Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
புளியோதரை
தேவையான பொருட்கள்:
1 கிலோ பச்சரிசி, 100 கிராம் புளி, 200 மில்லி நல்லெண்ணைய், 10 காய்ந்த மிளகாய், 1 கொத்து கறிவேப்பிலை,அரை தேக்கரண்டி மஞ்சள் தூள், 50 கிராம் கடலைப் பருப்பு, 1 துண்டு வெங்காயம், 2 தேக்கரண்டி எள், 2தேக்கரண்டி உளுந்து பருப்பு, 1 தேக்கரண்டி கடுகு, தேவையான அளவு உப்பு
செய்முறை:
அரிசியை ஊற வைத்து, பின்பு அதை சாதமாக வடித்து, ஆற வைக்க வேண்டும்.
கடலைப் பருப்பை ஊற வைக்க வேண்டும். வெந்தயம், எள் ஆகியவற்றை வெறும் வாணலியில் போட்டு வறுத்துபொடி செய்து கொள்ள வேண்டும். பெருங்காயத்தையும் வறுத்து பொடி செய்து கொள்ளவும். மிளகாயை நறுக்கிவைத்துக் கொள்ளவும். புளியைக் கெட்டியாகக் கரைத்து எடுத்துக் கொள்ளவும்.
எண்ணையைப் பாத்திரத்தில் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகைப் போடவும். கடுகு வெடித்ததும் ஊறவைத்தகடலைப் பருப்பை எடுத்துப் போடவும். கடலைப் பருப்பு சிவந்ததும் உளுந்துப் பருப்பு, கறிவேப்பிலை,மிளகாயைப் போடவும்.
மிளகாய் வதங்கிய பின்பு கரைத்த புளியை ஊற்றி உப்பு போட்டுக் கொதிக்க வைக்கவும். பொடி செய்தபெருங்காயம், மஞ்சள் தூள் ஆகியவற்றையும் கலந்து நன்கு கொதிக்க வைக்கவும். பின்னர் அதை இறக்கி வைத்து,ஆறின சாதத்தில் கலந்து நன்கு கிளறவும். கிளறும்போது பொடி செய்த வெந்தயம், எள் இரண்டையும் கலக்கவும்.



Click it and Unblock the Notifications











