For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பழம் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்க கூடாதாம்! மீறினால் இந்த ஆபத்து நிச்சயம்!

|

நம்மில் பலருக்கும் உணவு முறையின் அடிப்படையான சில விஷயங்கள் கூட தெரிவதில்லை. எந்த உணவை எப்போது சாப்பிட வேண்டும், எப்படிப்பட்ட உணவுகள் ஆரோக்கியத்திற்கு நல்லது, எவ்வளவு இடைவெளி விட்டு மீண்டும் உணவை சாப்பிட வேண்டும் என்கிற சில முக்கியமான விஷயங்கள் பற்றிய புரிதல் கூட நமக்கு கிடையாது. உண்மையில் இது போன்ற தவறான அணுகுமுறை தான் நமது ஆயுளுக்கே ஆபத்தை தருகிறது.

பழம் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்க கூடாதாம்! மீறினால் இந்த ஆபத்து நிச்சயம்!

இவை உடலின் செயல்திறனை முடக்கி, ஒவ்வொரு உறுப்புகளில் மிக மோசமான அபாயத்தை உண்டாக்குமாம். நாம் தண்ணீர் குடிக்கும் முறை முதல் உணவு சாப்பிடும் பழக்கம் வரை இதன் தாக்கம் உள்ளது என உணவு மருத்துவர்கள் கூறுகின்றனர். முக்கியமாக எதை சாப்பிட்ட உடனேயும் நாம் தண்ணீர் குடிக்கும் பழக்கம் தான் பலவித பாதிப்புகளை நமக்கு தருகிறது.

இதில் பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பதால் எண்ணற்ற எதிர் வினைகள் உடலில் நடக்கும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். ஏன் பழங்கள் சாப்பிட்ட பின் தண்ணீர் குடிக்க கூடாது, இதனால் உண்டாகும் பாதிப்பு என்ன, எப்படி இதற்கு தீர்வை தருவது போன்ற பல தகவல்களை இங்கு காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Don't drink water after consuming these fruits

This article explains why you should not drink water after consuming some fruits.
Story first published: Friday, March 15, 2019, 17:26 [IST]
Desktop Bottom Promotion