For Quick Alerts
For Daily Alerts
Just In
- 12 min ago Today Rasi Palan 28 March 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய தொகையை கடனாக கொடுப்பதைத் தவிர்க்கவும்...
- 5 hrs ago 54 ஆண்டுகளுக்கு பின் நிகழும் முழு சூரிய கிரகணம்: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது...
- 5 hrs ago ஆலமர விழுது மாதிரி வலிமையான முடி வேணுமா? ஆயுர்வேதம் சொல்லும் இந்த பொருளில் ஒன்றை முடியில் தேயுங்க...!
- 6 hrs ago வீட்டில் ரொம்ப பழைய பால் இருக்கா? அதை கீழ ஊத்தி வேஸ்ட் பண்ணாதீங்க... அதை வைச்சு இவ்வளவு விஷயம் செய்யலாம்...!
Don't Miss
- Automobiles உலகின் பவர்ஃபுல் ஹார்பர் கிரேன் இதுதான்.. எங்கே வேணும்னாலும் நகர்ந்து போகும்.. 300டன்னைகூட அசால்டா தூக்கிரும்!
- News திரும்பும் ஜெகன்! ஆந்திரா சட்டசபை தேர்தல் பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு! மாஜி அமைச்சர்களுக்கு சான்ஸ்
- Sports ஹர்திக் பாண்டியாவை வேண்டுமென்றே பழிவாங்கினார்களா மும்பை வீரர்கள்.. இப்படி மோசமாக விளையாட முடியுமா?
- Movies Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
- Finance 2047ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறுமா? அதைப் பற்றி பேசுவது கூட முட்டாள் தனம் - ரகுராம் ராஜன்
- Education ஜேஇஇ பிரதானத் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- Technology கட்டண உயர்வு.. தூக்கி வாரிய வோடபோன்.. ரூ.202 ரீசார்ஜ்.. 13 ஓடிடி.. 400 சேனல்கள்.. டிவி டூ மொபைல்.. என்ன வருது!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
கருட புராணத்தின் படி, காலை எழுந்தவுடன் நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய முக்கிய கடமைகள்!
காலை எழுந்தவுடன் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய முக்கிய கடமைகளைப் பற்றி கருட புராணம் சொல்கிறது. அந்த கடமைகளைச் செய்தால் ஒவ்வொருவரும் தமது உடல் மற்றும் மனதை சுத்தமாக வைத்து, நோ்மறையான ஆற்றலைப் பெற்று, அந்த நாளை ஒரு புனிதமான
Pulse
lekhaka-Justin sahayaraj
|
கருட புராணம் என்பது ஒரு பழம்பெரும் புராண நூல் ஆகும். மனிதா்கள் தங்கள் வாழ்வை வளப்படுத்திக் கொள்வதற்கான பலவகையான நெறிமுறைகளை கருட புராணம் அளித்திருக்கிறது. குறிப்பாக ஒரு மனிதன் தினமும் செய்ய வேண்டிய கடமைகளில் இருந்து, அவன் இறந்த பின்பு முக்தி அடைவது வரை அவன் செய்ய வேண்டிய கடமைகளைப் பற்றி இந்த புராணம் விவாிக்கிறது.
அந்த வகையில் காலை எழுந்தவுடன் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய முக்கிய கடமைகளைப் பற்றி கருட புராணம் சொல்கிறது. அந்த கடமைகளைச் செய்தால் ஒவ்வொருவரும் தமது உடல் மற்றும் மனதை சுத்தமாக வைத்து, நோ்மறையான ஆற்றலைப் பெற்று, அந்த நாளை ஒரு புனிதமான நாளாக மாற்ற முடியும். கருட புராணம் சொல்லும் அந்த முக்கிய கடமைகளை மிக எளிதாகச் செய்யலாம். ஆகவே கருட புராணம் சொல்லும் அந்த கடமைகளைப் பற்றி இந்த பதிவில் பாா்க்கலாம்.
பேஸ்புக்கில்
எங்களது
செய்திகளை
உடனுக்குடன்
படிக்க
க்ளிக்
செய்யவும்
பேஸ்புக்கில்
எங்களது
செய்திகளை
உடனுக்குடன்
படிக்க
க்ளிக்
செய்யவும்
Comments
GET THE BEST BOLDSKY STORIES!
Allow Notifications
You have already subscribed
English summary