால் குறைய, நரம்பு தளர்ச்சி நீங்க, ரத்த புற்றுநோய் குணமடைய, இருமல், வயிற்று வலி, ரத்த சோகை, மூட்டுவலி, இதய கோளாறு, தோல் வியாதிகள் போன்ற அனைத்து நோய்களுக்கும் இந்த அரும்புல் ஒரு சிறந்த மருந்தாக செயல்படுகிரது..
4. ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவைஅதிகரிக்கவும், ரத்தத்தில் உள்ள விஷத்தன்மை வெளியேற்றுவதிலும் அருகம்புல் ஜூஸ் திறமையானது.
5. அருகம் புல் சாறு தேங்காய் எண்ணெய் இவைகளை சம அளவு சேர்த்து தைலமாக காய்ச்ச வேண்டும்.. பின்னர் ஆறாத ரணங்கள், படை ரிங்கு, வறட்டுத்தோல் போன்ற தோல் நோய்களுக்கு தொட்டு போட அவை விரைவில் குணமாகும்.
6. தேவையான அளவு அருகம்புல் சேகரித்து சிறிதளவு மஞ்சள் சேர்த்து பசையாக அரைத்து உடலில் தேய்க்க வேண்டும். ஒரு மணி நேரம் ஊறிய பின்னர் குளிக்க வேண்டும். உடல் அரிப்பு குணமாக இதனை தொடர்ந்து செய்து வரலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications