Latest Updates
-
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க.. -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
'நா' ஊறும் ஆலு-65!!!

தேவையான பொருட்கள் :
உருளைக்கிழங்கு - 5
வெங்காயம் - 3
பச்சை மிளகாய் - 3
தயிர் - 1 1/2 கப்
அஜினோமோட்டோ - 1/2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 3/4 டீஸ்பூன்
பேக்கிங் பௌடர் - 1/4 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/4 டீஸ்பூன்
கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
1. முதலில் உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு வேக விடவும். பின் அதன் தோலை உரித்து, அதனை சதுரங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
2. பிறகு கடலை மாவோடு உப்பு, பேக்கிங் பௌடர் ஆகியவற்றைப் போட்டு கலந்து வைத்துக் கொள்ளவும்.
3. அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் எண்ணெய் விட்டு, எண்ணெய் காய்ந்ததும் நறுக்கிய உருளைக்கிழங்கை அந்த கலவையில் போட்டு பிரட்டி, எண்ணெயில் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
4. பின் தயிரை ஒரு துணியில் கட்டி தண்ணீர் வடிந்ததும், அந்த தயிர் சீசை நன்கு கடைந்து கொள்ளவும்.
5. பிறகு வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் நீள நீளமாக அரிந்து கொள்ளவும்.
6. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் விட்டு மிளகாய், வெங்காயம், அஜினோமோட்டோ போட்டு வதக்கவும்.
7. பின் அதில் கடைந்து வைத்த தயிரை போட்டு, உப்பு, கரம் மசாலா தூள், மிளகாய்த்தூள் தூவி வதக்கவும்.
8. அதிலுள்ள பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கியப் பின், பொரித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து வதக்க வேண்டும். வேண்டுமென்றால் தண்ணீர் ஊற்றி வதக்கலாம்.
9. மசாலா அனைத்தும் ஒன்று சேர்ந்ததும் சிறிது நேரம் கழித்து இறக்கி விடவும்.
இப்போது சுவையான ஆலு-65 ரெடி!!!



Click it and Unblock the Notifications