Latest Updates
-
அடுப்பில்லாம செய்யக்கூடிய அவல் பாயாசம் - செஃப் தீனா ஸ்டைலில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா? -
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க..
புது அம்மாவிற்கான அன்னாசி ஸ்க்ரப் !!
பெண்களின் அழகு எல்லா சமயத்திலும் ஒரே மாதிரி வைத்திருப்பது எளிதல்ல. ஒவ்வொரு சமயத்திலும் ஒவ்வொரு மாதிரி அவர்களின் அழகு பிரதிபலிக்கும். காரணம் அவர்களின் உடலமைப்பு.
பொதுவாகவே மாதவிடாய் சமயத்தில் பெண்களின் அழகு அதிகரிக்கும். சருமம் பளபளப்பாக, புது தேஜஸை தரும் விதமாக மின்னும். சரியாக மாதவிடாய் முடிந்து 10 நாட்களுக்கு பிறகு சருமம் பொலிவில்லாமல் தொய்ந்து போவது போலிருக்கும். இது எல்லாமே ஹார்மோன் செய்யும் மாயம்தான்.

அதேபோல், குழந்தை பிறந்ததும் சம நிலையற்ற ஹார்மோன்களால சிலருக்கு முகம் உழுவதும் கருமைடைந்துவிடும். இதற்கு காரணங்கள் இல்லை. கழுத்துப் பகுதியும் முகமும் கருப்பாகி, முகப்பருக்கள் திடீரென் அதிகரித்திற்கும்.
வறண்ட சருமம் இருப்பவர்களுக்கு எண்ணெய் சருமமாக மாறும். இப்படி அழகே மாறிவிட்டதே என கவலைப் படாதீர்கள்.
அந்த நேரத்தில் தாய்மை என்ற அழகை விட வேறோன்றும் பெரிதில்லை. அந்த மாதிரியான சமயங்களில் நீங்கள் இழந்த சருமத்தை மீண்டும் எளிதில் பெற உதவுகிறது இங்கே கூறப்பட்டுள்ள அழகுக் குறிப்பு.
அன்னாசி ஸ்க்ரப் :
அன்னாசி துண்டுகள் - 1 கப்
வாழைப்பழம் - அரை துண்டு
சர்க்கரை - 1 கப்
தேங்காய் எண்ணெய் - 1 கப்
ரோஜா இதழ் - சில
அன்னாசியை மிக்ஸியில் அரைத்து அதனுடன் வாழைப்பழத்தையும் சேர்த்து மசித்துக் கொள்ளுங்கள். இதனுடன் சர்க்கரை, தேங்காய் என்ணெய் கலந்து நன்றாக கலக்கி அதன் மேல் ரோஜா இதழை தூவி வைத்துக் கொள்ளுங்கள்.
குளிப்பதற்கு முன் இந்த கலவையை உடல் முழுவதும் தேய்த்து 10 நிமிடம் ஊற விடவும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் குளியுங்கள்.
இதனை தொடர்ந்து உபயோகித்து வந்தால், உடலில் திடீரென உண்டான கருமை மறைந்து மிருதுவாக மாறும். செய்து பாருங்கள். புதிய அம்மாவிற்கான அழகு உங்கள் தோற்றத்திலும் தெரியும்.



Click it and Unblock the Notifications
















