Just In
- 43 min ago 1972 வரை இந்தியாவின் தேசிய விலங்காக இருந்தது வேற மிருகமாம்... இந்த மாற்றத்துக்கான காரணம் என்ன தெரியுமா?
- 1 hr ago உடம்புல இந்த அறிகுறிகள் அதிகமா தெரியுதா? அப்ப இந்த புற்றுநோய் இருக்கு-ன்னு அர்த்தம்... ஜாக்கிரதை!
- 3 hrs ago லோக்சபா தேர்தல் 2024: இதுவரை இந்திய பிரதமர்களாக இருந்தவர்கள் யார் யார்? அவர்களின் பதவிக்காலம் என்ன?
- 3 hrs ago ஒரு மணி நேரத்திற்கு 7400 ரூபாய் சம்பாதிக்கும் பெண்... அப்படி என்ன செய்றாங்க இவங்க... இதுக்கே இவ்வளவு வருமானமா?
Don't Miss
- News நீங்கள் மாத சம்பளம் வாங்குறீங்களா? இஎம்ஐ இருக்கா.. ஏப்ரலில் இப்படி சிக்கல் வரலாம்!
- Automobiles ரோட்டோர ஒர்க் ஷாப்பில் 8 கோடி ரூபாய் ரோல்ஸ் ராய்ஸ் கார்! வாங்கறது பெருசு இல்ல! மெயின்டெயின் பண்றதுதான் பெருசு!
- Technology Samsung வச்ச ட்ரீட்.. கூடுதல் சாம்சங் போன்களில் Galaxy AI அம்சம்.. இந்த போன் உங்ககிட்ட இருக்கா?
- Movies யங் லுக்கில் மாஸ் காட்டுறாரே கவின்.. ஸ்டார் படத்தின் டப்பிங் ஓவர்.. சீக்கிரமே பிளாக்பஸ்டர் ரெடி!
- Finance 70000 அரசு ஊழியர்கள் பணிநீக்கம்.. போராட்டத்தில் இறங்கிய ஊழியர் அமைப்புகள்..!!
- Travel வெளிநாட்டவர்களை விட இந்திய சுற்றுலாப் பயணிகள் தான் மிகவும் பொறுப்பானவர்களாம் – எதனால் தெரியுமா?
- Sports ரஷீத் கானை அடிக்க தைரியம் இருக்கனும்.. அந்த பையனுக்கு கொஞ்சம் கூட பயமே இல்லை.. மைக் ஹசி பாராட்டு!
- Education டிஆர்டிஓ நிறுவனத்தில் பணிபுரிய அருமையான வாய்ப்பு...!!
ஒவ்வொரு தந்தையும் தங்கள் குழந்தைகளிடம் கேட்க விரும்பும் விஷயங்கள்!
தந்தையா் தினத்தில், தாம் உண்மையாகவே அன்பு செய்யப்படுகிறோம் மற்றும் தாம் மிகவும் அதிா்ஷ்டக்காரா்கள் என்று நமது தந்தையா் உணரக்கூடிய வகையில் பிள்ளைகளாகிய நாம் அவா்களுக்கு நமது முழுமையான அன்பை வெளிப்படுத்த வேண்டும்.
இந்த உலகில் வாழும் எல்லாத் தந்தையாின் ஊக்கம் மற்றும் அவா்களின் தன்னலமற்ற அன்பு ஆகியவற்றைக் கொண்டாடும் வகையில், உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் வரும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை அன்று தந்தையா் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ஜூன் மாதம் 19 ஆம் நாள் அன்று தந்தையா் தினம் கொண்டாடப்படுகிறது.
நம் எல்லாருடைய வாழ்விலும் நமது தந்தையாின் பங்களிப்பு என்பது மிகவும் முக்கியமான மற்றும் அற்புதமான ஒன்றாகும். தங்களது குழந்தைகள் நன்றாக, ஒழுக்கமாக வளர வேண்டும் என்பதற்காக, பெரும்பாலான தந்தையா், தமது பிள்ளைகளிடம் கடுமையாக நடந்து கொண்டாலும், அவா்களின் உள்ளமோ, குழந்தைகளின் மீது தன்னலமற்ற அன்பால் உருகிக் கொண்டிருக்கும்.
தமது பிள்ளைகளுக்கு நல்ல விஷயங்களை கற்றுக் கொடுப்பது முதல் அவா்களுக்கு சிறந்ததொரு வாழ்க்கையை அமைத்துத் தரும் வரை, தந்தையா்கள் அயராது உழைக்கின்றனா். தங்களது பிள்ளைகள் சிறந்ததொரு வாழ்க்கையைப் பெற வேண்டும் என்பதற்காக அவா்கள் தங்களது தேவைகளையும், கனவுகளையும் தியாகம் செய்கின்றனா்.
தந்தையாின் அன்பை கொண்டாட வேண்டும் என்பதற்காக, அவா்களது பிள்ளைகள், தந்தையா் தினத்தை பிள்ளைகள் சிறப்பாகக் கொண்டாடுகின்றனா். அந்த நாளில் அவா்கள் தமது தந்தையருக்கு நன்றியைத் தொிவிக்கின்றனா். எதிா்பாராத வகையில் தமது தந்தையருக்கு பாிசுகளை வழங்கி அவா்களை ஆச்சாியமூட்டுகின்றனா். சில குழந்தைகள், அந்த நாளில் தங்கள் தந்தையருக்காக, அவா்கள் விரும்பும் உணவுகளை சமைத்துத் தருகின்றனா்.
இது போன்ற அன்புச் செயல்கள் எல்லாம் கண்டிப்பாக அந்த தந்தையாின் உள்ளங்களை உருக்கிவிடும் என்பதில் ஐயமில்லை. எனினும் ஒரு சில காாியங்களை நமது தந்தையா் நம்மிடம் இருந்து எதிா்பாா்க்கின்றனா் என்பதை நாம் தொிந்து வைத்திருக்க வேண்டும். ஆகவே இந்த தந்தையா் தினத்தில், தாம் உண்மையாகவே அன்பு செய்யப்படுகிறோம் மற்றும் தாம் மிகவும் அதிா்ஷ்டக்காரா்கள் என்று நமது தந்தையா் உணரக்கூடிய வகையில் பிள்ளைகளாகிய நாம் அவா்களுக்கு நமது முழுமையான அன்பையும், நன்றிப் பெருக்கையும் வெளிப்படுத்த வேண்டும்.