Just In
- 3 min ago ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- 32 min ago இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- 2 hrs ago 100 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் நிகழும் லட்சுமி நாராயண, புதாதித்ய ராஜயோகம்: அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிகள்!
- 4 hrs ago இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
Don't Miss
- News கரும்பு விவசாயி சின்னத்தால் எனக்கு அடி, உதை.. கதறிய கிருஷ்ணகிரி வேட்பாளர்- நாம் தமிழர் மீது புகார்!
- Movies சச்சின் டெண்டுல்கர் மகளுக்கே அல்லு அர்ஜுனை புடிச்சிருக்கே.. மெழுகு சிலை போட்டோவுடன் வெளியான போஸ்ட்!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Education தமிழக வேளாண் துறையில் காத்திருக்கும் வேலை...!
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
நவராத்திரியின் போது துர்கை தேவி அனைவருக்கும் என்னென்ன வரங்களை கொடுக்கிறார் தெரியுமா?
நவராத்திரியின் போது துர்கை தேவி அனைவருக்கும் என்னென்ன வரங்களை கொடுக்கிறார் தெரியுமா?
நவராத்திரி இந்தியாவின் மிகவும் முக்கியமான விழாவாகும்.நவராத்திரி துர்கா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டது. லக்ஷ்மி, பார்வதி, சரஸ்வதி ஆகிய மும்மூர்த்திகளின் கலவையாக துர்கா தேவி இருப்பதாக நம்பப்படுகிறது. நவராத்திரியின் போது மூன்று தேவிகளும் வழிபடப்படுகிறார்கள். நவராத்திரியின் ஒன்பது தெய்வீக நாட்களில் ஒவ்வொரு தெய்வத்திற்கும் மூன்று நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
நவராத்திரியின் முதல் மூன்று நாட்களில், துர்கா தேவி தனது பயங்கரமான, அழிவுகரமான மற்றும் சக்திவாய்ந்த வடிவில் வழிபடப்படுகிறார். இந்த மூன்று நாட்களிலும் பக்தர்கள் தங்கள் தோஷங்கள் நீங்கும்படி அம்மனை வேண்டிக் கொள்கிறார்கள். தெய்வீக மற்றும் ஆன்மீக ஆற்றலைப் பெற அவர்கள் தூய்மையாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறார்கள். லட்சுமி தேவி செழிப்பின் சின்னம், செழிப்பைக் கொண்டுவரும் சக்தி. அடுத்த மூன்று நாட்களில், துர்கா தேவி அவருடைய செழிப்பைக் கொடுக்கும் வடிவத்தில் வழிபடப்படுகிறார். முதல் மூன்று நாட்களில், நமது எதிர்மறையான அணுகுமுறையை அகற்றுவோம். எனவே அடுத்த மூன்று நாட்களில், நேர்மறை மனப்பான்மை எதிர்மறையான அணுகுமுறையை மாற்றுகிறது. நேர்மறையான மற்றும் நம்பிக்கையான அணுகுமுறையுடன், பக்தர்கள் தடைகளை நீக்கி, தங்கள் பாதையில் வெற்றியைக் கொண்டுவர பிரார்த்தனை செய்கிறார்கள்.