Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
கர்ப்பிணிகளுக்கு எச்சரிக்கை.. கர்ப்ப காலத்தில் இந்த 4 நோய்கள் ஆபத்தானவை...!
கர்ப்ப காலத்தில், சாதாரண வாழ்க்கையை விட பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்த நேரத்தில், உடலில் பல மாற்றங்கள் ஏற்படும். இதில் ஹார்மோன்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இக்காலத்தில் பெண்கள் உடல் பலவீனம் அடைகின்றனர். இதனால் அவர்களுக்கு பல நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது.
இந்த நேரத்தில்.. தாய் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். கர்ப்ப காலத்தில் சிறிய விஷயங்களில் கவனம் செலுத்தவில்லை என்றால், இந்த 4 நோய்களின் ஆபத்து அதிகம். எனவே அதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்.

நீரிழிவு நோய்
கர்ப்பிணிப் பெண்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். கர்ப்ப காலத்தில் ஏற்படும் நீரிழிவு நோய் கர்ப்பகால நீரிழிவு என்று அழைக்கப்படுகிறது. உயர் இரத்த சர்க்கரை அளவு கர்ப்பிணிப் பெண்ணுக்கும் வளரும் குழந்தைக்கும் தீங்கு விளைவிக்கும். இதை அவ்வப்போது சோதித்துக்கொண்டே இருங்கள். கர்ப்ப காலத்தில் உணவில் சிறப்பு கவனம் செலுத்துங்கள். இது தவிர, மன அழுத்தத்தைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.
இரத்த சோகை
கர்ப்ப காலத்தில் இரத்த சோகை பொதுவானது. கர்ப்ப காலத்தில் உடலுக்கு அதிக இரத்தம் தேவைப்படுகிறது. உடலில் போதுமான இரத்தம் உற்பத்தி செய்யாதபோது இரத்த சோகை ஏற்படுகிறது. இது ஒரு ஆபத்தான நோயாகும. இது எதிர்காலத்தில் தாய் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
தைராய்டு
கர்ப்பிணிப் பெண்களுக்கு தைராய்டு உருவாகும் ஆபத்து அதிகம். கர்ப்ப காலத்தில், தைராய்டு சுரப்பி பெரிதாகிறது. இதன் காரணமாக ஹார்மோன் அளவுகள் சமநிலையில் இருக்காது. இந்த நேரத்தில் தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் தைராய்டு வரலாம்.
சிறுநீர் பாதையில் பிரச்சனை
கர்ப்பம் சிறுநீர் பாதை பிரச்சனைகளை அதிகரிக்கிறது. கர்ப்பப்பை வாய் தொற்று கர்ப்பிணிப் பெண்களுக்கு பொதுவானது. இதற்கு தூய்மையில் மிகுந்த கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். உங்கள் உடலில் ஏதேனும் அறிகுறிகளை நீங்கள் சந்தித்தால், நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். அதை சிறிதும் அலட்சியம் செய்யாதீர்கள்.
நீங்கள் கர்ப்பமாக இருந்தால் இந்த நோய்கள் வரும் அபாயம் உள்ளது.. எனவே கவனமாக இருப்பது மிகவும் அவசியம் என்கின்றனர் மருத்துவர் நிபுணர்கள்...



Click it and Unblock the Notifications