Just In
- 34 min ago 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- 1 hr ago ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- 3 hrs ago ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- 3 hrs ago இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
Don't Miss
- News குரு ஸ்பீட் பிரேக் போட போகுது! ஜாக்கிரதையாக இருங்க! இந்த ராசிக்கு குரு பெயர்ச்சி கொஞ்சம் சிக்கல்தான்
- Movies Baakiyalakshmi: சரியாயிடுச்சு.. மீண்டும் இணைந்த செழியன் -ஜெனி.. சாதித்த பாக்கியா!
- Sports "3 வருடத்தில் ஐபிஎல் தொடரே இருக்காது".. ஆனால் நடந்தது இதுதான்.. அஸ்வின் அதிரடி
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
ஆண்களே! உங்கள் வழுக்கைக்கு காரணம் நீங்கள் தெரியாமல் செய்ய கூடிய இந்த செயல்கள்தான் காரணமாம்..!
ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் முடி மிக முக்கியமானதாக கருதப்படும். முடி கொஞ்சம் கொட்டினால் கூட பலரால் பொருத்து கொள்ள முடியாது. இப்படி இருக்கையில் முடி கொத்து கொத்தாக கொட்டினால் என்னவாகும். அதுவும் முடி தொடர்ந்து கொட்டியதால் முடியில் வழுக்கை ஏற்பட்டால் எவ்வளவு கஷ்டமாக இருக்கும் என்பதை நீங்களே யோசித்து கொள்ளுங்கள். நாம் எதையுமே செய்யாமலா இந்த முடி இப்படி கொட்டுகிறது..?
உண்மை என்னவெனில், நீங்கள் செய்கின்ற ஒரு சில பழக்க வழக்கங்கள் தான் உங்கள் முடி உதிர்வுக்கு முழு காரணம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதை தவிர்த்து விட்டாலே எளிதாக முடி கொட்டும் பிரச்சினைக்கு எண்ட் காட் போட்டுவிடலாம். மேலும், வழுக்கையில் இருந்தும் தப்பித்து கொள்ளலாம். சரி, இனி நாம் செய்கின்ற என்னென்ன செயல்களால் இந்த முடி கொட்டி வழுக்கை ஏற்படுகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.