Just In
- 1 hr ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 2 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- 3 hrs ago பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- 6 hrs ago ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
Don't Miss
- News ‛‛வேஸ்ட் செய்யாத’’.. நமக்கு ஓட்டு போடுறவங்களுக்கு மட்டும் பணம் கொடு.. அதிமுக வேட்பாளரால் சர்ச்சை
- Movies Actor Suriya: கார்த்திக் சுப்புராஜூடன் இணையும் சூர்யா.. அப்போ புறநானூறு படம்?
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
உங்க குழந்தை பாலியல் வன்புணர்விலிருந்து தப்ப வேண்டுமா?... இதை சொல்லிக்கொடுங்கள்...
கடந்த சில நாட்களாக இந்தியா முழுவதும் தொடர்ந்து வருகிற குழந்தைகளின் மீதான பாலியல் வன்புணர்வு செய்திகளைப் பார்க்கும் போது மனது மிகவும் வலிக்கிறதுதானே உங்களுக்கும்
கடந்த சில நாட்களாக இந்தியா முழுவதும் தொடர்ந்து வருகிற குழந்தைகளின் மீதான பாலியல் வன்புணர்வு செய்திகளைப் பார்க்கும் போது மனது மிகவும் வலிக்கிறதுதானே உங்களுக்கும்!. நம் நாட்டிலும் மற்றும் உலகெங்கும் உள்ள அனைத்துக் குழந்தைகளின் மீதும் சாதி ,மத பேதமின்றி வெவ்வேறு காரணங்களுக்காகக் கட்டவிழ்த்து விடப்படும் அனைத்து துன்புறுத்தல்களையும் பெற்றோர் மட்டுமே கவனமாக இருந்து காக்க முடியாது.
குழந்தைகளின் மீதான துஷ்பிரயோகம் என்பது சமுதாயமே வெட்கித் தலைகுனிய வேண்டிய ஒரு இழிவான செயல் என்பதை யாரும் மறுக்க முடியாது. அப்பாவித்தனத்தை மட்டும் இழப்பதில்லை அவர்கள்.பெரும்பாலான குழந்தைகள் தங்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றி தங்கள் பெற்றோரிடமோ அல்லது வேறு எந்த நம்பகமானவர்களுடனும் பேசக்கூட தெரியாத நிலையில் அல்லது அந்த சூழ்நிலையில் என்ன செய்வதென்றே தெரியாமல் உள்ளனர் என்பதே உண்மை.