Latest Updates
-
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம்
2025 ஆம் ஆண்டில் 3 முறை ராசியை மாற்றும் குரு பகவான்: இந்த 3 ராசிக்காரங்க ராஜ வாழ்க்கை வாழப்போறாங்க..
Guru Peyarchi 2025: ஜோதிடத்தில் தேவர்களின் குருவாக கருதப்படுபவர் தான் குரு பகவான். இந்த குரு பகவான் தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியாவார். தற்போது குரு பகவான் ரிஷப ராசியில் பயணித்து வருகிறார். இந்த ராசியில் 2025 ஆம் ஆண்டின் மே மாதம் வரை இருப்பார். அதன் பின் புதனின் ராசியான மிதுன ராசிக்குள் நுழைவார்.
குரு பகவான் 2025 ஆம் ஆண்டில் ஒருமுறை மட்டும் ராசியை மாற்றப் போவதில்லை, 3 முறை ராசியை மாற்றவுள்ளார். அதில் மே 15 ஆம் தேதி ரிஷபத்தில் இருந்து மிதுன ராசிக்குள் நுழைவார். அதன் பின் அக்டோபர் 18 ஆம் தேதி மிதுனத்தில் இருந்து கடக ராசிக்குள் நுழைவார். பின்பு டிசம்பர் 04 ஆம் தேதி வக்ர நிலையில் மிதுன ராசிக்குள் மீண்டும் நுழைவார். இப்படி 2025 ஆம் ஆண்டில் 3 முறை குருவின் நிலையில் மாற்றம் ஏற்படவுள்ளது.

இப்படியான குருவின் ராசி மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக, பல வழிகளில் நல்ல நிதி ஆதாயத்தைத் தரப்போகிறது. இப்போது 2025 ஆம் ஆண்டில் 3 முறை குருவின் நிலையில் ஏற்படும் மாற்றங்களால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
2025 ஆம் ஆண்டில் நிகழும் குரு பெயர்ச்சியால் ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கப் போகிறது. குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். நீண்ட நாட்களாக கைக்கு வராமல் இருந்த பணம் கைக்கு வந்து சேரும். பரம்பரை தொழில் செய்து வருபவர்கள் 2025 ஆம் ஆண்டில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பரம்பரை சொத்துக்கள் கைக்கு கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். இந்த ஆண்டில் நல்ல செய்திகளை அதிகம் பெறுவீர்கள். முக்கியமாக இந்த ஆண்டில் முன்னேற்றத்திற்கான பாதைகள் திறக்கப்படும்.
மிதுனம்
2025 ஆம் ஆண்டில் நிகழும் குரு பெயர்ச்சியால் மிதுன ராசிக்காரர்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறப் போகிறது. புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். திருமண வாழ்வில் பிரச்சனைகளை சந்தித்து வந்தால், அது முடிவுக்கு வரும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாய்ப்புள்ளது. சமூகத்தில் நல்ல மரியாதை கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவால் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கிய பிரச்சனைகள் நீங்கி, உடல்நலம் மேம்படும்.
சிம்மம்
2025 ஆம் ஆண்டில் நிகழும் குரு பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களுக்கு பணம் தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். குழந்தைகளால் பெருமைப்படுவீர்கள். உங்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். மாணவர்கள் படிப்பில் நல்ல வெற்றியைக் காண்பார்கள். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். நிறைய செல்வத்தை சேமிக்க முடியும். உடன் பிறந்தவர்களுடனான உறவு இனிமையாக இருக்கும். ஆனால் ஆண்டின் இறுதியில் பண பிரச்சனைகளை சிறிது சந்திக்க நேரிடலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications