Just In
- 10 min ago 3 முள்ளங்கியும், 1 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செமயா இருக்கும்..
- 47 min ago கோடையில் செல்லப்பிராணிகளை பராமரிப்பது எப்படி ? இதோ டிப்ஸ்..!
- 1 hr ago இந்த இரண்டு பாத வடிவத்தில் உங்க வடிவம் எப்படி இருக்குனு சொல்லுங்க? நீங்க எப்படிப்பட்டவர்னு நாங்க சொல்றோம்...!
- 2 hrs ago யூரிக் அமிலத்தை குறைக்கனுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள்..!
Don't Miss
- News ஆந்திராவில் ஆட்டத்தை ஆரம்பித்த காங்கிரஸ்.. வெளியான லோக்சபா + சட்டசபை வேட்பாளர்கள் பட்டியல்
- Sports கடைசி 5 ஓவரில் 97 ரன்கள்.. ஹெலிகாப்டரை பறக்கப்பட்ட ரிஷப் பண்ட்.. பஞ்சரான குஜராத்.. கொந்தளித்த நெஹ்ரா
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கொளுத்துது வெயில் - பத்திரம் தோல்!
காலை பத்து மணி முதல் மாலை நான்கு மணி வரை உள்ள வெயிலில் புற ஊதாக் கதிரின் தாக்கம் அதிகம். இந்த நேரத்தில் அதிக அளவிலான சூரிய கதிர்கள் உடலில் படும் போது தோல் சிவந்து, தடித்து கருகுவதுடன், தோலில் சுருக்கங்களும், கட்டிகளும் ஏற்படுகின்றன. இது நாளைடைவில் தோல் புற்று நோயாகவும் மாற வாய்ப்புண்டு என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
தோல் நோயில் இருந்து தப்பிக்க :
-
பருத்தி
ஆடைகளையே
அதிகம்
பயன்படுத்த
வேண்டும்.
-
புற
ஊதாக்கதிர்களின்
தாக்கம்
அதிகம்
உள்ள
நேரங்களில்
வெளியில்
செல்வதை
தவிர்க்கலாம்.
-
பணி
நிமித்தமாக
வெளியில்
செல்ல
நேர்ந்தால்
கையுறைகளை
அணிந்து
செல்லலாம்.
இது
வெப்பத்தின்
நேரடித்தாக்குதலில்
இருந்து
பாதுகாக்கும்.
-
மருத்துவர்கள்
பரிந்துரைக்கும்
கிரீம்களை
உபயோகிக்கலாம்.
வெளியில்
செல்வதற்கு
அரை
மணி
நேரத்திற்கு
முன்னதாக
கிரீம்களை
உபயோகிப்பதோடு,
உதட்டிற்கு
தேவையான
தனிப்பட்ட
கிரீம்களை
உபயோகிக்க
வேண்டும்.
சத்தான உணவுகள்:
-
கோடைக்கு
ஏற்ற
உணவுமுறைகளை
உண்ண
வேண்டும்.
-
பச்சைக்
காய்கறிகள்,
வைட்டமின்கள்
ஏ,
சி
மற்றும்
ஈ
நிறைந்த
பழங்களை
உண்ண
வேண்டும்.
-
மோர்,
இளநீர்,
பானங்களுடன்,
நாளொன்றுக்கு
இரண்டு
லிட்டர்
தண்ணீர்
பருக
வேண்டும்.
-
இவற்றை
தவிர
டீ,
காஃபி,
மது
பானங்களை
தவிர்க்க
வேண்டும்
என்றும்
மருத்துவர்கள்
தெரிவிக்கின்றனர்.
-
வெப்பம்
அதிகமாக
உள்ள
சமயங்களில்
மஞ்சள்
பூசிச்செல்வது,
தலைமுடிக்கு
சாயம்
தடவுவது,
போன்றவற்றையும்
குறைத்து
கொள்ள
வேண்டும்.