Just In
- 1 hr ago இந்த 5 ராசிகளில் பிறந்தவர்கள் ஜெயிப்பதற்காகவே பிறந்தவர்களாம்... இவங்ககிட்ட எதுக்கும் போட்டி போடாதீங்க...!
- 2 hrs ago சரவணபவன் ஹோட்டல் ஸ்டைல் தக்காளி சட்னியை எப்படி செய்யணும் தெரியுமா?
- 3 hrs ago இந்த வாரம் இந்த 4 தேதிகளில் பிறந்தவர்களின் பெரிய பணப் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது...
- 5 hrs ago வார ராசிபலன் (14 April 2024 To 20 April 2024) - சித்திரை முதல் வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கபோகுது..
Don't Miss
- News ஒரே நாடு ஒரு தேர்தல்..காங்கிரஸ் தயங்கியதை தைரியமாக செய்த பாஜக! தேர்தல் அறிக்கையில் அதிரடி ஆக்ஷன்.!
- Movies இப்படியொரு மோசடி வழக்கில் சிக்கிட்டாங்களே.. மஞ்சுமெல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் வங்கி கணக்கு முடக்கம்
- Finance தந்தையின் சொத்தில் மகளுக்கு உரிமை உண்டா? எவ்வளவு கொடுக்கப்படும்? சட்டம் சொல்வது என்ன?
- Sports அவர்கள் இருவருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.. ஆளுமையுடன் இருக்கிறார் ருதுராஜ்.. பிளெமிங் ஆதரவு!
- Technology இந்த வாரம் வாங்க பெஸ்ட் Mobile எது? 1 இல்லை 2 இல்லை.. மொத்தம் 7 போன் இருக்கு.. உடனே பாருங்க..
- Automobiles ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அப்படி யாருதாங்க வாங்குவது? சேல்ஸ் கூரையை பிச்சிக்கிட்டு கொட்டுது!!
- Education மாணவர்கள் குஷி...சென்னை பல்கலை.யில்ஏப்.15 முதல் முதுகலை படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்...!!
- Travel 'சிரட்டைக் கின்னரி' இருக்கும் குடைவரை கோவில் எங்கு உள்ளது தெரியும்?
அக்காவா? அக்கா கணவரா? இருவருக்கும் மத்தியில் மாட்டிக் கொண்டு தவிக்கிறேன் - My Story #289
அக்காவா? அக்கா கணவரா? இருவருக்கும் மத்தியில் மாட்டிக் கொண்டு தவிக்கிறேன் - My Story #289
வாழ்க்கையில் எதிர்பாராத தருணங்கள் நிகழும் என்பார்கள். ஆனால், என் வாழ்வில் எதிராபாராத நிகழ்வுகள் மட்டுமே நிறைந்துக் காணப்படுகிறது. தற்சமயம் யாரை காப்பாற்றுவது, யார் பக்கம் துணை நிற்பது என்ற முடிவு எடுக்க முடியாமல் தவிக்கிறேன்.
நான் திருமணமாகி சந்தோஷமான வாழ்க்கை நடத்தி வரும் பெண். ஆனால், திருமணத்திற்கு முன்பு எனக்கொரு காதல் உறவு இருந்தது. அது என கணவருக்கு இந்நாள் வரையிலும் தெரியாது.
திருமணத்திற்கு பிறகு கூறலாம் என நினைத்திருந்தாலும், அவரது மனோபாவம் மற்றும் குணாதியங்கள் அறிந்துக் கொண்ட பிறகு, நிச்சயம் அது என் திருமண வாழ்க்கையை பாதித்துவிடும் என்று அறிந்தமையால் கூறாமல் தவிர்த்து விட்டேன்.
எங்கள் வீட்டில் எனது அந்த காதல் உறவு குறித்து அறிந்த ஒரே ஆள் என் அக்கா மட்டும் தான்.
இன்று அவள் இல்லற வாழ்வில் ஒரு பிரச்சனை. அதற்கு உதவு முன்வந்தால்.. என் வாழ்க்கையை நாசமாக்கி விடுவேன் என்று மிரட்டுகிறாள்.