Latest Updates
-
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்!
முடி உதிர்தலை தடுக்க சூரிய காந்தி எண்ணெயை பயன்படுத்தும் முறை ! ஒரு க்விக் ரெசிபி!!
முடி உதிர்தலை கட்டுப்படுத்தும் எளிய வழி சூரிய காந்தி எண்ணெயை பயன்படுத்துவதாகும். இதனை பயன்படுத்தும் முறையை தெரிந்து கொண்டால் முடி நீண்டு வளர்ந்து மென்மையாகும்.
சூரிய காந்தி எண்ணெய் இயற்கையான மாய்ஸ்ரைசர். இது வறண்ட கூந்தலுக்கும் முடி உதிர்தலுக்கும் எதிராகவே இருக்கிறது.

ஷாம்பூ மற்றும் கண்டிஷனர் போடுவதால் உண்டாகும் ரசாயனங்களை இது அகற்றுகின்றது. கூந்தல் வளர்ச்சியை தூண்டுகிறது.
மேலும் கூந்தலை மென்மையாக வைத்திருக்கும் . சிறந்த கண்டிஷனராக பயன்படுகிறது. அதனை உபயோகப்படுத்தும் முறையைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

தேவையானவை :
சூரிய காந்தி எண்ணெய் - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - சிறிதளவு

செய்முறை :
ஒரு கப் சூரிய காந்தி எண்ணெய் என்றால் கால் கப் சுத்தமான தேங்காய் எடுத்து இரண்டையும் நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள். பின்னர் லேசாக சூடுபடுத்தவும்.

செய்முறை :
அதை பின் தலையை லேசாக ஈரப்படுத்திக் கொள்ளுங்கள். இதனால் எளிதில் எண்ணெய் ஊடுருவும். அதன் பின் இந்த என்ணெயையை தலையில் தடவுங்கள்.

செய்முறை :
நன்றாக மசாஜ் செய்து, அதன் தலையை சீவுங்கள். பிடகு ஒரு டர்க்கி துண்டை வெதுவெதுப்பானா நீரில் நனைத்து பிழிந்து அதனை தலையில் கட்டிக் கொள்ளுங்கள்.

செய்முறை :
ஒரு மணி நேரம் கழித்து தலைமுடியை வெதுவெதுப்பான நீரில் அலசவும். ஒரு மணி நேரம் இருக்க முடியாதென்றால் 20 நிமிடங்கள் போதுமானது. தரமான ஷாம்புவையே உபயோகியுங்கள்.



Click it and Unblock the Notifications