Latest Updates
-
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சௌ சௌ வாங்குனா இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் அஸ்தமனமாவதால் துரதிர்ஷ்டத்தால் துரத்தப்படப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
முடி உதிர்தலை தடுக்க சூரிய காந்தி எண்ணெயை பயன்படுத்தும் முறை ! ஒரு க்விக் ரெசிபி!!
முடி உதிர்தலை கட்டுப்படுத்தும் எளிய வழி சூரிய காந்தி எண்ணெயை பயன்படுத்துவதாகும். இதனை பயன்படுத்தும் முறையை தெரிந்து கொண்டால் முடி நீண்டு வளர்ந்து மென்மையாகும்.
சூரிய காந்தி எண்ணெய் இயற்கையான மாய்ஸ்ரைசர். இது வறண்ட கூந்தலுக்கும் முடி உதிர்தலுக்கும் எதிராகவே இருக்கிறது.

ஷாம்பூ மற்றும் கண்டிஷனர் போடுவதால் உண்டாகும் ரசாயனங்களை இது அகற்றுகின்றது. கூந்தல் வளர்ச்சியை தூண்டுகிறது.
மேலும் கூந்தலை மென்மையாக வைத்திருக்கும் . சிறந்த கண்டிஷனராக பயன்படுகிறது. அதனை உபயோகப்படுத்தும் முறையைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

தேவையானவை :
சூரிய காந்தி எண்ணெய் - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - சிறிதளவு

செய்முறை :
ஒரு கப் சூரிய காந்தி எண்ணெய் என்றால் கால் கப் சுத்தமான தேங்காய் எடுத்து இரண்டையும் நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள். பின்னர் லேசாக சூடுபடுத்தவும்.

செய்முறை :
அதை பின் தலையை லேசாக ஈரப்படுத்திக் கொள்ளுங்கள். இதனால் எளிதில் எண்ணெய் ஊடுருவும். அதன் பின் இந்த என்ணெயையை தலையில் தடவுங்கள்.

செய்முறை :
நன்றாக மசாஜ் செய்து, அதன் தலையை சீவுங்கள். பிடகு ஒரு டர்க்கி துண்டை வெதுவெதுப்பானா நீரில் நனைத்து பிழிந்து அதனை தலையில் கட்டிக் கொள்ளுங்கள்.

செய்முறை :
ஒரு மணி நேரம் கழித்து தலைமுடியை வெதுவெதுப்பான நீரில் அலசவும். ஒரு மணி நேரம் இருக்க முடியாதென்றால் 20 நிமிடங்கள் போதுமானது. தரமான ஷாம்புவையே உபயோகியுங்கள்.



Click it and Unblock the Notifications