Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
முடி உதிர்தலை தடுக்க சூரிய காந்தி எண்ணெயை பயன்படுத்தும் முறை ! ஒரு க்விக் ரெசிபி!!
முடி உதிர்தலை கட்டுப்படுத்தும் எளிய வழி சூரிய காந்தி எண்ணெயை பயன்படுத்துவதாகும். இதனை பயன்படுத்தும் முறையை தெரிந்து கொண்டால் முடி நீண்டு வளர்ந்து மென்மையாகும்.
சூரிய காந்தி எண்ணெய் இயற்கையான மாய்ஸ்ரைசர். இது வறண்ட கூந்தலுக்கும் முடி உதிர்தலுக்கும் எதிராகவே இருக்கிறது.

ஷாம்பூ மற்றும் கண்டிஷனர் போடுவதால் உண்டாகும் ரசாயனங்களை இது அகற்றுகின்றது. கூந்தல் வளர்ச்சியை தூண்டுகிறது.
மேலும் கூந்தலை மென்மையாக வைத்திருக்கும் . சிறந்த கண்டிஷனராக பயன்படுகிறது. அதனை உபயோகப்படுத்தும் முறையைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

தேவையானவை :
சூரிய காந்தி எண்ணெய் - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - சிறிதளவு

செய்முறை :
ஒரு கப் சூரிய காந்தி எண்ணெய் என்றால் கால் கப் சுத்தமான தேங்காய் எடுத்து இரண்டையும் நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள். பின்னர் லேசாக சூடுபடுத்தவும்.

செய்முறை :
அதை பின் தலையை லேசாக ஈரப்படுத்திக் கொள்ளுங்கள். இதனால் எளிதில் எண்ணெய் ஊடுருவும். அதன் பின் இந்த என்ணெயையை தலையில் தடவுங்கள்.

செய்முறை :
நன்றாக மசாஜ் செய்து, அதன் தலையை சீவுங்கள். பிடகு ஒரு டர்க்கி துண்டை வெதுவெதுப்பானா நீரில் நனைத்து பிழிந்து அதனை தலையில் கட்டிக் கொள்ளுங்கள்.

செய்முறை :
ஒரு மணி நேரம் கழித்து தலைமுடியை வெதுவெதுப்பான நீரில் அலசவும். ஒரு மணி நேரம் இருக்க முடியாதென்றால் 20 நிமிடங்கள் போதுமானது. தரமான ஷாம்புவையே உபயோகியுங்கள்.



Click it and Unblock the Notifications