Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
முடி உதிர்தலை தடுக்க சூரிய காந்தி எண்ணெயை பயன்படுத்தும் முறை ! ஒரு க்விக் ரெசிபி!!
முடி உதிர்தலை கட்டுப்படுத்தும் எளிய வழி சூரிய காந்தி எண்ணெயை பயன்படுத்துவதாகும். இதனை பயன்படுத்தும் முறையை தெரிந்து கொண்டால் முடி நீண்டு வளர்ந்து மென்மையாகும்.
சூரிய காந்தி எண்ணெய் இயற்கையான மாய்ஸ்ரைசர். இது வறண்ட கூந்தலுக்கும் முடி உதிர்தலுக்கும் எதிராகவே இருக்கிறது.

ஷாம்பூ மற்றும் கண்டிஷனர் போடுவதால் உண்டாகும் ரசாயனங்களை இது அகற்றுகின்றது. கூந்தல் வளர்ச்சியை தூண்டுகிறது.
மேலும் கூந்தலை மென்மையாக வைத்திருக்கும் . சிறந்த கண்டிஷனராக பயன்படுகிறது. அதனை உபயோகப்படுத்தும் முறையைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

தேவையானவை :
சூரிய காந்தி எண்ணெய் - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - சிறிதளவு

செய்முறை :
ஒரு கப் சூரிய காந்தி எண்ணெய் என்றால் கால் கப் சுத்தமான தேங்காய் எடுத்து இரண்டையும் நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள். பின்னர் லேசாக சூடுபடுத்தவும்.

செய்முறை :
அதை பின் தலையை லேசாக ஈரப்படுத்திக் கொள்ளுங்கள். இதனால் எளிதில் எண்ணெய் ஊடுருவும். அதன் பின் இந்த என்ணெயையை தலையில் தடவுங்கள்.

செய்முறை :
நன்றாக மசாஜ் செய்து, அதன் தலையை சீவுங்கள். பிடகு ஒரு டர்க்கி துண்டை வெதுவெதுப்பானா நீரில் நனைத்து பிழிந்து அதனை தலையில் கட்டிக் கொள்ளுங்கள்.

செய்முறை :
ஒரு மணி நேரம் கழித்து தலைமுடியை வெதுவெதுப்பான நீரில் அலசவும். ஒரு மணி நேரம் இருக்க முடியாதென்றால் 20 நிமிடங்கள் போதுமானது. தரமான ஷாம்புவையே உபயோகியுங்கள்.



Click it and Unblock the Notifications











