Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
கர்ப்பக்காலத்தில் எப்படி இருக்கணும் தெரியணுமா?

1. முதலில் கருவுற்ற பெண்கள் எப்போதும் குளிர்ந்த நீரில் குளிக்கக் கூடாது. அதிலும் தலைக்குக் குளித்தால், நீண்ட நேரம் ஈரத் தலையுடன் இருப்பதை தவிர்க்க வேண்டும்.
2. உண்ணும் உணவில் அதிக காரம் அல்லது புளிப்பு உள்ள உணவுகளை உண்பதை தவிர்க்க வேண்டும். மேலும் எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவுகளையே உண்ண வேண்டும். அதிலும் சரியான நேரத்திற்கு உண்ண வேண்டும். உண்ட உடனே தூங்கக் கூடாது, வேண்டுமென்றால் சற்று நேரம் ஓய்வு எடுக்கலாம்.
3. மதிய உணவில் ஏதேனும் ஒரு கீரையை சேர்க்க வேண்டும். அதிக சூடு அல்லது அதிக குளிர்ச்சி தரும் பழங்களை தவிர்த்து, மற்ற பழங்களை சாப்பிடலாம்.
4. தண்ணீரை நன்கு காய்ச்சியே குடிக்க வேண்டும். அதிக அளவு தண்ணீரானது குடிக்க வேண்டும். அதற்காக ஒரே நேரத்தில் அதிகமாக தண்ணீர் குடிக்கக் கூடாது. இடைவெளி விட்டு குடிக்க வேண்டும்.
5. இடி, மழை, மின்னல் போன்றவை ஏற்படும் போது வெளியே செல்ல கூடாது. அதே போல் அதிக வெயிலிலும் அலையக் கூடாது. மேலும் கூட்ட நெரிசல் அதிகம் உள்ள இடங்களுக்கு செல்லக் கூடாது.
6. கர்ப்பக்காலத்தில் வாந்தி, குமட்டல் போன்றவை ஏற்படுவதால் சிலர் சாப்பிடுவதை தவிர்ப்பர். ஆனால் அப்படி சாப்பிடாமல் இருக்க கூடாது. அவ்வாறு சாப்பிடாமல் இருந்தால் குழந்தைக்கு போதிய சத்துக்கள் கிடைக்காமல் போகும்.
7. அதிக சப்தம் போட்டு பேசுதல், மனதை பாதிக்கும் காட்சிகளை பார்த்தல் போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறெல்லாம் இருந்தால் குழந்தையானது எந்த ஒரு குறையும் இல்லாமல் நன்கு ஆரோக்கியமாக பிறக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும் மிதமான வேலை, மிதமான உடற்பயிற்சி, மிதமான நடை, அமைதியான மனநிலையே ஆரோக்கிய குழந்தைக்கு முதல் படி என்றும் கூறுகின்றனர்.



Click it and Unblock the Notifications