Just In
- 1 hr ago Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- 6 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 8 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 8 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
Don't Miss
- Automobiles சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் பிப்ரவரி 15 வரை இந்த 5 ராசிக்கு அட்டகாசமா இருக்கும்...
சுக்கிரன் 2023 ஜனவரி 22 ஆம் தேதி சனி ஆளும் கும்ப ராசிக்கு செல்கிறார். இந்த கும்ப ராசியில் சுக்கிரன் 2023 பிப்ரவரி 15 ஆம் தேதி வரை இருந்து, பின் மீன ராசிக்கு செல்வார்.
ஜோதிடத்தில் உள்ள ஒவ்வொரு கிரகங்களும் தனித்தனி குணங்கள் உள்ளன மற்றும் அதன்படியே பலன்களையும் தருகின்றன. அதில் மகிழ்ச்சி, செல்வம், ஆடம்பரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசியின் அதிபதியாவார். சுக்கிரன் ஒருவரது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால், அவர் வாழ்க்கையில் அனைத்துவிதமான மகிழ்ச்சியையும் செழிப்பையும் பெற்றிருப்பார்கள்.
அப்படிப்பட்ட சுக்கிரன் 2023 ஜனவரி 22 ஆம் தேதி சனி ஆளும் கும்ப ராசிக்கு செல்கிறார். இந்த கும்ப ராசியில் சுக்கிரன் 2023 பிப்ரவரி 15 ஆம் தேதி வரை இருந்து, பின் மீன ராசிக்கு செல்வார். கும்பத்தில் சுக்கிரன் இருப்பதால், அதன் தாக்கம் 12 ராசிகளிலும் காணப்பட்டாலும், 5 ராசிக்காரர்கள் இந்த சுக்கிர பெயர்ச்சியார் ஏராளமான நற்பலன்களைப் பெறுவார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
கும்பம் செல்லும் சுக்கிரனால் மேஷ ராசிக்காரர்கள் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். கூட்டு தொழில் செய்பவர்கள், நல்ல லாபத்தைப் பெறுவார்கள். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். பணப் பற்றாக்குறையே ஏற்படாது. வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்து இருக்கும்.
மிதுனம்
2023 ஜனவரியில் நிகழும் சுக்கிர பெயர்ச்சிக்கு பின் மிதுன ராசிக்காரர்கள் தங்களின் வேலையில் முன்னேற்றத்தைக் காண வாய்ப்புள்ளது. கும்ப ராசியில் சுக்கிரன் இருக்கும் வரை மிதுன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும். எந்த வேலை செய்தாலும், அதில் வெற்றி கிடைக்கும். மேலும் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த சுக்கிர பெயர்ச்சியால் காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். துணையுடனான உறவில் பிணைப்பு அதிகரிக்கு. திருமணமாகாதவர்கள் தங்களின் வாழ்க்கைத் துணையை இந்த காலகட்டத்தில் சந்திக்கலாம். பணிபுரிபவர்கள் தங்களின் துறையில் முன்னேற்றத்தைக் காண்பார்கள் மற்றும் பல புதிய வாய்ப்புக்களையும் பெறுவார்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இந்த சுக்கிர பெயர்ச்சிக்கு பின் நல்ல நிதி நன்மைகளைப் பெறுவார்கள். திடீரென்று உங்களைத் தேடி பணம் வரும். காதல் வாழ்க்கையில் இனிமை அதிகரிக்கும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் உங்களின் வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் சென்றிருப்பதால், கும்ப ராசிக்காரர்களுக்கு இக்காலம் பொன்னான காலமாக இருக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வாழ்வில் நல்ல முன்னேற்றத்தையும், புதிய வாய்ப்புக்களையும் பெறுவார்கள். இந்த காலத்தில் சிந்தித்து முதலீடு செய்தால், நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் வேலை பாராட்டப்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)