Just In
- 4 min ago இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- 2 hrs ago 100 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் நிகழும் லட்சுமி நாராயண, புதாதித்ய ராஜயோகம்: அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிகள்!
- 4 hrs ago இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- 12 hrs ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
Don't Miss
- News 370 இடங்கள்.. அடித்து சொன்ன மோடி.. டார்கெட் வச்ச பாஜக.. ஆனால் இந்த கணக்கு இடிக்குதே? கவனிச்சீங்களா?
- Movies விபத்துதான் கருங்காலி மாலை அணிய காரணம்.. லோகேஷ் கனகராஜ் சொன்ன தகவல்!
- Technology பொளக்குது ஆர்டர்.. ரூ.7,599 பட்ஜெட்ல 12GB ரேம்.. அல்ட்ரா பிரீமியம் கேமரா லுக்.. 1டிபி மெமரி.. எந்த மாடல்?
- Automobiles ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
இந்த 6 ராசிக்காரங்க ரொம்ப பாவம் செஞ்சவங்களாம்... இவங்க கண்டிப்பா நரகத்துக்குதான் போவாங்களாம்!
விருச்சிக ராசிக்காரர்கள் நரகத்திற்குச் செல்வீர்கள். ஏனென்றால், நீங்கள் செய்த செயல்களுக்கான பலனை நரகத்தில் அறுவடை செய்வீர்களாம். நரகத்தில் மிகவும் துன்புறுத்தப்படும் ஆன்மாக்கள் இருந்தால், அது முதலில் விருச்சிக ராசிக்காரர்
மேலுலகில் சொர்க்கம், நரகம் என்ற இரண்டு உள்ளதாக நம்பப்படுகிறது. நாம் யாருக்கும் தீங்கு செய்யாமல் நல்லது செய்தால், இறந்த பிறகு சொர்க்கத்திற்கு செல்வோம். ஆனால், நரகம் என்பது கெடுதல் செய்து இறந்தவர் செல்லும் ஒரு கொடிய இடமாக நம்பப்படுகிறது. நீங்கள் பூமியில் செய்யும் தவறுகளுக்கும் குற்றங்களுக்கும் நரகத்தில் உங்களுக்கு தண்டனை கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. நாம் பாவம் செய்தாலும் நரகத்திற்கு செல்வோம் என்று நம்பப்படுகிறது. பெரும்பாலான மக்களுக்கு நரகம் என்பது ஒரு கற்பனையான வார்த்தையாக கூறுகிறார்கள். இது மக்கள் பயத்தை உணரவும், பயத்திற்கு தயாராகவும், அவர்கள் என்ன செய்தாலும் அது கெட்டதாக இருந்தால், அது ஒருவித தண்டனைக்கு தகுதியானது என்பதை ஒப்புக்கொள்ள அனுமதிக்கிறது.
பாவ ராசிக்காரர்கள், மிகவும் பயப்படக்கூடிய இடம். இது மரணத்திற்குப் பிறகு நாம் துன்பப்பட வேண்டிய இடமாக உலகளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதலில் நரகம் என்ற ஒன்று இருக்கிறதா? இல்லையா? என்பதே கேள்விக்குறிதான். எப்படியும் இதையெல்லாம் நகைச்சுவையாகக் கருதி, கொஞ்சம் வேடிக்கையாகப் பார்க்கலாம். ஜோதிடத்தின்படி, எந்த ராசிக்காரர்கள் நரகத்திற்கு செல்ல அதிக வாய்ப்புள்ளது என்பதை இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.