For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மூட்டு வலியை குணப்படுத்தும் சிறந்த ஆயுர்வேத வழிகள்!!

மூட்டு வாதத்தை போக்க நீங்கள் இங்கே சொல்லப்பட்டிருக்கும் ஆயுர்வேத வழிமுறகளைப் பின்பற்றி பாருங்கள்.

By Suganthi Ramachandran
|

நமது உடலில் ஏற்படும் வலிகளுக்கு வாதம் (காற்று) தான் காரணம் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. மூட்டுகளில் ஏற்படும் வலிக்கு ஆயுர்வேதத்தில் நிறைய சிகிச்சை முறைகள் உள்ளன. ஆயுர்வேதம் நமது உடலில் 5 விதமான உறுப்புகளை மட்டுமே நோக்குகிறது. இதற்கு பஞ்சமகபுத்தாஸ் என்று பெயர். நமது உடலில் ஏற்படும் அனைத்து பிரச்சினைக்கும் தோஷமே காரணம் என்கின்றனர்.

வாதம், பித்தம் மற்றும் கபம் என 3 விதமான தோஷங்கள் உள்ளன. வாதம் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் நச்சுக்கள் சரியான சீரண சக்தி இல்லாமல் உடலிலும் மூட்டுகளிலும் தங்குவதால் ஏற்படுகிறது. இதனால் மூட்டுகளில் தீவிர வலியும் ஏற்படுகிறது.

Ayurveda Recommends These Treatment Methods For Arthritis

பித்தம் உடம்பில் எரிச்சலை உண்டு பண்ணும். கபம் என்பது கை, கால் முடக்கத்திற்கு காரணமாகும். உடம்பில் சீரணிக்காமல் இருக்கும் நச்சுக்களை ஆமா வாதம் என்கின்றனர்.

இந்த நச்சுக்கள் குடலில் தங்குவதாலும் மூட்டுகளில் இருப்பதாலும் வலியை ஏற்படுத்தும். எனவே இதை குணப்படுத்த இயற்கை ஆயுர்வேதம் மிகவும் சிறந்தது. இங்கே வாதத்தை போக்கும் சில முறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ayurveda Recommends These Treatment Methods For Arthritis

Ayurveda Recommends These Treatment Methods For Arthritis
Story first published: Saturday, June 17, 2017, 12:33 [IST]
Desktop Bottom Promotion