Just In
- 58 min ago Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- 1 hr ago Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
- 2 hrs ago 3 முள்ளங்கியும், 1 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செமயா இருக்கும்..
- 2 hrs ago கோடையில் செல்லப்பிராணிகளை பராமரிப்பது எப்படி ? இதோ டிப்ஸ்..!
Don't Miss
- Sports டி20 உலக கோப்பை 2024- இந்திய அணியை தேர்வு செய்த இர்பான் பதான்.. தேர்வுக்குழுக்கு சூப்பர் யோசனை
- News இவிஎம் இயந்திரத்தின் சோர்ஸ் கோட்.. அதெல்லாம் வெளியிட கோர முடியாது! உச்சநீதிமன்றம் கறார்
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இதய நோயை முற்றிலும் தடுக்கும் குணம் இந்த பூவுக்குதான் உண்டு! எந்த பூ தெரியுமா?
இதய நோய்களை தடுக்கனும்னா இங்கே சொல்லப்பட்டிருக்கும் மூலிகை உணவுகளை சாப்பிடால் பலன் கிடைக்கும்.
இதய நோய்கள் சர்க்கரை வியாதிக்கு அடுத்ததாக வேகமாய் பரவும் நோயாகும். சர்க்கரை வியாதி, உடல் பருமன், ரத்த அழுத்தம் என இவை எல்லாம் இறுதியில் இதய கோளாறுகளில்தான் முடிகின்றன.
இதயம் மிகவும் பத்திரமாய் பாதுகாக்க வேண்டிய கருவறை பொக்கிஷம் போன்று. இதய நோய்களை தடுக்க உணவில் ஆரோக்கியமானதை தேடிப் போக வேண்டும். அப்படி உங்கள் இதயத்திற்கு பலம் தரும் மிக முக்கியமானவற்றை மட்டும் காண்போம்.
செம்பருத்திப் பூ :
செம்பருத்திப் பூ ரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைக்கும் சக்தி உண்டு. தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு செம்பருத்திபூவின் மகரந்த தாளை நீக்கிவிட்டு , இதழ்களை சாப்பிட்ட்டு வந்தால் இதய அடைப்பு கூட சரியாகிவிடும். இதய நோய்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை.
இதயம் பட படப்பு தீர:-
சிலருக்கு அடிக்கடி படபடப்பு ஏற்படும். சீரான இதய துடிப்பு இருக்காது. அவர்கள் தினசரி ஒவ்வொரு பேரிக்காயை சாப்பிட்டால் படபடப்பு சரியாகிவிடும்.
இதய நோய்கள் குணமாக :
துளசி இலைச்சாறு,தேன் ஆகிய இரண்டையும் சம அளவில் எடுத்து வெந்நீரில் கலந்து காலை மாலை 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் இதய நோய்கள் அனைத்தும் நீங்கும்.
இதய வலி :-
ஒரு சிலருக்கு இதயத்தில் ஊசி குத்துவது போல் வலி வரும். அவர்கள் கருந்துளசி,செம்பருத்திப் பூ இரண்டையும் சேர்த்துக் கசாயம் செய்து காலை மாலை 10 நாட்கள் குடித்து வந்தால் இதய வலி குணமாகும். இதயத்திற்கும் பலம் தரும்.
இதய பலகீனம் :
தினமும் ஆரஞ்சுப் பழம் சாப்பிட்டு வந்தால் இதய நோய்கள் குணமாகும். இதய பலம் பெற அத்திப் பழத்தை காய வைத்துப் பொடியாக்கி 1 ஸ்பூன் தினமும் காலை மாலை இரு வேளையும் சாப்பிட்டு வர இதய நோய்கள் தீர்ந்து இதயம் பலம் பெறும்.
மாதுளை சாறு :
மாதுளை சாற்றுடன் தேன் கலந்து காலை மாலை குடித்து வர ஜீரண சக்தி அதிகரித்து இதயம் பலம்
இதய பலகீனம் ;
செம்பருத்திப் பூவை உலர்த்திப் பொடி செய்து அத்துடன் சம அளவு மருதம் பட்டை பொடியும் சேர்த்து பாலுடன் சேர்த்து அருந்தி வந்தால் இதய பலகீனம் குணமாகும்.