Latest Updates
-
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க..
தாய்ப்பால் இல்லையா? அரிசிப் பால் கொடுங்க !

பசுவின் பால்
தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு பசுவின் பால் மிகச்சிறந்த இணை உணவாகும். பாட்டிலில் ஊற்றி கொடுக்கலாம். இதனால் குழந்தைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்தும், கொழுப்புச் சத்தும் கிடைக்கும்.
சோயாபால்
ஒரு சில குழந்தைகளுக்கு பசுவின் பால் ஒத்துக்கொள்ளாது. அவர்களுக்கு சோயா பால் தரலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இதில் உள்ள உயர்தர புரதச் சத்து குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஏற்றது.
அரிசிப் பால்
அரிசியில் உயர்தர கார்போஹைடிரேட், கால்சியம், புரதச்சத்துக்கள் காணப்படுகின்றன. குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின், கொழுப்புச்சத்துக்களும் இதில் காணப்படுகின்றன. அரசியில் இருந்து பால் தயாரிப்பது எளிதானது. சிறிதளவு அரிசியை எடுத்து மூன்று மணிநேரம் ஊறவைத்து நன்றாக அரைத்து தண்ணீரில் கலந்து வடிகட்டவும். இதேபோல் வடித்த கஞ்சியும் கூட குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
பாதாம்பால்
பாதாமில் உயர்தர கொழுப்பு, புரதம் உள்ளது. இது வளரும் குழந்தைகளுக்கு ஏற்றது. உலர்ந்த பாதம் பருப்பில் மெக்னீசியம், கால்சியம் சத்துக்கள் வளரும் குழந்தைகளுக்கும். இதய ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. இது பசுவின் பாலிற்கு இணையான சத்துக்களை கொண்டுள்ளது. பாதாம் பருப்பில் இருந்து பால் தயாரிப்பது எளிதானது. பருப்பை நன்றாக ஊறவைத்து தோலை நீக்கியபின்னர் நன்றாக மைய அரைக்க வேண்டும். அதை காய்ச்சி வடிகட்டிய நீரில் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
இவை தாய்பால் வற்றிப்போன தாய்மார்களுக்கான ஆலோசனைதான். தாய்பால் இருக்கும் போது எந்த சூழ்நிலையிலும் வேறு பால், உணவு கொடுக்கக்கூடாது என்பதே மருத்துவர்களின் ஆலோசனை. தாய்பால் வற்றிப் போன பின்னர் குழந்தைகளுக்கு சரிவிகித உணவு கிடைக்க வேண்டும் என்று நினைக்கும் பட்சத்தில் மேற்கண்ட பாலை கொடுக்கலாம் என்பதே மருத்துவர்களின் பரிந்துரையாகும்.



Click it and Unblock the Notifications