Latest Updates
-
1/4 கப் கம்பு இருந்தா, காலையில் இப்படி ஒருடைம் செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 14 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நரகத்தின் கதவு திறக்கப்போகுதாம் -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது! -
புதன்-சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
10 நிமிசத்தில் செய்யும் லெமன் அவல் உப்புமா ரெசிபி - செஞ்சு பாருங்க - சூப்பரா, ஆரோக்கியமா இருக்கும் -
லன்ச்பாக்ஸ்-க்கு இப்படி கேரட் ரைஸ் செஞ்சு குடுங்க - பிள்ளைங்க மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
இந்த 2 ராசிக்காரர்களுக்கு துளியும் நன்றியுணர்வு இருக்காதாம் - இவங்களுக்கு ஹெல்ப் பண்றதே வேஸ்ட் -
Aadi Pooram 2026: ஆடிப்பூரம் நாளில் என்னென்ன செய்யணும் தெரியுமா? -
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை வெறும் 5 வாரத்தில் உருவாக்கியவர் யார் தெரியுமா? நம்ப முடியாத இந்திய வரலாறு -
கடகத்தில் உச்சமடையும் குரு பகவான்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது!
ஆலு மட்டர் பரோட்டா

தேவையான பொருட்கள்:
கோதுமை/மைதா மாவு - 2 கப்
தயிர் - 3 டேபிள் ஸ்பூன்
வெதுவெதுப்பான நீர் - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
உள்ளே வைப்பதற்கு...
உருளைக்கிழங்கு - 3 (வேக வைத்தது)
பச்சை பட்டாணி - 1 கைப்பிடி (வேக வைத்தது)
மாங்காய் பொடி - 1 டீஸ்பூன்
இஞ்சி - சிறு துண்டு (துருவியது)
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 டேபிள் ஸ்பூன்
ஓமம் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை அல்லது மைதா மாவு, தயிர், வெதுவெதுப்பான நீர் மற்றும உப்பு சேர்த்து, சப்பாத்தி மாவு போல் பிசைந்து, அரை மணிநேரம் தனியாக ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் மற்றோரு பாத்திரத்தில் உருளைக்கிழகை மசித்துக் கொண்டு, அதோடு பச்சை பட்டாணி, மாங்காய் பொடி, இஞ்சி, மிளகாய் தூள், கரம் மசாலா தூள், ஓமம் மற்றும் உப்பு சேர்த்து, நன்கு பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அந்த கலவையை சிறு எலுமிச்சை உருண்டைகளாக உருட்டி வைக்க வேண்டும். அடுத்து, பிசைந்து வைத்துள்ள மாவில் சிறிதை எடுத்து, அதனை சப்பாத்தி போல் தேய்த்து, அதன் நடுவில் உருட்டி வைத்துள்ள உருளைக்கிழங்கு கலவையை வைத்து, மடித்து, மறுபடியும் சப்பாத்தி போல் தேய்த்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். இதேப் போல் அனைத்து மாவையும் செய்து கொள்ள வேண்டும்.
பிறகு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, காய்ந்ததும், அதில் தேய்த்து வைத்துள்ள மாவை போட்டு, எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் வேக வைத்து, எடுக்க வேண்டும்.
இப்போது சுவையான ஆலு மட்டர் பரோட்டா ரெடி!!!



Click it and Unblock the Notifications