Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
கர்ப்பக்காலத்தில் எப்படி இருக்கணும் தெரியணுமா?

1. முதலில் கருவுற்ற பெண்கள் எப்போதும் குளிர்ந்த நீரில் குளிக்கக் கூடாது. அதிலும் தலைக்குக் குளித்தால், நீண்ட நேரம் ஈரத் தலையுடன் இருப்பதை தவிர்க்க வேண்டும்.
2. உண்ணும் உணவில் அதிக காரம் அல்லது புளிப்பு உள்ள உணவுகளை உண்பதை தவிர்க்க வேண்டும். மேலும் எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவுகளையே உண்ண வேண்டும். அதிலும் சரியான நேரத்திற்கு உண்ண வேண்டும். உண்ட உடனே தூங்கக் கூடாது, வேண்டுமென்றால் சற்று நேரம் ஓய்வு எடுக்கலாம்.
3. மதிய உணவில் ஏதேனும் ஒரு கீரையை சேர்க்க வேண்டும். அதிக சூடு அல்லது அதிக குளிர்ச்சி தரும் பழங்களை தவிர்த்து, மற்ற பழங்களை சாப்பிடலாம்.
4. தண்ணீரை நன்கு காய்ச்சியே குடிக்க வேண்டும். அதிக அளவு தண்ணீரானது குடிக்க வேண்டும். அதற்காக ஒரே நேரத்தில் அதிகமாக தண்ணீர் குடிக்கக் கூடாது. இடைவெளி விட்டு குடிக்க வேண்டும்.
5. இடி, மழை, மின்னல் போன்றவை ஏற்படும் போது வெளியே செல்ல கூடாது. அதே போல் அதிக வெயிலிலும் அலையக் கூடாது. மேலும் கூட்ட நெரிசல் அதிகம் உள்ள இடங்களுக்கு செல்லக் கூடாது.
6. கர்ப்பக்காலத்தில் வாந்தி, குமட்டல் போன்றவை ஏற்படுவதால் சிலர் சாப்பிடுவதை தவிர்ப்பர். ஆனால் அப்படி சாப்பிடாமல் இருக்க கூடாது. அவ்வாறு சாப்பிடாமல் இருந்தால் குழந்தைக்கு போதிய சத்துக்கள் கிடைக்காமல் போகும்.
7. அதிக சப்தம் போட்டு பேசுதல், மனதை பாதிக்கும் காட்சிகளை பார்த்தல் போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறெல்லாம் இருந்தால் குழந்தையானது எந்த ஒரு குறையும் இல்லாமல் நன்கு ஆரோக்கியமாக பிறக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் மிதமான வேலை, மிதமான உடற்பயிற்சி, மிதமான நடை, அமைதியான மனநிலையே ஆரோக்கிய குழந்தைக்கு முதல் படி என்றும் கூறுகின்றனர்.



Click it and Unblock the Notifications











