For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சாஸ்திரத்தின் படி இந்த சூழ்நிலைகளில் சபலப்படும் ஆண்கள் நேரடியாக நரகத்திற்குத்தான் செல்வார்கள்...!

மனுஸ்மிருதி அல்லது மமானவ தர்மசாஸ்திரத்தில் பாலியல் உறவுகளை நிறுவுவது மற்றும் தவிர்ப்பது பற்றிய பல விதிகளும், குறிப்புகளும் உள்ளது.

|

இந்த உலகில் உள்ள ஒவ்வொரு மதத்தின் பண்டைய அறிஞர்களும் வாழ்க்கை நெறிமுறைகள், அறநெறி மற்றும் பாலியல் ஆகியவற்றை உள்ளடக்கிய மனிதர்களுக்கு தார்மீக சிந்தனைகளை உருவாக்கியுள்ளனர். இந்த வழிகாட்டுதல்கள் மனிதர்களின் மனம், ஆன்மா, உடல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து சீராக செயல்பட உதவும்.

Manusmriti warns men for sexual abstinence under these situations

இந்து மதத்தில் கற்பு மற்றும் பிரம்மச்சரியம் இரண்டும் நல்லொழுக்கத்தின் அறிகுறியாக கருதப்படுகிறது. ஆன்மீக உணர்தலின் இலக்கை நோக்கி உடல் மற்றும் மனதின் ஆற்றலைப் பயன்படுத்துவதற்கான ஒரு வழியாக இது நம்பப்படுகிறது. தனக்குள்ளேயே அமைதியையும், சுய உணர்தலையும் விரும்புபவர்களுக்கு ஆன்மீகமே அதனை வழங்குவதாக இருக்கும். பிரம்மா தனது மூத்த மகன் மனுவுக்கு மனிதகுலத்திற்கான தார்மீக நெறிமுறைகளை அமைக்க வழிகாட்டினார், இதனால் அவர்கள் நித்திய வாழ்க்கைக்கான வழியைக் கண்டுபிடிப்பார்கள் என்று கூறினார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Manusmriti warns men for sexuals abstinence under these situations

According to Manusmriti never seduce men under these sitations.
Desktop Bottom Promotion