Latest Updates
-
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்!
குழந்தைகளுக்கு வாயுத்தொல்லையா...? அதுக்கு பாட்டி வைத்தியம் இருக்கு...

1. குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தப் பின், குழந்தையை கையில் தாங்கி அதன் முதுகில் மெதுவாக தடவி விடவும். இதனை தொடர்ந்து 1-2 நிமிடம் வரை அல்லது குழந்தைக்கு ஏப்பம் வரும் வரை செய்தால், குழந்தைக்கு வாயுத்தொல்லையானது இருக்காது.
2. வாயுத்தொல்லை நீங்க குழந்தையின் வயிற்றை சற்று தேய்க்க வேண்டும். அதாவது குழந்தையை படுக்க வைத்து அதன் வயிற்றில் விரல்களால் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் வாயுவானது வெளியேறிவிடும்.
3. எப்போது குழந்தையானது வாயுத் தொல்லையால் அவதிப்படுகிறதோ, அப்போது வெதுவெதுப்பான தண்ணீரை குடிக்க கொடுக்க வேண்டும். தண்ணீரானது ரொம்ப சூடாக இருக்கக் கூடாது. ஏனெனில் குழந்தையின் தொண்டையானது மிகவும் மென்மையாக இருக்கும். இவ்வாறு குளிக்கவும் வைத்தால், உடலில் உள்ள வாயு நிறைந்திருக்கும் பாக்கெட்டானது அந்த வெதுவெதுப்பான நீரினால் வெடித்து, வாயுவை வெளியேற்றும்.
4. தினமும் குழந்தையின் கை மற்றும் கால்களுக்கு ஏதேனும் உடற்பயிற்சி கொடுக்க வேண்டும். அதாவது குழந்தையின் கால்களை கைகளால் தாங்கி, சைக்கிள் ஓட்டுவது போல் சுழற்ற வேண்டும். இதனால் வாயுவானது எளிதாக வெளியேறிவிடும்.
5. குழந்தையுடன் விளையாட வேண்டும். அவ்வாறு குழந்தையை விளையாட வைப்பதன் மூலமும் வாயுவானது வெளியேறும். மேலும் குழந்தையானது உட்கார்ந்து, தவழ்ந்து விளையாடுவதன் மூலமும் வாயுவானது நீங்கிவிடும்.
இவ்வாறெல்லாம் செய்தால் குழந்தைக்கு வாயுத்தொல்லை வராமல் தடுக்கலாம். மேலும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது காற்றானது குழந்தையின் வாயினுள் செல்லாமல் கொடுக்க வேண்டும். ஏனெனில் காற்றானது குழந்தையின் உடலினுள் செல்வதாலும் வாயுத் தொல்லை ஏற்படுத்தும்.



Click it and Unblock the Notifications