For Quick Alerts
For Daily Alerts
Just In
- 5 hrs ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- 5 hrs ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 9 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 10 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
Don't Miss
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
என் மனைவியின் அந்த செயல்களால், மொத்த குடும்பமும்... My Story #325
என் மனைவியின் அந்த செயல்களால், மொத்த குடும்பமும்... My Story #325
Marriage And Beyond
oi-Balaji Viswanath
By Staff
|
நான் கூட்டுக் குடும்பத்தில் பிறந்தவன். நாங்கள் மொத்தம் ஏழு பேர். அப்பா, அம்மா, நான் மற்றும் மூத்த சகோதரன் ஒருவர், இளைய சகோதரர் மூவர். ஜாடையில் மட்டுமல்ல, குணத்திலும் நான் மட்டும் தான் அம்மா மாதிரி. அப்பா 1960களில் இந்தியா முழுவதும் வியாபாரம் செய்து வந்தவர். ஆகையால், சகோதரர்கள் நாங்கள் எல்லாம் அம்மாவின் அரவணைப்பில் தான் அதிகம் வளர்ந்தோம்.
அப்பா மாதத்திற்கு அல்லது இரண்டு மாதத்திற்கு ஒருமுறை தான் வீட்டுக்கு வந்து செல்வார். பிறர், படிப்பு மற்றும் விளையாட்டில் ஆர்வமாக இருந்த போது, நான் மட்டும் அம்மாவின் அரவணைப்பே கதி என்று இருந்தவன். சந்தைக்கு செல்வதில் இருந்து சமைப்பது வரை அனைத்திலும் அம்மாவிற்கு உதவியாக இருந்தேன். ஆகையாலோ என்னவோ, சாதுவாக, வாயில்லா பூச்சியாகவே வளர்ந்துவிட்டேன்.
பேஸ்புக்கில்
எங்களது
செய்திகளை
உடனுக்குடன்
படிக்க
க்ளிக்
செய்யவும்
பேஸ்புக்கில்
எங்களது
செய்திகளை
உடனுக்குடன்
படிக்க
க்ளிக்
செய்யவும்
Comments
GET THE BEST BOLDSKY STORIES!
Allow Notifications
You have already subscribed
English summary