Just In
- 30 min ago Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
- 1 hr ago 3 முள்ளங்கியும், 1 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செமயா இருக்கும்..
- 1 hr ago கோடையில் செல்லப்பிராணிகளை பராமரிப்பது எப்படி ? இதோ டிப்ஸ்..!
- 2 hrs ago இந்த இரண்டு பாத வடிவத்தில் உங்க வடிவம் எப்படி இருக்குனு சொல்லுங்க? நீங்க எப்படிப்பட்டவர்னு நாங்க சொல்றோம்...!
Don't Miss
- News 'ஒரு பெரிய மனுஷன் பண்ற வேலையா இது'.. கீபோர்டுல U வுக்கும் P க்கும் நடுவுல பாரு.. மீம்ஸ்
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Sports கடைசி 5 ஓவரில் 97 ரன்கள்.. ஹெலிகாப்டரை பறக்கப்பட்ட ரிஷப் பண்ட்.. பஞ்சரான குஜராத்.. கொந்தளித்த நெஹ்ரா
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மற்ற ராசி பெண்களை விட இந்த 5 ராசி பெண்கள் சீக்கிரம் அவங்க காதலில் விழுந்துருவாங்களாம்...உங்க ராசி இதுல இருக்கா
அனைவருமே தங்கள் வாழ்க்கையில் எப்போதும் தங்கள் ஆத்ம துணையைத் தேடுகிறார்கள், ஏனென்றால் தனியாக வாழ்க்கையை கடப்பது என்பது மிகவும் தனிமையாக உணர வைக்கும்.
அனைவருமே தங்கள் வாழ்க்கையில் எப்போதும் தங்கள் ஆத்ம துணையைத் தேடுகிறார்கள், ஏனென்றால் தனியாக வாழ்க்கையை கடப்பது என்பது மிகவும் தனிமையாக உணர வைக்கும். காதல் நம் அனைவரையும் நிறைவு செய்கிறது மற்றும் நம் வாழ்க்கையில் உள்ள அனைத்து விஷயங்களையும் சிறப்பாக்குகிறது. மக்கள் தங்கள் ஆத்ம துணையை கண்டுபிடிக்க பல்வேறு வழிகளில் முயற்சி செய்கிறார்கள் ஆனால் அனைவருக்கும் அதற்கான அதிர்ஷ்டம் இல்லை.
காதலை யாரும் கட்டாயப்படுத்தி வரவைக்க முடியாது. அதற்கான நேரம், பொறுமை மற்றும் புரிதல் வரும் போது அது தானாகவே தோன்றும். ஆனால் சிலர் இந்த விஷயத்தில் உறுதியாக இருக்க முடியும், ஏனென்றால் அவர்கள் விரைவில் தங்கள் காதலர்களைக் கண்டுபிடிப்பார்கள். எனவே விரைவில் காதலரை கண்டுபிடிக்கும் பெண்களின் ராசிகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
எந்த நேரத்திலும் அவர்கள் காதலருடன் தொடர்பு கொள்ள வாய்ப்புகள் உள்ளன. அவர்கள் வாழ்நாள் முழுவதும் அவர்கள் விரும்பும் பல அழகான மற்றும் மகிழ்ச்சியான தருணங்களைப் பகிர்ந்து கொள்வார்கள். ஆனால் ரிஷப ராசி பெண்கள் அனைத்திலும் வேகமாக செல்வார்கள் என்று எதிர்பார்க்க வேண்டாம், ஏனென்றால் போதுமான நேரம் இல்லாதபோது காதலிக்க முடியாது என்று அவர்கள் அறிவார்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இந்த விஷயத்தில் மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருக்கலாம், ஏனெனில் அவர்கள் இறுதியாக அவர்களுக்கு பொருத்தமான காதலரைக் கண்டுபிடிப்பார்கள். அவர்கள் தங்கள் ஆத்ம துணையை சந்திக்கும் போது, அவர்களுக்குள் தீப்பொறிகள் பறப்பதையும் நேரம் குறைவதையும் உணருவார்கள். அவர்கள் இறுதியாக தங்கள் காதலரைக் கண்டுபிடித்தார்கள் என்பதைக் குறிக்கும் பல அறிகுறிகள் அவர்களுக்குள் இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் தங்கள் காதலனை முதல் பார்வையிலேயே காதலிக்க வாய்ப்புகள் இருப்பதால், அவர்கள் மீது அன்பு பொழிவதை உணர்வார்கள். அவர்கள் ஒரு நிலையான உறவில் இருப்பார்கள் மற்றும் கன்னி ராசிக்காரர்கள் தங்கள் வேலையை மட்டும் பார்க்கும் நேரங்களைத் தவிர தங்கள் காதலனின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ஆர்வமாக இருப்பார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு விரைவில் காதல் வரும். அவர்கள் உணர்திறன், உணர்ச்சி மற்றும் அக்கறை நிறைந்த உறவைக் கோருபவர்கள். அவர்கள் பெரிய நம்பிக்கை பிரச்சினைகள் இருப்பதால் உறவுகளிலிருந்து விலகி இருக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால் முதிர்ச்சியும், புரிந்துணர்வும், தர்க்கரீதியாகவும், தங்களின் கோபத்தைக் கையாளும் அளவுக்கு ஒரு காதலனுக்காக அவர்கள் காத்திருப்பார்கள். அவர்களின் தேடல் விரைவில் முடிவுக்கு வரும்.
தனுசு
தனுசு ராசி பெண்கள் எப்போதும் அவர்களைச் சுற்றி பாஸிட்டிவான ஒளியைக் கொண்டிருப்பார்கள். இது அவர்களுக்கு இணக்கமான காதலரை ஈர்க்க வாய்ப்புள்ளது. தனுசு ராசி பெண்கள் அவர்களின் வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தை உணர உதவும் ஆணை விரைவில் கண்டறிவார்கள். அவர்கள் வாழ்க்கையில் மிக விரைவில் தங்கள் வாழ்க்கையின் அன்பை சந்திக்கும் அதிர்ஷ்டசாலியாக இருப்பார்கள்.
மற்ற ராசிக்காரர்கள்
மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகியவை தங்கள் காதலனை விரைவில் சந்திக்க மாட்டார்கள். இந்த நேரத்தில் உறவுகளுக்கு தங்களை முழுமையாக அர்ப்பணிப்பதில் அவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.