Just In
- 1 hr ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 3 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- 4 hrs ago பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- 7 hrs ago ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
Don't Miss
- News சென்னையில் பயங்கரம்.. பிரபல ‛பப்’ மேற்கூரையின் இடிந்து விழுந்தது.. 2 பேர் பலி.. மீட்பு பணி தீவிரம்
- Sports RR vs DC : 36-3.. திடீரென உள்ளே புகுந்த அஸ்வின்.. அடுத்தடுத்து பறந்த சிக்சர்கள்.. தப்பிய ராஜஸ்தான்!
- Movies Actor Dhanush: பிளாஸ்ட்.. ரஜினிகாந்தின் தலைவர் 171 போஸ்டருக்கு பாராட்டு தெரிவித்த தனுஷ்!
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
இந்த ‘கிசுகிசு’க்கு பின்னாடி இவ்ளோ விஷயமிருக்கா!!!
கிசுகிசு பேசுதல் வெறும் பொழுது போக்கு மட்டுமல்ல அது உங்களுக்கு பல நேரங்களில் நன்மையையே ஏற்படுத்துகிறது.
நமது மனித மூளை மிகவும் சுவாரஸ்மானது. உற்சாகமான விஷயம் எதுவாக இருந்தாலும் மனம் அதை அதிகம் விரும்பும்.
சாப்பிடுவது, விளையாடுவது, பிடித்தவர்களுடன் பேசுவது, திரைப்படம் பார்ப்பது , கேளிக்கை விடுதிகளுக்கு செல்வது, நண்பர்களுடன் அரட்டையடிப்பது என உங்களுக்கு பிடித்தமான வேலைகளை எது செய்தாலும் மனம் உற்சாகம் கொள்ளும்.
அதே போன்றதொறு உற்சாகத்தை கொடுக்கும் இன்னொரு விஷயம் என்ன தெரியும் கிசுகிசு பேசுவது. இன்னொருவரைப் பற்றி அவர் இல்லாத போது பேசுவது தவறான பழக்கம் என்றாலும் புரணி பேசுவது ஏனோ பிடித்திருக்கிறது.
பேசிக்கொண்டிருப்பவர்களைத் தவிர மூன்றாம் நபரைப் பற்றி பேச்சு எழுகிறது என்றாலே காதை தீட்டும் பழக்கம் நம்மிடமே இருக்கிறது. ஆனால் இதனை வெளியில் சொல்வதற்கு அவ்வளவு கூச்சப்படுவோம்.நம்மைப் பற்றி பிறர் புறம்பேசியிருக்கிறார்கள் என்றாலும் நம்மால் தாங்கிக் கொள்ள முடியாது. இன்னும் சொல்லப்போனால் இந்த உணர்வு ஓர் டிப்ளமேட்டிக் என்றே சொல்லலாம்.