For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை எதற்காக செய்யப்படுகிறது தெரியுமா?

அயோத்தி ராமர் கோயிலின் பூமி பூஜையானது 2020 ஆகஸ்ட் 5 ஆம் தேதி (இன்று) நடைபெறுகிறது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி கோயிலின் அஸ்திவார கல்லை நடுவார்.

|

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி ராமர் கோயிலின் பூமி பூஜையானது, மக்களிடையே பெரும் மகிழ்ச்சியையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்றே கூறவேண்டும். அயோத்தி ராமர் கோயிலின் பூமி பூஜையானது 2020 ஆகஸ்ட் 5 ஆம் தேதி (இன்று) நடைபெறுகிறது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி கோயிலின் அஸ்திவார கல்லை நடுவார்.

மேற்படி தகவல்களின்படி, அயோத்தி மக்கள் தங்கள் வீடுகளுக்கு வெளியே தட்டுகளை அடித்து ஓசை எழுப்பி ராமரை வரவேற்பதோடு, ராமர் பிறந்த இடமானதால், அங்கு அவரை வரவேற்பதற்காக மக்கள் தங்கள் வீடுகளிலும் கோயிலிலும் விளக்குகளை ஏற்றி வைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜைக்காக மக்கள் மிகவும் ஆர்வமாக காத்திருக்கின்றனர் என்பதை நம்மால் எளிதாக உணர முடிகிறது. பூமி பூஜை என்றால் என்னவென்று தெரியாதவர்களுக்காக இந்த கட்டுரை கொடுக்கப்பட்டுள்ளது. படித்து தெரிந்து கொள்ளுங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Is Bhoomi Pooja, Benefits And Procedure

On Wednesday 5 August 2020, Prime Minister Narendra Modi will be laying down the brick for the Bhoomi Poojan. But are you aware of Bhoomi Pooja and its significance? If not, then read this article below.
Desktop Bottom Promotion