For Quick Alerts
For Daily Alerts
Just In
- 1 hr ago மேஷத்தில் வக்ரமாகும் புதன்: ஏப்ரல் மாதம் இந்த 3 ராசிக்காரங்க வேலையை இழக்க வாய்ப்பிருக்கு.. உஷார்..
- 3 hrs ago தோசை மாவு இல்லையா? அப்ப 1 கப் ரவையும், 2 தக்காளியும் இருந்தா சூப்பரான டிபன் செய்யலாம்..
- 5 hrs ago Today Rasi Palan 27 March 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் ஆடம்பர செலவுகளைத் தவிர்ப்பது நல்லது...
- 11 hrs ago சனி நட்சத்திர பெயர்ச்சியால் ஏப்ரல் முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது...
Don't Miss
- News கோடிக்கணக்கில் சொத்து இருந்து என்ன பயன்? ஏ.சி.சண்முகத்திற்கு சொந்தமாக கார் கூட இல்லையாமே!
- Technology மாஸ் காட்டிய ஹூவாய்.. வித்தியாசமான கேமரா.. தூள் பறக்கும் டிசைன்.. சந்தையை புரட்டிப்போட போகும் Smartphone..
- Movies ஒரு ஊருக்கே கிடா விருந்து.. மகள், மாப்பிள்ளைக்கு தடபுடலாக வந்த உணவு.. அமர்களப்படுத்திய ரோபோ ஷங்கர்!
- Finance சென்னை கலரே மாறுது.. சிறுசேரி சிப்காட்-க்கு பின்னால் 30 ஏக்கரில் பிரம்மாண்ட திட்டம்..!!
- Sports செம ட்விஸ்ட்.. தூக்கி எறியப்பட்ட ஹர்திக் பாண்டியா.. மும்பை இந்தியன்ஸ் அதிரடி.. ரோஹித் பவர் இதுதான்
- Automobiles பேடிஎம் ஆப் மூலம் இனி ஃபாஸ்ட் டேக் கார்டுகளை ரீசார்ஜ் செய்யலாம்! வந்துவிட்டது புதிய வழி
- Education பயிற்சி மையத்தில் சேராமலேயே ஐஏஎஸ் தேர்வில் வெற்றி...
- Travel கோயம்புத்தூரில் இருந்து உங்கள் நண்பர்களுடன் ரோடு ட்ரிப் செல்ல பெஸ்ட் ஐடியாக்கள் இதோ!
தமிழ்நாட்டை மட்டும் ஏன் எந்த முகலாய மன்னராலும் ஆள முடியவில்லை தெரியுமா? அவர்களை தடுத்தது எது?
வெள்ளையர்களின் ஊடுருவலுக்கு முன்னால் வரை தென்னிந்தியா குறிப்பாக தமிழ்நாடு மற்றும் கேரளா அதன் பூர்வகுடி மன்னர்களால் மட்டுமே ஆளப்பட்டு வந்தது. அதற்கு பல காரணங்கள் உள்ளது.
Pulse
oi-Saran Raj
By Saran Raj
|
இந்தியாவின் வரலாறு என்பது பல ஆச்சரியங்களையும், திருப்பங்களையும் கொண்டது. இந்திய வரலாற்றில் அந்நிய படையெடுப்புகள் அதன் வரைபடத்தையே மாற்ற வைத்தது. இந்தியாவின் வளமும், கலாச்சாரமும் உலகில் இருந்து பல மன்னர்களையும் இந்தியாவை நோக்கி ஈர்த்தது. இதன்மூலம் பலரும் இந்தியாவில் தங்கள் படைபலத்தின் மூலம் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினார்கள்.
இந்தியாவை முகலாயர்கள், மௌரியர்கள், மராட்டியர்கள் என பல வம்சத்தினர் ஆண்டனர், ஆனால் யாராலும் தென்னிந்தியாவை ஆள முடியவில்லை. வெள்ளையர்களின் ஊடுருவலுக்கு முன்னால் வரை தென்னிந்தியா குறிப்பாக தமிழ்நாடு மற்றும் கேரளா அதன் பூர்வகுடி மன்னர்களால் மட்டுமே ஆளப்பட்டு வந்தது. அதற்கு பல காரணங்கள் உள்ளது. இந்த பதிவில் தென்னிந்தியாவில் ஏன் எவராலும் ஊடுருவ முடியாவில்லை என்று பார்க்கலாம்.
பேஸ்புக்கில்
எங்களது
செய்திகளை
உடனுக்குடன்
படிக்க
க்ளிக்
செய்யவும்
பேஸ்புக்கில்
எங்களது
செய்திகளை
உடனுக்குடன்
படிக்க
க்ளிக்
செய்யவும்
Comments
GET THE BEST BOLDSKY STORIES!
Allow Notifications
You have already subscribed
English summary