For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தமிழ்நாட்டை மட்டும் ஏன் எந்த முகலாய மன்னராலும் ஆள முடியவில்லை தெரியுமா? அவர்களை தடுத்தது எது?

வெள்ளையர்களின் ஊடுருவலுக்கு முன்னால் வரை தென்னிந்தியா குறிப்பாக தமிழ்நாடு மற்றும் கேரளா அதன் பூர்வகுடி மன்னர்களால் மட்டுமே ஆளப்பட்டு வந்தது. அதற்கு பல காரணங்கள் உள்ளது.

|

இந்தியாவின் வரலாறு என்பது பல ஆச்சரியங்களையும், திருப்பங்களையும் கொண்டது. இந்திய வரலாற்றில் அந்நிய படையெடுப்புகள் அதன் வரைபடத்தையே மாற்ற வைத்தது. இந்தியாவின் வளமும், கலாச்சாரமும் உலகில் இருந்து பல மன்னர்களையும் இந்தியாவை நோக்கி ஈர்த்தது. இதன்மூலம் பலரும் இந்தியாவில் தங்கள் படைபலத்தின் மூலம் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினார்கள்.

why a major part of Southern India was never invaded by Mughals

இந்தியாவை முகலாயர்கள், மௌரியர்கள், மராட்டியர்கள் என பல வம்சத்தினர் ஆண்டனர், ஆனால் யாராலும் தென்னிந்தியாவை ஆள முடியவில்லை. வெள்ளையர்களின் ஊடுருவலுக்கு முன்னால் வரை தென்னிந்தியா குறிப்பாக தமிழ்நாடு மற்றும் கேரளா அதன் பூர்வகுடி மன்னர்களால் மட்டுமே ஆளப்பட்டு வந்தது. அதற்கு பல காரணங்கள் உள்ளது. இந்த பதிவில் தென்னிந்தியாவில் ஏன் எவராலும் ஊடுருவ முடியாவில்லை என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why a Major Part Of Southern India Was Never Invaded By Mughals in Tamil

Read to know why a major part of Southern India was never invaded by Mughals, Mauryans and Marathas
Desktop Bottom Promotion