Latest Updates
-
செட்டிநாடு வெங்காய கோசு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 28 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் பில் மோசடி! இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகுங்கள்! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க..
ஒரே நாளில் உங்கள் சருமம் பளபளப்பாகனுமா? இந்த இன்ஸ்டென்ட் குறிப்புகளை ட்ரை பண்ணியிருக்கீங
உடனடியாக முகம் பொலிவு பெற இயற்கையான பக்கவிளைவுகளற்ற இன்ஸ்டென்ட் குறிப்புகள் இங்கே தரப்பட்டுள்ளது. இவைகளை முயற்சித்துப் பாருங்கள்.
நமது சருமம் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. சில சமயம் பொலிவாக இருக்கும். சிலச் அமயம் டல்லாக அமையும். சரியான தூக்கம், களைப்பு, நீர் மற்றும் உணவு பற்றாக்குறை அகிய்வற்றால் நமது சருமத்தில் பொலிவில் மாற்றஜ் உண்டாகும்.

மற்ற சாதரணம் சமய்த்தில் நமது முகம் அழகாய் இருக்கும். ஆனால் ஏதாவது ஃபங்க்ஷனோ அல்லது விழாவோ அப்போது பார்த்து முகம் மிகவும் களையிழந்து போயிருக்கும். நாம் ஏற்படுத்திக் கொண்ட டென்ஷன்தான் இதற்கு காரணம். அந்த சமயங்களில் நீங்கல் என்ன செய்யலாம். கீழே சொன்னவற்றை முயற்சித்துப் பாருங்கள்.

டிப்ஸ் -1
பீட்ரூட்டை சிறு துண்டு களாக நறுக்கி மிக்சியில் போட்டு பேஸ்ட் போல அரைக்க வேண்டும். அரைக்கப்பட்ட பீட் ரூட் பேஸ்ட்டை முகத்தில் பூசி 5 நிமிடங்களுக்கு மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். அதன் பின் சுமார் 10 நிமிடங் கள் கழித்து சோப்பை உபயோகித்தோ அல்லது கடலை மாவை உபயோகித்தோ முகம் கழுவ வேண்டும்.

டிப்ஸ்-2
கேரட்டைத் துருவி அவிக்க வேண்டும். பின் அதை வெளியே எடுத்து சருமத்தில் பூசிக் கொள்ள வேண்டும். இதனால் அழகான, வழுவழுப்பான சருமம் தோன்றும்.

டிப்ஸ்- 3 :
வெயில் நேரத்தில் வெளியே செல்வதால் முகம் கருத்து விடும். இதைத் தடுக்க, வெளியே போய் வந்தவுடன் வெள்ளரிக்காய் மற்றும் தக்காளிச் சாற்றை சம அளவில் கலந்து முகத்தில் பூசிக் கொள்ள வேண் டும். 10 நிமிடங்கள் கழித்தே குளிக்க வேண்டும்.

டிப்ஸ்-4 :
கோதுமை மாவுடன் தயிரைக் கலந்து சருமத்தின் மீது பூசிக் கொள்ள வேண்டும். சிறிது நேரம் கழித்து குளியுங்கள். மினுமினுப்பான தேகம் பெறுவீர்கள்.

டிப்ஸ்- 5:
சந்தனப் பொடியை ரோஸ் வாட்டரில் கலந்து அதனுடன் 4 அல்லது 5 துளி பாலைச் சேர்த்து கலக்க வேண்டும். இந்தக் கலவையை முகம் மற்றும் உடலில் பூசிக் கொள்ள வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications