Latest Updates
-
செட்டிநாடு வெங்காய கோசு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 28 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் பில் மோசடி! இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகுங்கள்! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க..
குருபகவானும்-சுக்கிரனும் இணைவதால் 2025-ல் இந்த 4 ராசிக்காரர்கள் தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுதாம்...!
2025 ஆம் ஆண்டு தொடங்கும் போது, வியாழன் மற்றும் சுக்கிரன் ஜூன் மாதத்தில் தங்கள் நிலையை மாற்றுகின்றன. இந்த இரண்டு கிரகங்களும் ஒரே ராசியில் பிரவேசிக்கப் போகின்றன. இரண்டு கிரகங்களும் வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு நேரங்களில் மிதுன ராசிக்குள் நுழைகின்றன. இந்த இரண்டு ராசிகளும் ஒரே ராசியில் வருவதால் சில ராசிகளுக்கு கஜலக்ஷ்மி ராஜயோகம் உருவாகிறது.
கஜலக்ஷ்மி ராஜயோகத்தால், சில ராசிக்காரர்களுக்கு பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். இந்த யோகத்தால் அவர்கள் வாழ்க்கையை விரும்பியபடி வாழ முடியும். அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும், குடும்ப வாழ்க்கையிலும் மகிழ்ச்சியை அடைவார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
செவ்வாய்-சுக்கிரனின் சேர்க்கை மேஷ ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களை கொடுக்கும். எதிர்பாராத வழிகளில் வருமானம் தேடிவரும். வியாபாரிகளுக்கு இந்த காலகட்டத்தில் பெரும் லாபம் கிடைக்கும். புதிய வியாபாரம் தொடங்க விரும்புபவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
மாணவர்களுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும். வேலையில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். காதலில் இருப்பவர்கள் தங்கள் உறவை அடுத்த நிலைக்கு செல்லும் முயற்சியில் வெற்றி பெறலாம்.
மிதுனம்
வியாழன் மற்றும் சுக்கிரன் மிதுன ராசியில் நுழைவதால் 2025 ஜூன் மாதத்தில் கஜலக்ஷ்மி ராஜயோகம் உருவாகிறது. இதனால் மிதுன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காலம் தொடங்கப்போகிறது. அவர்கள் சமூகத்தில் நல்ல மதிப்பும், மரியாதையும் பெறுவார்கள். இந்த யோகத்தால் மிதுன ராசிக்காரர்கள் வேலையில் நன்றாக பிரகாசிக்க முடியும்.
2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், அவர்கள் வாழ்க்கையிலிருந்த பல நிதி சிக்கல்கள் நீங்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல திருமண வாழ்க்கை அமையும். அவர்கள் வாழ்க்கையில் பல சாதனைகளைச் செய்ய முடியும். திருமணமானவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த யோகத்தால் பொருளாதார நன்மைகள் கிடைக்கும். கடந்த காலங்களில் செய்த முதலீடுகளால் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தினர் மூலம் பல நல்ல செய்திகளைக் கிடைக்கலாம். அமைதியும், மகிழ்ச்சியை நிறைந்த வாழ்க்கையை வாழ முடியும்.
வேலை தேடுபவர்களுக்கு ஜூன் மாதத்திற்கு பின் நல்ல வேலை கிடைக்கும். ஏற்கனவே வேலையில் இருப்பவர்கள் பணியில் பல முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். திருமணமான தம்பதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி தேடிவரும்.
கும்பம்
கஜலக்ஷ்மி யோகத்தால் கும்ப ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும் யோகம் உருவாகும். கடந்த கால கடன் சுமைகள் நீங்கி அமைதியான வாழ்க்கை நிலவும். வீட்டில் மகிழ்ச்சியான விஷயங்கள் பல நடக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்களால் லாபம் அதிகரிக்கும். வேலையில் இருப்பவர்கள் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு போன்ற சலுகைகளைப் பெறலாம். இந்த நன்மைகள் உங்கள் நிதிநிலையை மேம்படுத்தும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications