Latest Updates
-
கோவக்காய் வாங்குனா இந்த மாதிரி ஹோட்டல் ஸ்டைலில் பொரியல் பண்ணுங்க - ஆரோக்கியமாவும், சுவையாவும் இருக்கும் -
வெண்டைக்காயை இப்படி மசாலா அரைச்சு பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு சாப்பிடுவாங்க.. -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
International Yoga Day 2026: தொப்பையை குறைக்கணுமா? அப்ப தினமும் இந்த 6 யோகாவை செய்யுங்க போதும்! -
சாணக்கிய நீதி படி பெண்கள் இந்த 5 விஷயங்களில் ஆண்களை விட பலமடங்கு உயர்ந்தவர்களாக இருப்பார்களாம் -
அபூர்வமான துவித்வாதச யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
1 கப் ரவையும், 1/2 கப் அவலும் இருந்தா.. காலையில் 10 நிமிடத்தில் இந்த டிபன் காம்போவை செய்யுங்க.. -
இன்றைய ராசிபலன் 12 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
சந்திர மங்கள யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும், முன்னேற்ற பாதை திறக்கும்.. -
இட்லிக்கு எப்பவும் சட்னி அரைக்காம.. இப்படி டிபன் சாம்பார் செய்யுங்க.. கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..
சோடாக்கள் குடித்தால் மலட்டுத்தன்மை உண்டாகும் என்பது தெரியுமா?
சோடா குடிப்பதால் மலட்டுத்தன்மை ஆண் பெண் இருவருக்கும் உண்டாகும் என ஆய்வுகள் கூறுகின்றன. அதனைப் பற்றிய கட்டுரை இங்கே.
இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலானோர் அவதிப்படும் பிரச்சனைகளில் ஒன்றுஎன்றால் அது மலட்டுத்தன்மை. மருத்துவர்கள் பலர் இதற்கு கூறும் காரணம் நவீன வாழ்க்கை முறையில் நாம் அன்றாடம் உபயோகிக்கும் செயற்கை முறையில் சுவை கூட்டப்பட்ட சோடாக்களும், காற்றூட்டப்பட்ட பானங்கள் இவை அனைத்தும் மனிதர்களில் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தக்கூடியது என்று எச்சரிக்கின்றனர்.

குளிர்பானங்களில் செயற்கை இனிப்பு, அஸ்பார்டேமைக் சேர்க்கப்பட்டிருக்கின்றன, இது பெண்களில் ஹார்மோன் சமநிலையின்மை மற்றும் கருவுறாமை பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் தன்மை கொண்டது.
இயற்கை மற்றும் பாதிப்பில்லாதவை என கருதப்பட்ட அஸ்பார்டேமிலை அமினோ அமிலங்களுடன் சேர்த்து சாப்பிடும் போது அது ஆணின் உயிரணு உற்பத்தியில் ஏற்றத்தாழ்வினை ஏற்படுத்தி உயிரணு இறப்பிற்கு வழிவகுக்கும்.
இந்த மாதிரியான பானங்களை அளவுக்கு அதிகமாக பருகும் போது விந்தணுக்கள் இறப்பதற்கு 90 சதவிகிதம் வரை வாய்ப்பு உள்ளது என்று பல மருத்துவர்கள் தெரிவிக்கினறனர். உடலுறவில் ஏற்பட எடுத்துக் கொள்ளக்கூடிய எந்த ஒரு மருந்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டாம் என்று வல்லுனர்கள் பலர் கூறுகின்றனர்.
அதிகமாக சுவையூட்டப்பட்ட குளிர்பானங்களை பருகும் போது அவை உடல் எடை அதிகரிப்பு மற்றும் சமநிலையற்ற ஹார்மோன்கள் போன்ற பிரச்சனைகளை உண்டு பண்ணும். இது மலட்டுத்தன்மையை ஏற்படுத்திவிடும்.
அதிகப்படியான பி.எச். ஊட்டச்சத்து குறைபாடுகளை ஏற்படுத்தி, விந்தணுகளுக்கு அசாதாரணமான தன்மை மற்றும் மோசமான தரத்திற்கு வழிவகுக்கும் அல்லது இறுதியில் இறக்க கூட நேரிடலாம் என ஜெய்ஷ்வர் கூறுகிறார்.
பெரும்பாலான மென்மையான பானங்கள் காஃபினேட்டுகள் மற்றும் பிரக்டோஸைக் கொண்டுள்ளன என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர், இது பெண்களுக்கு மத்தியில் உடலில் கோளாறுகள் மற்றும் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் அதிக ஆபத்துடன் தொடர்புடையதாகவே உள்ளது என்று தெரிவிக்கின்றனர்.
எனவே, இது போன்ற குளிர்பானங்களை தவிர்த்து இயற்கை பானங்களைக் குடித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். மலட்டுத் தன்மை ஏற்படுத்தக்கூடிய சுவையூட்டப்பட்ட பானங்களை சுத்தமாக தவிர்த்து உங்கள் உடலை நீங்களே காப்பாற்றிக் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications



