Latest Updates
-
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!
குருபகவான் கடக ராசிக்கு செல்வதால் தீபாவளிக்கு முன் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் அடிக்கப்போகுதாம்...!
ஜோதிட சாஸ்திரத்தில் அனைத்து கிரகங்களும் மிகவும் முக்கியமானவை. கிரகங்களின் இயக்கங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கோடிகளை அள்ளிக்கொடுக்கும் குருபகவான் அக்டோபர் 18 ஆம் தேதி கடக ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். குருபகவானின் இந்த ராசி மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்களை ஏற்படுத்தப்போகிறது.
குருபகவான் பெரும்பாலும் வாழ்க்கையில் உள்ள அனைத்து நிதி சிக்கல்களையும் கடந்து முன்னேற உதவுகிறார். குரு 45 நாட்கள் கடக ராசியில் இருப்பார். அதாவது, டிசம்பர் 5, 2025 வரை கடக ராசியில் இருப்பார். குருபகவான் தற்போது மிதுன ராசியில் இருக்கிறார், தனது பயணத்தை முடிக்க தயாராகி வருகிறார். தீபாவளிக்கு முன்னாள் நடக்கும் இந்த குருபெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு இது அவர்களின் வாழ்க்கையின் சிறந்த நேரத்தின் தொடக்கமாக இருக்கப்போகிறது. அவை எந்தெந்த ராசிகள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மிதுனம்
குருபகவான் மிதுன ராசியை விட்டு செல்லும் போது அவர்களுக்கு பெரும் அதிர்ஷ்டத்தைத் தருகிறது. இந்த குருபெயர்ச்சி வணிகர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும், மேலும் பல்வேறு ஒப்பந்தங்களிலிருந்து பெரும் லாபத்தை ஈட்ட முடியும். இந்த காலகட்டத்தில் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. குடும்ப வாழ்க்கையைப் பொறுத்தவரை, வீடு மற்றும் குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை இருக்கும். மேலும், நிதி நிலைமை மிகவும் நிலையானதாக இருக்கும்.
இந்த காலகட்டத்தில் மிதுன ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கைத்துணையுடன் தரமான நேரத்தை செலவிட முடியும், மேலும் சரியாக தொடர்பு கொள்வது மூலம் பழைய பிரச்சினைகளை சரிசெய்ய வாய்ப்புகள் கிடைக்கும். அவர்கள் அனைத்து விஷயங்களையும் திட்டமிட்டால், வெற்றி நிச்சயமாக தேடிவரும். கடந்த கால ஆரோக்கிய பிரச்சினைகள் இப்போது முடிவுக்கு வரும்.
கடகம்
குருபெயர்ச்சி கடக ராசியின் லக்கினத்தில் நடைபெற இருக்கிறது. இது அவர்களுக்கு கிடைக்கும் நன்மைகளை இரட்டிப்பாக்குகிறது. இந்த பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டத்தை அளிக்கப்போகிறது. இந்த காலகட்டத்தில் அவர்கள் பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் நிறைய சம்பாதிக்கலாம், மேலும் அவர்களின் நீண்டகால நிலுவையில் உள்ள பணிகள் மீண்டும் தொடங்கப்படலாம். அவர்கள் முதலீடுகளைத் திட்டமிடுகிறீர்கள் என்றால், அதிலிருந்து பலன்களைப் பெற இதுவே சிறந்த காலம். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.
அவர்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் வலிமையாக மாறலாம்.அவர்களின் திட்டங்கள் அனைத்தும் பெரும் வெற்றியைத் தரும், மேலும் வெளிநாட்டு ஒப்பந்தங்கள் மூலம் அவர்கள் சிறப்பான நன்மைகளை அடையலாம். அவர்களின் உடல்நலம் அவர்களுடைய அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு குருபெயர்ச்சி எதிர்பாராத நன்மைகளை அளிக்கப்போகிறது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரகமாக முடிவடையும். புதிய சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வாகனம் வாங்கும் யோகமும் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. காதல் மற்றும் திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். பணியிடத்தில் உங்களின் சிறப்பான செயல்திறன் பாராட்டப்படும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புக்களையும் பெறலாம்.
விருச்சிகம்
குருபெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்கள் சிறப்பான அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகிறார்கள். இந்த காலகட்டத்தில் அவர்கள் பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் நிறைய சம்பாதிக்கலாம், மேலும் அவர்களின் நீண்டகால நிலுவையில் உள்ள பணிகள் மீண்டும் தொடங்கப்படலாம். அவர்கள் முதலீடுகளைத் திட்டமிட்டால் என்றால், அதிலிருந்து பலன்களைப் பெற இதுவே சிறந்த காலம். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.
அவர்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் வலிமையாக மாறலாம்.அவர்களின் திட்டங்கள் அனைத்தும் பெரும் வெற்றியைத் தரும், மேலும் வெளிநாட்டு ஒப்பந்தங்கள் மூலம் அவர்கள் சிறப்பான நன்மைகளை அடையலாம். மொத்தத்தில் இந்த காலகட்டம் அவர்களுக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












