Latest Updates
-
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்!
குழந்தைகளுக்கு வாயுத்தொல்லையா...? அதுக்கு பாட்டி வைத்தியம் இருக்கு...

1. குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தப் பின், குழந்தையை கையில் தாங்கி அதன் முதுகில் மெதுவாக தடவி விடவும். இதனை தொடர்ந்து 1-2 நிமிடம் வரை அல்லது குழந்தைக்கு ஏப்பம் வரும் வரை செய்தால், குழந்தைக்கு வாயுத்தொல்லையானது இருக்காது.
2. வாயுத்தொல்லை நீங்க குழந்தையின் வயிற்றை சற்று தேய்க்க வேண்டும். அதாவது குழந்தையை படுக்க வைத்து அதன் வயிற்றில் விரல்களால் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் வாயுவானது வெளியேறிவிடும்.
3. எப்போது குழந்தையானது வாயுத் தொல்லையால் அவதிப்படுகிறதோ, அப்போது வெதுவெதுப்பான தண்ணீரை குடிக்க கொடுக்க வேண்டும். தண்ணீரானது ரொம்ப சூடாக இருக்கக் கூடாது. ஏனெனில் குழந்தையின் தொண்டையானது மிகவும் மென்மையாக இருக்கும். இவ்வாறு குளிக்கவும் வைத்தால், உடலில் உள்ள வாயு நிறைந்திருக்கும் பாக்கெட்டானது அந்த வெதுவெதுப்பான நீரினால் வெடித்து, வாயுவை வெளியேற்றும்.
4. தினமும் குழந்தையின் கை மற்றும் கால்களுக்கு ஏதேனும் உடற்பயிற்சி கொடுக்க வேண்டும். அதாவது குழந்தையின் கால்களை கைகளால் தாங்கி, சைக்கிள் ஓட்டுவது போல் சுழற்ற வேண்டும். இதனால் வாயுவானது எளிதாக வெளியேறிவிடும்.
5. குழந்தையுடன் விளையாட வேண்டும். அவ்வாறு குழந்தையை விளையாட வைப்பதன் மூலமும் வாயுவானது வெளியேறும். மேலும் குழந்தையானது உட்கார்ந்து, தவழ்ந்து விளையாடுவதன் மூலமும் வாயுவானது நீங்கிவிடும்.
இவ்வாறெல்லாம் செய்தால் குழந்தைக்கு வாயுத்தொல்லை வராமல் தடுக்கலாம். மேலும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது காற்றானது குழந்தையின் வாயினுள் செல்லாமல் கொடுக்க வேண்டும். ஏனெனில் காற்றானது குழந்தையின் உடலினுள் செல்வதாலும் வாயுத் தொல்லை ஏற்படுத்தும்.



Click it and Unblock the Notifications