Just In
- 57 min ago Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- 6 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 8 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 8 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
Don't Miss
- Automobiles சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
எளிதில் கர்ப்பம் தரிக்க மன அமைதி முக்கியம்!
குழந்தை பெற்றுக்கொள்வதைப் பற்றி தம்பதியர் தங்களுக்குள் திட்டம் வைத்திருந்தாலும், சரியான உடல் நலமும் தாய்மைப் பேற்றினை ஏற்றுக்கொள்ளும் மன பலமும்தான் பெண் கருத்தரிக்க ஏற்றது. அமைதியற்ற சூழலில் உண்டாகும் கரு பாதிப்பிற்குள்ளாகும் வாய்ப்புள்ளது. எனவே எளிதில் கருத்தரிக்கவும், அதனை பாதுகாக்கவும் ஏற்ற ஆலோசனைகளை தெரிவித்துள்ளனர் மகப்பேறு மருத்துவர்கள்.
சரியான சுழற்சி அவசியம்
பெண்ணின் உடற்கூற்றில் ஏற்படும் மாதவிலக்கு சுழற்சி சரியாக அமையவேண்டும். அப்பொழுதுதான் கருமுட்டை வெளியாவது சரியானபடி அமையும். 27 நாள் முதல் 32 நாட்களுக்குள் சரியானபடி மாதவிலக்கு சுழற்சி ஏற்படும் பெண்கள் ஆரோக்கியமான உடல் அமைப்பு உடையவர்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். எனவே அந்த நேரத்தில் சரியான திட்டமிடல் இருந்தால் கரு உருவாவது நிச்சயம் என்கின்றனர் மகப்பேறு மருத்துவர்கள்.
கரு உருவாக சரியன உடல் பயிற்சியோடு மனப் பயிற்சியும் அவசியம் என்பது மருத்துவர்களின் அறிவுரை. முதலாவதாக தாய்மை அடைவதை விரும்பவேண்டும். பெற்றோர்களுக்காகவும், சொந்த பந்தங்களுக்காகவும் வேண்டா வெறுப்பாக தாய்மை அடைய நினைக்கக் கூடாது. அது கருவில் உருவாகும் குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே ஆர்வத்தோடும், அக்கறையோடும், தாய்மையை வரவேற்க தயாராக வேண்டும்.
எளிய உடற்பயிற்சி
எளிய உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். குதித்தல், ஓடுதல் உள்ளிட்ட சிரமமான உடற்பயிற்சியை தவிர்க்லாம். காற்றாட நடக்கலாம். இதனால் உடலும், மனமும் புத்துணர்ச்ச்சியடையும். சின்ன சின்ன உடற்பயிற்சியினால் மாதவிலக்கு சுழற்றி சரியாக நிகழும். நடப்பதன் மூலம் கருத்தரித்தல் எளிதாகும் என்கின்றனர் மருத்துவர்கள். இந்த உடற்பயிற்சியை கரு உண்டான பிறகும் தொடரலாம்.
தசைகளை
வலுவாக்கும்
சைக்கிள்
சைக்கிள்
ஓட்டுவது
மிகச்சிறந்த
உடற்பயிற்சியாகும்.
இது
கால்கள்,
தொடைகளின்,
தசைகளை
வலுவாக்கும்.
ரத்த
ஓட்டம்
சீராகும்.
உடல்
எடை
குறைவதோடு,
மாதவிலக்கு
சுழற்சி
சரியான
முறையில்
நிகழும்
என்றும்
மகப்பேறு
மருத்துவர்கள்
தெரிவித்துள்ளனர்.
மன அமைதி தரும் யோகா
யோகா, தியானம் மன அமைதி தரும். தாய்மை அடைவதை விரும்பும் பெண்கள் மன அமைதியோடு திகழ்வது அவசியம். தேவையற்ற மன அழுத்தம், கவலை போன்றவை தாய்மைப் பேற்றினை தடுக்கும் எதிரிகளாகும். எனவே யோகா, தியானங்களில் மனதை ஈடுபடுத்துவதன் மூலம் மனம் அமைதியடையும். இதனால் உடலில் ஹார்மோன்களின் சுரப்பு சரியான முறையில் நிகழும். ரத்த ஓட்டம் சீராக அனைத்து உறுப்புகளுக்கும் சென்றடையும்.
உற்சாகம்
தரும்
நீச்சல்
நீச்சலானது
கர்ப்பம்
தரிப்பதற்கு
ஏற்ற
எளிதான
உடற்பயிற்சியாகும்.
இந்த
உடற்பயிற்சியை
கர்ப்பம்
தரித்த
பின்னர்
மருத்துவர்களின்
ஆலோசனையோடு
தொடரலாம்.