Just In
- 2 hrs ago ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- 3 hrs ago உடம்பில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? இந்த காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க..
- 3 hrs ago இந்த 4 ராசிக்காரங்க கண்ண மூடிக்கிட்டு காதலில் விழுந்துருவாங்களாம்... ரொமான்ஸ்ல இவங்கள அடிச்சுக்க ஆளே இல்ல...!
- 5 hrs ago சாணக்கிய நீதி படி திருமணமானமானவர்கள் கள்ளக்காதலை நோக்கி நகர இந்த 5 விஷயங்கள்தான் காரணமாம்...!
Don't Miss
- News என்ன வேகம்! கிளாம்பாக்கம் தோத்துடும் போலயே.. செங்கல்பட்டில் இவ்வளவு பெரிய பேருந்து நிலையமா?
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Automobiles ரெனால்ட் டஸ்டர் கார் பற்றி இந்த அப்டேட்காக தான் இந்தியாவே வெயிட்டிங்! இப்பவே ரெடியாக வேண்டியது தான்!
- Movies Pandian stores 2: இப்படியே திரும்பிப் பார்க்காம ஓடிடனும் போல இருக்கு.. சரவணன் சொன்ன விஷயம்!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
மூட்டு வலியை குணப்படுத்தும் சிறந்த ஆயுர்வேத வழிகள்!!
மூட்டு வாதத்தை போக்க நீங்கள் இங்கே சொல்லப்பட்டிருக்கும் ஆயுர்வேத வழிமுறகளைப் பின்பற்றி பாருங்கள்.
நமது உடலில் ஏற்படும் வலிகளுக்கு வாதம் (காற்று) தான் காரணம் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. மூட்டுகளில் ஏற்படும் வலிக்கு ஆயுர்வேதத்தில் நிறைய சிகிச்சை முறைகள் உள்ளன. ஆயுர்வேதம் நமது உடலில் 5 விதமான உறுப்புகளை மட்டுமே நோக்குகிறது. இதற்கு பஞ்சமகபுத்தாஸ் என்று பெயர். நமது உடலில் ஏற்படும் அனைத்து பிரச்சினைக்கும் தோஷமே காரணம் என்கின்றனர்.
வாதம், பித்தம் மற்றும் கபம் என 3 விதமான தோஷங்கள் உள்ளன. வாதம் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் நச்சுக்கள் சரியான சீரண சக்தி இல்லாமல் உடலிலும் மூட்டுகளிலும் தங்குவதால் ஏற்படுகிறது. இதனால் மூட்டுகளில் தீவிர வலியும் ஏற்படுகிறது.
பித்தம் உடம்பில் எரிச்சலை உண்டு பண்ணும். கபம் என்பது கை, கால் முடக்கத்திற்கு காரணமாகும். உடம்பில் சீரணிக்காமல் இருக்கும் நச்சுக்களை ஆமா வாதம் என்கின்றனர்.
இந்த நச்சுக்கள் குடலில் தங்குவதாலும் மூட்டுகளில் இருப்பதாலும் வலியை ஏற்படுத்தும். எனவே இதை குணப்படுத்த இயற்கை ஆயுர்வேதம் மிகவும் சிறந்தது. இங்கே வாதத்தை போக்கும் சில முறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.