Latest Updates
-
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக
ஒரே நாளில் உங்கள் சருமம் பளபளப்பாகனுமா? இந்த இன்ஸ்டென்ட் குறிப்புகளை ட்ரை பண்ணியிருக்கீங
உடனடியாக முகம் பொலிவு பெற இயற்கையான பக்கவிளைவுகளற்ற இன்ஸ்டென்ட் குறிப்புகள் இங்கே தரப்பட்டுள்ளது. இவைகளை முயற்சித்துப் பாருங்கள்.
நமது சருமம் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. சில சமயம் பொலிவாக இருக்கும். சிலச் அமயம் டல்லாக அமையும். சரியான தூக்கம், களைப்பு, நீர் மற்றும் உணவு பற்றாக்குறை அகிய்வற்றால் நமது சருமத்தில் பொலிவில் மாற்றஜ் உண்டாகும்.

மற்ற சாதரணம் சமய்த்தில் நமது முகம் அழகாய் இருக்கும். ஆனால் ஏதாவது ஃபங்க்ஷனோ அல்லது விழாவோ அப்போது பார்த்து முகம் மிகவும் களையிழந்து போயிருக்கும். நாம் ஏற்படுத்திக் கொண்ட டென்ஷன்தான் இதற்கு காரணம். அந்த சமயங்களில் நீங்கல் என்ன செய்யலாம். கீழே சொன்னவற்றை முயற்சித்துப் பாருங்கள்.

டிப்ஸ் -1
பீட்ரூட்டை சிறு துண்டு களாக நறுக்கி மிக்சியில் போட்டு பேஸ்ட் போல அரைக்க வேண்டும். அரைக்கப்பட்ட பீட் ரூட் பேஸ்ட்டை முகத்தில் பூசி 5 நிமிடங்களுக்கு மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். அதன் பின் சுமார் 10 நிமிடங் கள் கழித்து சோப்பை உபயோகித்தோ அல்லது கடலை மாவை உபயோகித்தோ முகம் கழுவ வேண்டும்.

டிப்ஸ்-2
கேரட்டைத் துருவி அவிக்க வேண்டும். பின் அதை வெளியே எடுத்து சருமத்தில் பூசிக் கொள்ள வேண்டும். இதனால் அழகான, வழுவழுப்பான சருமம் தோன்றும்.

டிப்ஸ்- 3 :
வெயில் நேரத்தில் வெளியே செல்வதால் முகம் கருத்து விடும். இதைத் தடுக்க, வெளியே போய் வந்தவுடன் வெள்ளரிக்காய் மற்றும் தக்காளிச் சாற்றை சம அளவில் கலந்து முகத்தில் பூசிக் கொள்ள வேண் டும். 10 நிமிடங்கள் கழித்தே குளிக்க வேண்டும்.

டிப்ஸ்-4 :
கோதுமை மாவுடன் தயிரைக் கலந்து சருமத்தின் மீது பூசிக் கொள்ள வேண்டும். சிறிது நேரம் கழித்து குளியுங்கள். மினுமினுப்பான தேகம் பெறுவீர்கள்.

டிப்ஸ்- 5:
சந்தனப் பொடியை ரோஸ் வாட்டரில் கலந்து அதனுடன் 4 அல்லது 5 துளி பாலைச் சேர்த்து கலக்க வேண்டும். இந்தக் கலவையை முகம் மற்றும் உடலில் பூசிக் கொள்ள வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications