Latest Updates
-
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க... -
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும் -
சனி பகவான் உதயமாகியிருப்பதால் இன்று முதல் இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க உடலில் நீரின் அளவு ஆபத்தான கட்டத்திற்கு சென்றுவிட்டதாம் - ஜாக்கிரதை -
கோடை வெயிலில் வீடு அனல் பறக்குதா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்… குளிர்ச்சியும் அதிர்ஷ்டமும் தேடி வரும்! -
வாஸ்துப்படி மணி பிளாண்ட் வைக்கும் திசை இதுவா? பணவரவு தடையின்றி கொழிக்க இதை உடனே மாற்றுங்க! -
கசப்பில்லாத பொன்னாங்கண்ணி கீரை கூட்டு - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு சாப்பிடுங்க.. -
மே மாதத்தில் உருவாகும் கப்பார் யோகத்தால் பெரிய ஆபத்துகளையும், நஷ்டத்தையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள்
ஆண்டின் முதல் ஏகாதசி நாளில் விஷ்ணுபகவானின் அருளை பெற என்னென்ன செய்ய வேண்டும் தெரியுமா?
Saphala Ekadashi 2024: புனிதமான சபல ஏகாதசி என்பது இந்து நாட்காட்டியில் பவுஷ் மாதத்தில் வரும் ஏகாதசி ஆகும். இதற்கு மற்றொரு பெயர் பௌஷ் கிருஷ்ண ஏகாதசி. "சபல" என்ற சொல்லுக்கு "செழிப்பு" என்பது பொருள் என்பதால், சபல ஏகாதசி என்பது பக்தர்கள் தங்கள் துன்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து நற்கதி பெறும் நாளாகப் பொருத்தமாக வகைப்படுத்தப்படுகிறது.
இந்த நாளில் விரதம் இருப்பது பக்தர்கள் தங்கள் பாவங்களுக்கு பரிகாரம் செய்து விமோசனம் அடைய உதவும் என்று கருதப்படுகிறது. இந்த ஆண்டு, சபல ஏகாதசி விரதம் ஜனவரி 7, 2024 அன்று அனுசரிக்கப்படுகிறது. இருப்பினும், விஷ்ணுவின்,ஆசீர்வாதத்தைப் பெறவும், ஏகாதசி விரதத்தை வெற்றிகரமாக முடிக்கவும் இந்த நாளில் சில செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகள் உள்ளன. அவற்றைப் பற்றி மேலும் அறியலாம்.

இந்த மங்களகரமான விரதத்தில் செய்ய வேண்டியவை
- இந்த நாளில், பக்தர்கள் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து நீராட வேண்டும். சுத்தமான ஆடைகளை அணிந்து, விரதத்தைக் கடைப்பிடிக்கும் சபதத்தை நிலைநாட்டுங்கள்.
- இறைச்சி, மீன், வெங்காயம், பூண்டு, முட்டை மற்றும் மதுபானங்கள் அனைத்தும் தாமசப் பொருட்களாகக் கருதப்படுகின்றன, மேலும் விரதம் இருப்பவர் அதை உட்கொள்ளக்கூடாது.
- கூடுதலாக, பக்தர்கள் தானியங்கள் மற்றும் பீன்ஸ் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இருப்பினும், பக்தர்கள் பழங்கள் மற்றும் பால் பொருட்களை உட்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.
- ஏகாதசி நாளில், பக்தர்கள் துளசி இலைகளை பறிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
- சபல ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடிப்பவர்களுக்கு எண்ணெயில் ஏகாதசி பிரசாதம் தயாரிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. ஏகாதசி பிரசாதம் தயாரிக்க தேசி நெய்யைப் பயன்படுத்துவது நல்லது.
- ஏகாதசி விரத நாளில் அல்ல, தஷ்மி திதி நாளில் பக்தர்கள் தலைமுடியைக் கழுவ வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
- பக்தர்கள் ஏகாதசி விரத நாளில் ஸ்ரீமத் பாகவதம் அல்லது ஸ்ரீமத் பகவத் கீதையைப் படித்து, விஷ்ணுவின் மந்திரங்களைச் சொல்ல வேண்டும்.
ஏகாதசி விரத நாளில் செய்யக்கூடாதவை
- பக்தர்கள் உறங்குவதும், பிறரைத் திட்டுவதும், விரதம் இருக்கும் போது பொய் பேசுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
- குறிப்பிட்ட பரண நேரத்தில் துவாதசி திதியில் விரதத்தை முடிக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications
