Just In
- 51 min ago ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- 1 hr ago இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- 3 hrs ago 100 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் நிகழும் லட்சுமி நாராயண, புதாதித்ய ராஜயோகம்: அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிகள்!
- 5 hrs ago இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
Don't Miss
- News டார்க்கெட் திமுக.. தமிழக பாஜக தொண்டர்களுடன் கலந்துரையாடும் பிரதமர் மோடி! ‛மாஸ்டர் பிளான்’
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Movies டல்லடிக்கும் சினிமா வாய்ப்பு?.. அரசியலுக்கு வருகிறாரா அனுஷ்கா?.. இது என்னப்பா புதுசா இருக்கு
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
அழகிய பட்டுப்புடவை அணிந்து கணவர் ரன்வீருடன் திருப்பதி பெருமாளை தரிசித்த தீபிகா!
தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங், தங்களின் முதல் திருமண நாளன்று முதலில் திருப்பதி பெருமாளை சந்தித்து ஆசீர்வாதம் பெற திட்டமிட்டுள்ளனர். இதற்காக மும்பையில் இருந்து நேற்றே இவர்கள் கிளம்பிவிட்டனர்.
பாலிவுட்டில் மிகவும் பிரபலமான மற்றும் ரொமான்டிக்கான தம்பதிகள் தான் தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங். இவர்கள் இருவருக்கும் காதலித்து 2018 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளின் திருமணம் இத்தாலியில் உள்ள லேக் கோமோவில் நடைபெற்றது.
பெரும்பாலும் பிரபலங்கள் தங்களின் முதல் திருமண விழாவைக் கொண்டாடுவதற்கு வெளிநாடுகளுக்கு செல்வது தான் வழக்கம். ஆனால் தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங், தங்களின் முதல் திருமண நாளன்று முதலில் திருப்பதி பெருமாளை சந்தித்து ஆசீர்வாதம் பெற திட்டமிட்டுள்ளனர். இதற்காக மும்பையில் இருந்து நேற்றே இவர்கள் கிளம்பிவிட்டனர். இன்று தங்களது திருமண நாளன்று குடும்பத்தினருடன் திருப்பதி பெருமாளை தரிசனம் செய்துள்ளனர்.
இங்கு திருப்பதி பெருமாளை தரிசனத்தின் போது எடுக்கப்பட்ட சில போட்டோக்களும், தீபிகா படுகோனேவின் தோற்றம் குறித்தும் கொடுக்கப்பட்டுள்ளது.