Latest Updates
-
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்.. -
இட்லிக்கு இப்படி ஒருடைம் மட்டன் குருமா செய்யுங்க.. அப்புறம் பாருங்க.. அடிக்கடி செய்வீங்க..
இரவு மிஞ்சிய சாதம் இருந்தால் போதும்.. எளிதான காலை உணவு 10 நிமிடத்தில் ரெடி..! எப்படி தெரியுமா? வீடியோ
வீட்டில் உள்ள அனைவருமே காலையில் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் சாப்பிட விரும்புகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், ஒவ்வொரு நாளும் புதிய உணவுகளை தேடி தேடி செய்ய அதிகமாக நேரம் செலவாகும்.. அத்தகைய சூழ்நிலையில், குழந்தைகளின் தேவைகள் ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டே இருக்கின்றன. நீங்கள் காலை உணவாக ரொட்டி, ஆம்லெட் இட்லி, தோசை போன்றவற்றை செய்தும் சாப்பிட்டும் சலித்து இருப்பீர்கள்.. அதனால் சில எளிய சமையல் குறிப்புகளைத் தேடுகிறீர்களானால், இந்த ரெசிபியை ட்ரை பண்ணுங்கள்..
அதாவது முதல் நாள் இரவு மிச்சம் ஆன சாதத்தில் இந்த காலை உணவை செய்யலாம்.. ரெம்பவே ஈஸிதான்.. இதைச் செய்ய, உங்களுக்கு முந்தைய இரவில் மீதமான சாதம் மற்றும் வேகவைத்த உருளைக்கிழங்கு தேவைப்படும். இதைத் தயாரிக்க அதிக மசாலாப் பொருட்கள் தேவையில்லை என்பதுதான் சிறப்பு. எனவே எஞ்சியிருக்கும் சாதத்தில் இருந்து எப்படி சுவையான-ஆரோக்கியமான காலை உணவை விரைவாக செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..

தேவையான பொருட்கள்
இரண்டு வேகவைத்த உருளைக்கிழங்கு
ஒரு கப் அரிசி
பச்சை கொத்தமல்லி
பச்சை மிளகாய்
சுவைக்கு தகுந்த உப்பு
அரை ஸ்பூன் ஏனோ
எண்ணெய்
செய்முறை
1. முதல் நாள் இரவில் மீதியான சாதத்தை மிக்ஸியில் தண்ணீரில் கலந்து கெட்டியான கரைசல் போல அரைத்து கொள்ள வேண்டும்.. இப்போது வேகவைத்த மற்றும் தோல் நீக்கிய இரண்டு உருளைக்கிழங்கை மிக்ஸியில் போட்டு இரண்டையும் பேஸ்ட் செய்து கொள்ளவும். பின்னர் இதனை ஒரு பெரிய கிண்ணத்தில் வைக்கவும். இப்போது மற்ற விஷயங்களையும் சேர்க்க வேண்டும்.
2. முதலில் இந்த கரைசலில் 4 முதல் 5 பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும். இப்போது உங்கள் விருப்பப்படி பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை சேர்க்கவும். அதன் பிறகு அதில் உப்பு சேர்க்கவும். தில் ஒரு ஸ்பூன் லெமன் சேர்க்கவும். அதன் பிறகு, கரண்டியால் நன்கு கலந்து சிறிது நேரம் மூடி வைக்கவும்.
3. இப்போது அடுப்பில் வாணலி வைத்து அதில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் கரைத்து வைத்த மாவை உங்கள் கை அல்லது கரண்டியால் கவனமாக எடுத்து, பக்கோடா வடிவத்தில் எண்ணெயில் விட வேண்டும்.. இப்போது அவற்றை எண்ணெயில் நன்றாக வேக வைக்க வேண்டும்..
4. பின்னர் அவை பொன்னிறமாக மாறத் தொடங்கும் போது, அவற்றை சில டிஷ்யூ பேப்பரில் எடுத்து வைக்கவும். இப்போது டீ மற்றும் காபியுடன் பரிமாறலாம்..
5. இதை குழந்தைகளுக்கு காலை உணவு அல்லது மதிய உணவு பாக்ஸிலும் கொடுக்கலாம். இந்த ரெசிபியை அதிக பொருட்கள் இல்லாமல் 10 நிமிடங்களில் செய்யலாம். ருசிக்கேற்ப கொத்தமல்லியுடன் வெங்காயம் அல்லது காய்கறிகளையும் சேர்க்கலாம்.



Click it and Unblock the Notifications
