Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
தீபிகா படுகோனே கற்றுக் கொடுக்கும் காதல் பாடங்கள்!
எல்லாரிடமும் இருந்து நாம் வாழ்க்கை மற்றும் உறவுகள் சார்ந்து பாடங்கள் கற்க முடியும். பிரபலங்கள் எனும் போது நாம் வெளிப்படையாக அதிகம் கற்க முடியும். அவ்வகையில் தீபிகா கற்பிக்கும் வாழ்க்கை பாடங்கள் சில.
நாம் திரையிலும், தரையிலும் அதிகம் காண்பவை, காதலில் தோற்றால் உடனே சரக்கடிக்க வேண்டும், தாடி வளர்க்க வேண்டும், நொந்து, நொந்து பொலம்பி அலைந்து வீழ்ச்சி அடைய வேண்டும்.
பிறகு சில காலம் கழித்து தான் அதிலிருந்து வெளிவர வேண்டும் என்பது தான் காலம், காலமாக நான் அறிந்து வைத்திருக்கும் ஃபார்முலா.ஆனால், தீபிகாவின் வாழ்க்கை இதிலிருந்து முழுவதுமாக நேர்மாறாக அமைந்திருக்கிறது.
காதல் தோல்விக்கு பிறகு தான் அவர் தன் தொழிலில் பெரும் உயர்வு கண்டார், உலக புகழ் அடைந்தார்....

பாடம் #1
சொந்த வாழ்க்கை வேறு, தொழில் சார்ந்த வாழ்க்கை வேறு. நாம் காதலித்து பிரிந்த நபருடன் சேர்ந்து பணியாற்ற வேண்டிய கட்டாயம் நேரிடும் போது, தொழில் இருந்து பின் வாங்குவது தவறு. வேலையை, வேலையாக மட்டுமே பார்க்க வேண்டும். சொந்த வாழ்க்கையை வேலையில் பிணைத்து, தொழிலில் கோட்டை விட்டுவிட கூடாது.

பாடம் #2
சொந்த வாழ்க்கை வேறு, தொழில் சார்ந்த வாழ்க்கை வேறு. நாம் காதலித்து பிரிந்த நபருடன் சேர்ந்து பணியாற்ற வேண்டிய கட்டாயம் நேரிடும் போது, தொழில் இருந்து பின் வாங்குவது தவறு. வேலையை, வேலையாக மட்டுமே பார்க்க வேண்டும். சொந்த வாழ்க்கையை வேலையில் பிணைத்து, தொழிலில் கோட்டை விட்டுவிட கூடாது.

பாடம் #3
அனைவரும் அவர்களது கவலைகளை மறைத்து வைத்துக் கொள்ள தான் விரும்புவார்கள். ஆனால், தீபிகா தன் மன அழுத்தம் பற்றி வெளிப்படியாக கூறி, தன அச்சமின்மையை வெளிப்படுத்தினார். இது மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட பலருக்கு ஊக்கமளித்தது.

பாடம் #4
அழுத்தமான வேலை ஒருப் பக்கம், காதல் பிரிவு மறுபக்கம் இருந்த போதிலும் தனது ஃபின்ஸ்-ல் அவர் கவனம் சிதறியது இல்லை. இவர் எப்படி இப்படி இருக்கிறார் என்பது பலருக்கும் எழும் சந்தேகம். மன அழுத்தம் கொண்டிருக்கும் போது ஒருவர் கவனம் சிதறாமல் வேலை செய்வதென்பது மிகவும் அரிது. இந்த வகையில் தீபிகா ஒரு சிறந்த பெண்.

பாடம் #5
பெற்றோருடன் சிறந்த நெருக்கம் கொண்டவர் தீபிகா. இவர் நலத்திற்கு சிறந்த சிகிச்சையாக இருப்பதே இவரது பெற்றோர் தான். பெற்றோரின் அன்பை விட காயம் தீர்க்கும் ஒரு மருந்து இருந்துவிட முடியுமா? தன் அம்மா எப்போதுமே தன் பக்கம் நின்று தனக்கு உறுதுணையாக இருக்கிறார் என தீபிகா கூறியுள்ளார்.

பாடம் #6
காதல் தோல்வி, தொழில் / வேலையில் வீழ்ச்சிஅடைய வைக்கும் என்று கூறுவார்கள். ஆனால், தீபிகாவின் வாழ்வில் இது நேர்மாறாக இருந்தது. காதல் பிரிவுக்கு பிறகு தான் தீபிகா தன் வேலையில் சிறந்து விளங்கினார். தற்போது சர்வதேச நடிகையாக உயர்ந்துள்ளார்.



Click it and Unblock the Notifications











